Skip to main content

Full text of "Tamilnattuk Kalvettukal Vol V"

See other formats


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ 
தொகுதி - V 
(கடலூர்‌ மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி - 1) 


பொதுப்‌ பதிப்பாசிரியர்‌ 
முனைவர்‌ சீ. வசந்தி, எம்‌.ஏ. எம்‌.பில்‌., பிஎச்‌.டி. 


ஆணையர்‌(பொறுப்பு) 


பதிப்பாசிரியர்கள்‌ 


கி. ஸ்ரீதரன்‌ 
கா. நெடுஞ்செழியன்‌ 
இரா. சிவானந்தம்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600 008 
2013 திருவள்ளுவர்‌ ஆண்டு 2044 


TITLE 


General! Editor 


Copyright 
Subject 
Language 
Edition 


Publication No. 


Year 

No. of Copies 
Type Point 
No. of Pages 
Paper Used 


Printer 


Publisher 


Price 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 44 


BIBLIOGRAPHICAL DATA 


Tamilnattuk Kalvettukal Vol - V 


(Cuddalore Mavattak Kalvettukal Vol - 1) 


Dr. S. Vasanthi, M.A., M.Phil., Ph.D. 
Commissioner Incharge 


Tamilnadu State Dept. of Archaeology 
EPIGRAPHY 

Tamil 

First 

265 

2013 - Thiruvalluvar Aandu 2044 
500 

12 

சிட்‌ 

80 Gsm Maplitho 


The Chennai printing and Stationery 
Workers 

Industrial Co-op Society Ltd., 

No : 10, Saravana street, 
Kondithope, 

Chennai - 79, 


State Dept. of Archaeology, 
Tamil Valarchi Valaagam, 
Halls Road, Egmore, 
Chennai - 600 008. 


Ks. 212.00 


தொல்லியல்‌ துறை, 
தமிழ்வளர்ச்சி வளாகம்‌, 
ஆல்சு சாலை, எழும்பூர்‌, 
சென்னை - 600 008. 


° 
முனைவா சீ. வசந்த்‌, எம்‌.ஏ., எம்‌.பில்‌., பிஎச்‌.டி. 
ஆணையர்‌ பொறுப்பு 


நாள்‌ : 27 - 09 - 2013 


பதிப்புரை 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை கல்வெட்டுகளைப்‌ படியெடுத்து, படித்து, 
நூலாக வெளிக்கொணரும்‌ பணியினை முதன்மைப்‌ பணிகளில்‌ ஒன்றாக 
செம்மையாக செய்து வருகின்றது. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில்‌ இதுவரை 
27 மாவட்டங்களில்‌ கல்வெட்டுப்‌ படியெடுக்கும்‌ பணி நிறைவுற்றுள்ளது. ஏனைய 
மாவட்டங்களில்‌ இப்பணி நடைப்பெற்று வருகிறது. இத்துறை கல்வெட்டுப்‌ பிரிவு 
வாயிலாக 6251 கல்வெட்டுகள்‌ 43 தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன. 
இந்நூல்‌ “தமிழ்நாடு கல்வெட்டுகள்‌ தொகுதி - 3/7” என்னும்‌ தலைப்பில்‌ தமிழ்நாட்டுக்‌ 
கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ 44 ஆக வெளிவருகிறது. இந்நூலில்‌ கடலூர்‌ மாவட்டம்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ பகுதிக்‌ கல்வெட்டுகள்‌ இடம்‌ பெறுவதால்‌ “கடலூர்‌ மாவட்டக்‌ 
கல்வெட்டுகள்‌ தொகுதி - | ” என்னும்‌ துணைத்‌ தலைப்பிட்டு வெளியிடப்படுகிறது. 


காட்டுமன்னார்கோயில்‌ பகுதியைச்‌ சுற்றி அமைந்துள்ள 19 ஊர்களிலுள்ள 
175 கல்வெட்டுகள்‌ இந்நூலில்‌ இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசுத்‌ தொல்லியல்‌ 
துறையின்‌ கட்டுப்பாட்டிலுள்ள “கீழக்கடம்பூர்‌” கோயில்‌ கல்வெட்டுகள்‌ இத்தொகுதியில்‌ 
வெளியிடப்பட்டுள்ளன. 
இத்துறையில்‌ கல்வெட்டாய்வாளர்‌ மற்றும்‌ காப்பாட்சியர்‌ ஆகிய பதவிகளில்‌ 
பணியாற்றி மறைந்த திரு கா. நெடுஞ்செழியன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 
1 ர்ளக்‌ கல்வெட்டுகள்‌ ஏற்கனவே படியெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளை 
தொல்லியல்‌ துணைக்‌ கண்காணிப்பாளராக பணியாற்றி * பணிநிறைவு பெற்ற 
திரு கி. ஸ்ரீதரன்‌ மற்றும்‌ கல்வெட்டாய்வாளர்‌ திரு கா. நெடுஞ்செழியன்‌ ஆகியோர்‌ 


படித்தளித்தனர்‌. இவர்கள்‌ படித்தளித்த கல்வெட்டுகளை பதிப்பித்து இத்துறை 
கல்வெட்டாய்வாளர்‌ திரு இரா. சிவானந்தம்‌ அவர்கள்‌ நூல்‌ வடிவம்‌ ஆக்கியுள்ளார்‌. 
இம்மூவருக்கும்‌ எனது உளங்கனிந்த பாராட்டுகள்‌. 


தமிழ்நாடு அரசு 2013 - 2014 - ஆம்‌ நிதியாண்டு பகுதி - 11 திட்டத்தின்‌ கீழ்‌ 
இந்நூலினை வெளியிட அனுமதியளித்து, நிதியுதவி நல்கிய தமிழ்நாடு அரசுக்கு 
எனது மனமார்ந்த நன்றிகள்‌. 


தமிழக வரலாற்றினை எழுதிட துணைநிற்கும்‌ முதன்மைத்தரவுகளில்‌ 
முதன்மையானதான இக்கல்வெட்டுச்‌ சான்றுகளைப்‌ பயன்படுத்தி வரலாறு மற்றும்‌ 
தொல்லியல்‌ ஆய்வாளர்கள்‌, மாணவர்கள்‌, ஆர்வலர்கள்‌ போன்றோர்‌ பயன்படுத்திக்‌ 
கொண்டு தமிழக வரலாற்றுக்கு மேலும்‌ சிறப்புகள்‌ செய்திட வேண்டும்‌ என்பதே 
என்‌ ஆவல்‌. இச்சீரியப்‌ பணியில்‌ ஈடுபட்டு வரும்‌ எம்துறையைச்‌ சார்ந்த அலுவலர்கள்‌ 
மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ எனது வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ 
கொள்கிறேன்‌. 


சீ: ஊத்த. 


முன்னுரை 


கடலூர்‌ மாவட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ பகுதியிலுள்ள 19 ஊர்களில்‌ உள்ள 
175 கல்வெட்டுகளின்‌ வாசகங்கள்‌ குறிப்புரையுடன்‌ இந்நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளன. 
காட்டுமன்னார்கோயில்‌ வீரநாராயண சுவாமி கோயிலில்‌ இருகல்வெட்டுகள்‌ 
உள்ளன. அவை இரண்டும்‌ பிற்காலப்‌ பல்லவ மன்னன்‌ இரண்டாம்‌ 
கோப்பெருஞ்சிங்கனின்‌ கல்வெட்டுகளாகும்‌. அக்கல்வெட்டு ஒன்றில்‌ இப்பகுதியில்‌ 
இருந்த அதிகாரி “பிரம்மாராயன்‌” என்பவன்‌ சில குற்றங்களைச்‌ செய்துள்ளான்‌. 
ஆதலால்‌ அவனுக்குரிய நிலங்களை பறிமுதல்‌ செய்து விற்று தண்டமாக பெற்றச்‌ 
செய்தியினைக்‌ கூறுகிறது. 


மேலக்கடம்பூர்‌ “அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌” பாடல்‌ பெற்றத்‌ தலமாகும்‌. 
திருநாவுக்கரசர்‌ என்னும்‌ அப்பர்‌ பெருமான்‌ இக்கோயிலை “கரக்கோயில்‌” எனக்‌ 
குறிப்பிடுகிறார்‌. இக்கோயில்‌ கல்வெட்டும்‌ “திருக்கரக்கோயில்‌” என்றே சுட்டுகிறது. 
இக்கோயில்‌ இறைவனை சூரியன்‌, சந்திரன்‌, ருத்திரன்‌, பதஞ்சலி போன்றோர்‌ 
வழிபட்டனர்‌ என்பதை இச்சிற்பங்களின்‌ கீழ்‌ பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள்‌ 
கூறுகின்றன. 


கானாட்டாம்புலியூர்‌ கல்வெட்டொன்று, “விருதராஜபயங்கர வளநாட்டு 
கீழ்க்கா நாட்டு முள்ளூரான திருச்சிற்றம்பலச்‌ சதுர்வேதிமங்கலம்‌” என்ற 
கல்வெட்டுக்‌ குறிப்பிலிருந்து இவ்வூர்‌ அன்று 'கீழ்க்காநாட்டு முள்ளூர்‌' என்கிற 
திருச்சிற்றம்பலச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற பெயரில்‌ அழைக்கப்பட்டுள்ளதை விளங்க 
முடிகிறது. திருச்சின்னபுரம்‌ அகத்தீசுவரர்‌ கோயில்‌ கல்வெட்டுகள்‌ இக்கோயில்‌ 
இறைவனை "திருச்சோற்றுணை ஈஸ்வரம்‌ உடையார்‌” என்று பகர்கிறது. 


ஒமாம்புலியூரில்‌ மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ மற்றும்‌ இரண்டாம்‌ 
கோப்பெருஞ்சிங்கனின்‌ கல்வெட்டுகள்‌ காணப்படுகின்றன. இவ்வூர்‌ “ஒமாம்புலியூர்‌” 
என்றும்‌ “ஸ்ரீடலகளந்தசோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌” என்றும்‌ அழைக்கப்பட்டுள்ளது. 
ஆகவே, இவ்வூர்‌ சோழர்‌ காலத்திலிருந்து “ஓமாம்புலியூர்‌” என்றழைத்திருப்பது 
சிறப்பாகும்‌. முதலாம்‌ குலோத்துங்கனுக்கு “உலகளந்தச்‌ சோழன்‌” என்ற சிறப்புப்‌ 
பெயர்‌ உண்டு. ஆதலால்‌ அவனது பெயரால்‌ “ஸ்ரீஉலகளந்தசோழச்‌ 
சதுர்வேதிமங்கலம்‌” என்று பெயரிடப்பட்டு பிராமணர்களுக்கு கொடையாக 
அளிக்கப்பட்ட ஊர்‌ இது எனலாம்‌. ஸ்ரீஉலகளந்த சோழச்‌ சதுர்வேதிமங்கலத்தில்‌ 
வசித்த பெருமருதூர்‌ கருணாகர நம்பி என்பவனின்‌ மகளும்‌ பாலாசிரியன்‌ 
திருமாலிருஞ்சோலை நம்பி என்பானின்‌ மனைவியுமான ஆளப்பிறந்தான்‌ சானி 
என்னும்‌ பிராமணப்‌ பெண்ணிடமிருந்து திருவலஞ்சுழிடையார்‌ இச்சிப்பெற்றாயர்‌ 


என்பவன்‌ நிலம்‌ ஒன்றினை வாங்கி கோயிலுக்குத்‌ தானமளித்துள்ளான்‌. சோழர்‌ 
காலத்தில்‌ பெண்களுக்கும்‌ சொத்துரிமை பெற்றிருந்தனர்‌ என்பதை அறியமுடிகிறது. 
அதேபோன்று, இவ்வூரில்‌ இருந்த சில நபர்கள்‌ நிலத்தின்‌ மீதான வரிகளைச்‌ 
செலுத்தாமல்‌ ஊரைவிட்டு சென்று விட்டனர்‌. இவர்களுக்கு பிணையளித்தவர்கள்‌ 
அவ்வரியினை செலுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. ஆகவே இவ்வரிக்காக 
புணைவிலையாக அந்நிலத்தினைப்‌ பெற்றுக்‌ கொள்ள யாரும்‌ முன்வராததால்‌ 
கோயில்‌ நிர்வாகத்தினர்‌ அந்நிலத்தினை வாங்கிக்‌ கொள்ள பிணை அளித்தவர்கள்‌ 
கேட்டுக்கொண்டனர்‌. அவர்களது நிதிப்பிரச்சினையை சரிசெய்வதற்காக கோயிலில்‌ 
பயன்படுத்தாமல்‌ இருந்த சில ஆபரணங்களை விற்று அந்நிலத்தினை கோயிலுக்காக 
கோயில்‌ நிர்வாகத்தினர்‌ வாங்கியுள்ளனர்‌. 


தமிழ்நாடு அரசுத்‌ தொல்லியல்‌ துறையின்‌ பராமரிப்பில்‌ உள்ள வரலாற்றுச்‌ 
சின்னமான கீழக்கடம்பூர்‌ ருத்ராபதீஸ்வரர்‌ கோயில்‌ தேவகோட்டங்களில்‌ உள்ள 
நாயன்மார்கள்‌ மற்றும்‌ இறை உருவங்கள்‌ பெயர்கள்‌ பொறிக்கப்பட்டுள்ளன. 
இதுபெரிதும்‌ உதவுகிறது. இதேபோன்று தாராசுரம்‌, சிதம்பரம்‌ ஆகிய கோயில்களிலும்‌ 
சிற்பங்களின்‌ கீழ்‌ பெயர்கள்‌ பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்‌. 


முன்‌ அட்டை படம்‌ : ௬ுத்ராபதீஸ்வரர்‌ திருகோயில்‌ - கீழக்கடம்பூர்‌ 


பின்‌ அட்டை படம்‌ : ௬த்ராபதீஸ்வரர்‌ திருகோயில்‌ கல்வெட்டு - கீழக்கடம்பூர்‌ 


_— 
1} 


_ ர 
2 


Th 


oo 334 90 & ட 0 


ஊாருளடக்கம்‌ 


காட்டுமன்னார்கோயில்‌ 
மேலக்கடம்பூர்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
கானாட்டம்புலியூர்‌ 
திருச்சின்னபுரம்‌ 
ஓமாம்புலியூர்‌ 
புடையூர்‌ 

கலியமலை 

மானிய ஆடூர்‌ 
மன்னார்குடி - அரசூர்‌ 
திருமூலஸ்தானம்‌ 
திருநாரையூர்‌ 
கீழக்கடம்பூர்‌ 

எல்லேரி 

இளங்கம்பூர்‌ 
மாமங்கலம்‌ 
கூடலையாத்தூர்‌ 
செட்டித்தாங்கல்‌ 


ஸ்ரீமுஷ்ணம்‌ 


109 


130 
135 
136 
138 
162 
177 
179 
180 
182 
184 
185 
186 


ப்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 


காட்டுமன்னார்கோயில்‌ 


- காட்டுமன்னார்கோயில்‌ 


தமிழ்‌ 
தமிழ்‌, கிரந்தம்‌ 


பிற்காலப்‌ பல்லவர்‌ 


இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ 


வீரநாராயணசுவாமி கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


1/2013 

13 

கி.பி. 1255 
1920/530 


தெ.இ.க. X11/179 


வடகரை விருதராசபயங்கர வளநாட்டூத்‌ தனியூர்‌ ஸ்ரீவீரநாராயணச்‌ 
சருப்பேதிமங்கலத்து ஸ்ரீவீரசிகாமுகச்‌ சேரியைச்‌ சேர்ந்த கிராஞ்சி சிரிளங்கோ 
பட்டன்‌ விக்கிரமசோழ பிரமாதராயன்‌ என்பவன்‌ மதுராந்தக வடவாற்றுக்கு 
மேல்கரைப்பட்ட வீரநாராயண நல்லூரில்‌ இவனுக்குரியதாய்‌ இருந்த 60 மா 
நிலத்தினை ஸ்ரீமத்‌ துவாராபதி எம்பெருமான்‌ கோயிலுக்கு விற்றுக்‌ 


கொடுத்துள்ளான்‌. 


|. ஹஸிஸ்ரீ [॥*] சகலபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகோப்‌- 


2 


. பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு பதின்மூன்றாவது ஹிஃ- 

- ஹநாயற்று சவமவக்ஷத்து தாஹமியும்‌ வெள்ளிக்கிழமை- 
யும்‌ பெற்ற மீஷபத்து நாள்‌ வடகரை விருதராசபயங்‌- 
. கரவளநாட்டூத்‌ தநியூர்‌ ஸ்ரீவீ மநாராயணச்சருப்பேதி- 


. மங்கலத்து ஸ்ரீவீரசிகாமுகச்சேரிக்‌ கிராஞ்சி சிரிளங்‌- 


கோபட்டனான விக்கிரமசோழப்‌ பிரமாதராயனே 


டன்‌ நிலவிலைப்பிரமாணம்‌ இசைவுதீட்டு [1*] ஸ்ரீதாராவகி எம்‌) 


. பருமான்‌ கோயில்‌ ஸ்ரீசேனாபதி ஆழ்வார்‌ கன்மிகளுக்கு 


20. 


12 
tt 


2 


24. 


FR 


நான்‌ நிலவிலை வ,அஃாணம்‌ இசைவுதீட்டுக்‌ குடுத்த பரிசாவது [1*] இ- 


. ற்றைநாளால்‌ இன்னாயனார்க்குத்‌ திருநாமத்துகாணி- 


ட யாக நான்‌ விற்றுக்குடுத்த நிலமாவது [*] மதுராந்தக- 


வடவாற்றுக்கு மேல்கரைப்பட்ட வீரநாராயண- 


நல்லூரில்‌ எங்கள்‌ மாதாக்கள்‌ அபாவத்தும்‌ எ[ந்‌0)- 


_ னாபாதியான நிலத்தும்‌ நான்‌ விற்றுக்குடுத்த அன- 


ந்தநாராயண விளாகம்‌ என்று பேர்கூவப்பட்ட நத்தம்‌ உட்பட 

6[ம]ற்கடய நிலம்‌ ௨௰௨-மா இந்நிலம்‌ இருபத்திரண்டு மாவும்‌ அடம்படிக்‌ 
கண்டத்துத்‌- 

தெற்கடைய நிலம்‌ ௰ரு-மா இந்நிலம்‌ பதினைஞ்சுமாவும்‌ ஆற்றங்கரைக்கண்டம்‌ 
த்க- 


. ழிகண்டம்‌ உள்பட நிலம்‌ ௰ரு-மா இந்நிலம்‌ பதினைஞ்சுமாவும்‌ வடக்கில்‌ 


நத்தத்து மே- 


ற்கடைய நிலம்‌ ௮-மா இந்நிலம்‌ எட்டுமாவும்‌ ஆக நிலம்‌ ௬௰-[மா]| இந்நிலம்‌ 
அறுபதுமாவும்‌ வி- 


_ ற்றுக்குடுத்தேன்‌[1*] ஸ்ரீமத்துவராபதி எம்பெருமான்கோயில்‌ சி சேனாபதிஆழ்வார்‌ 


கன்மிகளுக்கு|!* ]கி- 


_ [ரா]ஞ்சிச்‌ சிரிளங்கோபட்டனான விக்கிரமசோழப்பிரமாராயனேன்‌ [1*] இந்நிலம்‌ 


அறுபதுமாவும்‌ திரு- 


நாமத்துக்காணியாக விற்றுக்‌ குடுத்துக்கொள்வதான [எ]ம்மிலிசைந்த 
விலைப்பொருள்‌ அன்றாடூ நற்‌- 
காசு ௪௰ரக இக்காசு நாற்பத்தையாயிரமும்‌ ஆவணக்களரியே காட்டேற்றிக்‌ 


கைச்செலவற்ககொ- 


ண்டு விற்று விலைப்பிரமாணஞ்‌ செய்து குடுத்த இந்நிலத்துக்கு இதுவே 
விலையாவதாகவும்‌ இதுவே பொருள்‌ 


28. 


29. 


21. 


32. 


33. 


34. 


35. 


36. 


மாவறுதிப்‌ பொருள்ச்‌ செலவோலை யாவதாகவும்‌ [1*] இதுவல்லது வேறு 
பொருள்‌ மாவறுதிப்‌ பொருள்‌ செலவே- 

ாலை காட்டக்கடவதல்லா[த*]தாகவும்‌|॥*] இப்படி இருகாலா[வ]தும்‌ 
முக்காலாவதும்‌ விலைக்குறவிற்றுப்‌ பொருளற- 

[க்‌*]கொண்டு விற்றுக்குடூத்த இந்நிலத்துக்கு இவர்கள்‌ வேணும்‌ என்ற போதே 
பிரமாணம்‌ பண்ணிக்குடுக்க. 

க்கடவேனாகவும்‌[!*] குடுத்திலேனாகில்‌ இந்நிலவிலைப்பிரமாண இசைவுதீட்டே 
பிரமாணமாவதாகவும்‌ [1*] இந்‌- 


. நிலங்களுக்கு முன்பிலாண்டுகளும்‌ நீர்பாயும்படியே பாயவும்‌ வாரும்படியே 


வாரவும்‌ கடவதாகவும்‌ |[1*| இறை- 


க்கும்படியே இறைக்கவும்‌ வழி இசங்கும்படிகளிலே இசங்கவும்‌ 
கடவர்களாகவும்‌[।*] இந்நிலத்து மேனோக்கி- 

ன மரமும்‌ கீழ்நோக்கின கிணறும்‌ மற்றும்‌ இந்நிலம்‌ அறுபதுமாவில்‌ எப்பேர்ப்பட்ட 
உரிமைகளும்‌ மற்றும்‌ வரு- 

மானவரி இருந்தளவும்‌ போகமும்‌ போகவிருத்தியும்‌ அகப்பட விற்றுக்குடூத்தேன்‌ 
[1*] ரீமத்துவாராபதி 

எம்பெருமாள்‌ கோயில்‌ ரீசேனாபதி ஆழ்வார்‌ கன்மிகளுக்கு[1*] கிராஞ்சிச்‌ 
சிரிளங்கோபட்டனான விக்கிரம சோழப்பிரமாராயனேன்‌[1*] இவை யென்‌ 
எழுத்து ௨ இப்படி ௮றிவேன்‌ கோஃணராமச்சேரி இராயூர்‌ 
எஐ மூர்த்திபட்டனேன்‌[।*] இப்படி அறிவேன்‌ ஸ்ரீவீரசிகாமுகச்சேரி- 

க்‌ களத்தூர்‌ அழகியமணவாளபட்டனேன்‌ [1*] இப்படி அறிவேன்‌ 
்ரீபுவனசூடாமணிச்சேரித்‌ திருவெள்ளறைச்‌ சபாபதிபட்டனேன்‌[1*] இப்படி 
அறிவேன்‌ ஸ்ரீகற்பகச்சேரி பிரேமபுறத்து சிராமபட்டனேன்‌[1*] இப்படி அறிவேன்‌ 
மருதூர்‌ சங்கரநாராயணபட்டனேன்‌|।*] 

இப்படி அறிவேன்‌ நா[ர]ணமங்கலத்து வீற்றிருந்தான்‌ பட்டனேன்‌[!*] இப்படி 
அறிவேன்‌ ஸ்ரீஸ௬ஒரசூடாமணிச்சேரி இருஞ்சியூர்ச்‌ சிராமபட்டனேன்‌[*] இப்படி 
அறிவேன்‌ கொறுகொட்டிச்‌ சந்திரபூஷண பட்டனேன்‌[1*] இப்படி அறிவேன்‌ 
ரீவீரசிகாமுகச்சேரி இரஸக்கை 


37. திருவெண்காடு பட்டனேன்‌[1*] இப்படி அறிவேன்‌ கொறுகொட்டித்‌ 
தாமோதரபட்டனேன்‌[।*] இப்படி அறிவேன்‌ உமியூர்‌ மாதவபட்டனேன்‌[!* | 
இப்படி அறிவேன்‌ உமியூர* திருவெண்காடு பட்டனேன்‌ |!*] இப்படி அறிவேன்‌ 


உமியூர்‌ யஜஐ.நாராயணபட்ட னென்‌ உ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2/2013 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.13-ஆம்‌ நூற்‌. 
காட்டுமன்னார்கோயில்‌ இ.க. ஆண்டறிக்கை : 1920/534 
தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.க. 11/254 
தமிம்‌, கிரந்தம்‌ 
பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 


இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ 
வீரநாராயணசுவாமி கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌. 


பிற்காலப்‌ பல்லவ மன்னன்‌ இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ 
இப்பகுதியில்‌ இருந்த பிரம்மாராயன்‌ என்னும்‌ அதிகாரி சில குற்றங்களைச்‌ 
செய்துள்ளான்‌. ஆதலால்‌ அவனுக்குரிய 34 மா நிலத்தினை விற்று தண்டமாகப்‌ 
பெறுவது என்று முதலியார்‌ இலாடத்தரையன்‌ என்னும்‌ அதிகாரி தலைமையில்‌ 
ஊரார்‌ கூடி முடிவெடுத்துள்ளனர்‌. எந்தக்‌ கோயிலில்‌ பொருள்மூலதனம்‌ 
அதிகமாக உள்ளதோ அக்கோயில்‌ நிர்வாகிகள்‌ இந்நிலத்தினைக்‌ 
கோயிலுக்காக வாங்குவது என்றும்‌ முடிவெடுத்துள்ளனர்‌. துவாராபதி 
எம்பெருமான்‌ கோயில்‌ நிர்வாகிகள்‌ இக்கோயிலுக்குரிய ஆபரணத்தினை 
விற்று 20,000 காசுக்கு அந்நிலத்தினை திருநாமத்துக்காணியாக 
வாங்கியுள்ளனர்‌. இக்காசு 20,000 தண்டமாகப்‌ பெறப்பட்டுள்ளது. இதற்கான 
இறுதி ஆணையை இலாடத்தரையன்‌ வழங்கியுள்ளான்‌. 


|. ஹஸிய்ீ [॥*] ஸகலஸஷுவந[ச்ச ]- 


2. க்கரவத்திகள்‌ ஸரீகோ- 


. து நாள்‌ ௪யரு-னால்‌ ஸ்ரீ[விர]- 


5. நாராயணச்சருப்பேதிமங்க- 


6. லம்‌ கற்கடகநாயறு முதல்‌ மரம கா- 


A 


8. 
9, 
10. .. 
ந்‌ (8 
ம... 
13. 
இதி 
15. 


16. 


தத அட நூற்றிருபது பெருமா- 

ள்‌ எழுத்து நம்மூர்‌ ஸ்ரீமத்துவாராபதி எம்பெ- 

பருமான்‌ கோயில்த்‌ தானத்தார்‌ கண்டு மு. . 

. பதினைஞ்சாவது நாள்‌ [௨௱௯௰௫] இனா[ளா*]ல்‌ கிர- 
க நிகல டி [ஸ,ஹஷாராயன்‌] சில குற்றஞ்‌- 

ன்று தேவற்கு விண்ணப்பஞ்செய்‌- 

ஒது ஆங்‌ இவனைப்புணைத்துத்‌ தண்‌[டலில்‌] 
வைப்பதென்றும்‌ இவன்‌ காணியா . . 

. [ம்‌ விற்று]ச்‌ சிலகாசு தண்டமாக மு[தல்‌] 


விடூவிப்பதென்றுந்‌ திருவுள்ளமாய்‌ தண்டமாக நிச்‌- 


. சயித்த காசு ஊரிலே கூட்டித்‌ தண்டித்தெரிந்து ந- 


£யகஞ்செய்வார்களும்‌ மொட்டையரும்‌ வருகையா- 


லே இவன்‌ காணியான நிலங்கள்‌ கொள்ளவல்ல- 


டாற்கும்‌ ஜெவகாஹானங்களில்‌ உடல்‌ மிகுதி உள்ள 6 
. காயில்களுக்கு விற்பதென்றும்‌ முதலியார்‌ இலாட- 
. த்தரையருடனு[ம்‌ கூடி] இருந்து நிச்சயிக்கையில்‌ 


. மன்னனார்‌ சேமத்‌[தி]நின்றும்‌ பதினாலாவது காத்திகை 


மாஸத்து ஏறியருளின நாளிலே திருவாபரணத்துக்குப்‌ ப- 


. [லரும்‌] இட நிச்சயித்த பொன்னில்‌ ஸ்ரீபண்டாரத்துக்‌- 


கு முதலான பொன்‌ நீக்கி உபையமாக இ[வரி]டபேரில்‌ சி- 


. ல[வு]கிடந்த பொன்னிலே விலைப்படி க[ஈ*]சு வ[ஈ]ங்கி மேல்‌ 
. [க]ரை வீரநாராயணநல்லூரில்‌ இவன்‌ காணி- 


. யான நிலத்து[க்கு*] முன்பு மன்னனாற்குத்‌ திரு- 


42. 


43. 


45. 


46. 


47, 


46. 


49. 


. நாமத்துக்காணியாக இவன்‌ விற்று நிலத்து அசலி- 
. ல்‌ இவனுதாய்க்கிடந்ததாக இவ்வூர்க்‌ குடிமக்க 
2. ளில்‌ வை[கலு]டையான்‌ நறையூர்நாட்டு வேளான்‌ 


. உள்ளிட்டார்‌ சொற்படி ஆற்றங்கரைகு . . . த்துக்குறுங்கும்‌ 


டம்‌. 2 த்த நாராயண] . ......... 


ஐயனங்ககார ஸ,ஹாராயர்‌ நிலத்துக்கு மேற்கு . . ... . 


௨ம்‌ காணியும்‌ வட[க்‌*]கடைய நூ அ-மாவும்‌ வடக்கில்‌ நத்தத்து 


முன்பு திருநாமத்துக்காணியாக விற்ற நிலத்துக்குக்‌ கிழக்கு 
_ மாவும்‌ ஆக ௩௨ [௩௰*]௪-மா இந்நிலம்‌ முப்பத்துநாலுமாவும்‌ இந்‌- 


. ௨௰௫ இக்காசு இருபதின்னாயிரமும்‌ குண்டிகையில்‌ இவன்‌ தண்டம்‌ 0[வ]£- 


டூக்கித்‌ தரவு கொள்ளவும்‌ இந்நிலம்‌ [மு]ப்பத்துநாலுமாவும்‌ இந்நாள்முதல்‌ 

இம்மன்னனார்‌ திருநாமத்துக்காணியாக அனுபோகமெழுதி எல்லைதோறும்‌ 
திரு[வா]- 

[ழிக்கல்லு] ஹாவிக்கவும்‌ இப்படிக்கு மன்னனார்கோயில்‌ திருமாளிகையிலே 
கல்லுவெட்டி- 

[விப்ப]தாகவும்‌ மஹா[நி]யோகம்‌ எழுதிக்‌[கி]டக்க இந்நாள்வரையும்‌ 
திருவாழிக்கல்லு ஹாபித்‌- 

தல்‌ திருமாளிகையில்‌ கல்வெட்டூவித்தல்‌ செய்யப்பெற்றதில்லையென்று தானத்‌ 

தார்‌ சொல்லுகையாலே முதலியார்‌ இலாடத்தரயற்கு விண்ணப்பஞ்செய்த 
இ- 

டத்து இது இந்நாளிலே இப்படி செய்வதென்று க[டையி]டூ தந்த- 

ருளினார்‌ [1*] இப்படி செய்யும்‌ இடத்து இன்னாளில்‌ இந்த விக்கிரமசோழ 


த 


30. 


2. 


யனும்‌ ஜனனா[ம*] ஸ,ஹாராயன்‌ மகன்‌ தாமோதரபட்டனும்‌ உள்ளிட்டார்‌ 


பக்கல்‌ திருநா- 


_ மத்துக்காணியாகக்‌ கொண்ட நிலங்கள்‌ கல்வெட்டின இடத்தே சேரக்‌ கல்வெட்ட- 


2. ப்பண்ணுவதே பணியால்‌ வ_ஷப்பிரியன்‌ கணக்கு ஆலத்துடையான்‌ எழுத்து 


[1]... . 


இவை உ.மியூர்த்‌ திருவெண்காடூபட்டன்‌ எழுத்து[!*] 


த.நா.௮. தொல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌ : 3/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 43 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.1113 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946 - 47/ 110 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ந 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : முதலாம்‌ குலோத்துங்களின்‌ 43-வது ஆட்சியாண்டில்‌ விருதராஜபயங்கர 
வளநாட்டு மேற்கா நாட்டு கடம்பூர்‌ சிவபிராமணன்‌ கெளசிகன்‌ பவழம்‌ 
அகத்தீசுவரமுடையான்‌ தொண்டநாயகபட்டன்‌, கெளசிகன்‌ பிச்சன்‌, 
சோதிகோசரிபட்டன்‌ ஆடியருளுவான்‌, மாகேசுவரகண்காணி விளக்குபிச்சன்‌ 
ஆகியோர்‌ ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து 
வேளிமா நாட்டு இரையூர்‌ ஊர்த்‌ தலைவன்‌ சாணன்‌ குடியைச்‌ சார்ந்த ஏறன்‌ 
என்பானிடமிருந்து ஆறுகாசுகள்‌ பெற்றுக்கொண்டு இக்கோயிலில்‌ 
திருநந்தாவிளக்கு எரிக்க சம்மதித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 

1. ஹஸிய்ீ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள்‌ நிலவ மலர்மகள்‌ 
புணர உரிமையிற்‌ சிறன்த மணிமுடி சூடி 

2. மீநவர்‌ நிலைகெட வில்லவர்‌ குலைதர ஏநைமன்நவர்‌ இழியலுற்றெதர 
திக்கநைத்தும்‌ தந்‌ சக்கரநடாதித்து வீரஹிம்ஹாஸ 

3. நத்து உலகுடையாளோடுூம்‌ வீற்றிருகருளிய கோவிராஜகேசரி பந்மராந 
வக,வத்திகள்‌ ரீகுலோத்துங்கசோழதேவர்க்கு 

4. யாண்டு ௪ம௩ ஆவது விருதராஜபயங்கர வளநாட்டு மேக்கா(நா)ட்டூக்‌ கடம்பூர்‌ 
திருக்கரக்‌ கோயிலுடையார்‌ ஸ்ரீகோயில்‌ கா 


5. ணி உடைய ஸமிவஸாஹணந்‌ கெளசிகந்‌ பவழம்‌ அகத்தீமுரமுடையாநாந 
தொண்டநாயகபட்டநும்‌ கெளசிகன்பிச்சன்‌ செ 


9 


6. யபாதமாந ராஜேரரபட்டநும்‌ சோதிகோசரிபட்டந்‌ ஆடியருளுவாநும்‌ 
ஸ்ரீமாஹேறா௱ கண்காணி பலவிளக்கு பிச்ச(௬)[நு*]ம்‌ அரசுக்கு அடியரும்‌ 
நாளுடையாரும்‌ மோவாய்‌ மிழலைமுநையாரும்‌ உள்ளிட்ட ஸ்ரீகாஹஸாரரும்‌ 
ஜயங்கொண்டசோழ ம 

7. ண்டலத்து ஊற்றுக்காட்டூத்‌ கோட்டத்து வேளிமா நாட்டு இரையூர்‌ இரையூர்‌ 
கிழவன்‌ ஏறன்‌ சாணன்‌ பக்கல்‌ இத்தேவர்க்கு இவ்வாட்டை கற்கடக நாயற்று 
திருநுகா விளக்கு ஒன்று வைக்க நாங்கள்‌ கொண்ட காசு ௬ இக்காசு ஆறு 
கொ 


8. ண்டு ஒரு திருநகாவிளக்கு வக ாதிகவற்‌ செல்ல வேண்டும்‌ நிலம்‌ ஜெவகா௩. 
கிடந்த நிலத்திலே திருத்த கடவோமாநோம்‌ இவநைவோம்‌. 


10 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 4/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 49 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ :  கி.பி.1119. 
மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/111 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ம 


முதலாம்‌ குலோத்துங்கன்‌ 


அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : இக்கோயில்‌ இறைவனுக்கு திருநொந்தாவிளக்கு எரிப்பதற்கு இக்கோயில்‌ 


பிராமணர்கள்‌ வசம்‌ 6 காசுகள்‌ அளிக்கப்பட்டூுள்ளன. ஜெயங்கொண்ட 
சோழமண்டலத்து மணவில்‌ கோட்டத்து கன்னரநாட்டு வீரபாண்டியநல்லூர்‌ 
கருமாணிக்கன்‌ என்பவன்‌ இக்கொடையை அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 


18 


ஹஸிஸ்ரீ தில வரவ, வத்திகள்‌ ரரீகுலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு 
௪ம௯ ஆவது விருதராஜ லங்கரவளநாட்டு மேற்கா[நா]ட்டு கடம்பூற்‌ திருக்கரக்‌ 


[கோயில்‌*]காணி உடைய ஸமிவஸாஹணந்‌ கெளசிகன்‌ 


- வவழம்‌ அகத்தீறரமுடையானாந தொண்டகள்‌ நாயகபட்டநும்‌ கெளசிகன்‌ 


பிச்சன்‌ செயபாதமாந இராசேந்திரசோழபட்டநும்‌ சோதிகோசரிபட்டன்‌ 
ஆவஷாத்தாரும்‌ ஜயங்கொண்ட சோழமண்டலத்து 


- மணவில்‌ கோட்டத்து கன்னர நாட்டு வீரபாண்டியநல்லூர்‌ வீரபாண்டிய 


நல்லூருடையான்‌ கருமாணிக்கம்‌ திருவனந்தீசன்‌ பக்கல்‌ இகடகநாயற்று 
முதல்‌ வைத்த திருநுந்தாவிள 


- க்கு ஒன்றும்‌ இம்மாஸந்துடங்கி சந்திராதித்தவற்‌ எரிக்க கடவோமாக 


உலயங்கொண்ட காசு ௬ இக்காசு ஆறும்‌ கைக்கொண்டு 
சந்திராதித்தவற்‌ இத்திருநுந்தாவிள 


க்கு ஒன்றும்‌ ஸ்ரீவாஹெறாறற்‌ எரிக்க கடவோம்‌. 


11 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 5/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/109 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ 3 
அரசன்‌ 
இடம்‌ A அமிர்தகடேசுவரர்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ சந்திரன்‌ சிற்பத்தின்‌ கீழ்‌ பொறிக்கப்‌ 
பட்டூள்ளது. 


குறிப்புரை : இக்கோயில்‌ கருவறை மேற்குச்சுவரில்‌ சந்திரன்‌ சிற்பத்தின்‌ கீழ்‌ சந்திரனும்‌ 
பூசித்தான்‌ என்று .பொறிக்கப்பட்டூள்ளது. 


கல்வெட்டு : 
1. ஷஹஸிஞஸ்ரீ கெ, ரெதையுகத்தின்கள்‌ ௮ 
2. மரேந்திர ஈமறரம்‌ சந்திரன்நு 


3. ம்‌ பூசித்தான்‌ உ 


12 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 6/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/109 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ 
இடம்‌ : அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ பர்வதராஜன்‌ சிற்பத்தின்‌ 
கீழ்‌. 


குறிப்புரை : கருவறை தேவகோட்டத்தில்‌ 'பர்வதராஜந்‌' பெயர்‌ கல்வெட்டில்‌ 
பொறிக்கப்பட்டூள்ளது. 


1. ஹஸஷிஸ்ரீ துவாபரத்தில்‌ பர்வதராஜநும்‌ அட்ட 


2. குலபர்வதங்களும்‌ பூசிதமயில்‌ 


3. திருப்பரங்குன்று ॥- 


13 


த.நா.அ. தொல்லியல்‌ துறை. தொடர்‌ எண்‌ 7/2013 

மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 

ஊர்‌ மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை :. 1946-47/109 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 5 

அரசன்‌ 

இடம்‌ அமிர்தகடேசுவரர்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌, அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ 
சுவர்‌ 

குறிப்புரை 'ஒரோமய மகரிஷி, கொடி உருத்திரர்‌ ஆகியோர்‌ பூசித்தார்கள்‌ என்று 
பொறிக்கப்பட்டூள்ளன. 

கல்வெட்டு : 


1 


a 


ஷஷிஸ்ரீ திரெதையுகத்தின்கள்‌ திருக்கொ 

. டி சுவாமி ஒரோமய மகஇருஷியு 

ம்‌ ஒரு கொடி உருத்திரரும்‌ பூசித்தார்கள்‌ ।- 
ள்‌ கெ, ரெதையுகத்தின்கள்‌ அ 

3 மரேஷ... ஈழம்‌ சதெவெல,ன்‌ பூ 


. சித்தான்‌ ॥- 


14 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 8/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/109 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ 
இடம்‌ அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌, சூரியன்‌ சிற்பத்தின்‌ 
கீழ்‌ 


குறிப்புரை : கருவறை மேற்குச்சுவர்‌ தேவகோட்டத்தில்‌ சூரியன்‌ சிற்பத்தின்‌ கீழ்‌ சூரியனும்‌ 
பூசித்தான்‌ என்று பொறிக்கப்பட்டூள்ளது. 


கல்வெட்டு : 
1. ஸஸிஸ்ரீ கெ_ரெதையுகத்தின்க 
2. ள்‌ ஸுறியன்நும்‌ பூசித்தா 


உன் ௨ 


15 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


மேலக்கடம்பூர்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்த்‌ கல்வெட்டு 
எண்‌ 


9/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


1946-47/109 


அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ 


கலியுகத்தில்‌ ஸ்ரீபதஞ்சலிதேவர்‌ வழிபட்டதால்‌ இக்கோயிலுக்கு “திருக்கரக்கோயில்‌ 


என்ற பெயர்‌ பெற்றது எனக்‌ கூறுகிறது இக்கல்வெட்டூ. 


1. ஹஸிஸ்ரீ கலியுகத்தில்‌ ஸ்ரீபதஞ்சலிதேவர்‌ பூ 


2. சித்தமையில்‌ திருக்கரக்‌ கோயில்‌ 


3. ஆச்சு - 


16 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
மேலக்கடம்பூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ : 10/2013 

ஆட்சி ஆண்டு 

வரலாற்று ஆண்டு : கி.பி.11.12ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 

முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : $ 


அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌ 


துண்டு கல்வெட்டு. நிலக்கொடை பற்றியதாகத்‌ தெரிகின்றது. 


. ணியும்‌ சுங்கந்தவி 


. நாலும்‌ ஏழுக்க . . 


3. டையாரும்‌ பழம்‌ பெ 


4. தாந இறையிலியா 


17 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 1/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : ற்‌ ஆம்‌ நூற்‌ 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :. சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அ 
அரசன்‌ 
இடம்‌ :  அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ நுழைவுவாயில்‌ வலதுபுறம்‌ 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டூ. அமுதுக்கு நெல்‌ அளித்தச்செய்தி தெரியவருகிறது. 
கல்வெட்டு : 

1. மஞ்சாடிக்கு பதின்‌ கலப்படி நெ 

2. னாழிக்கு நிச்சயித்த பொ 

3. கலப்படி இத . . . 


18 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 12/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை 1946-47/112 
மொழி * தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 10 
அரசன்‌ முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ திருச்சுற்று தெற்கு தரைக்கல்வெட்டு. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை 
தெரிவிக்கிறது. 

கல்வெட்டு : 

1.  சண்டேமுரபெருவிலை ஸர்வ . . . இரண்டே ஒந்பது மாவரை 

அரைக்காணி 


2 


குலோத்துங்கசோழ தேவர்க்கு பதினாறாவது 


- க்கு குறைந்த நிலத்து இப்படி சம்மதித்து சொன்னோம்‌ இந்நிலத்தில்‌ 


3. அரைமா முன்திரிகை கீழ்‌ திருமந்திரஓலை இராஜசிங்க முன்திரிகை கீழ்‌ 


எட்டு மாவும்‌ ஆக நிலம்‌ பதினைஞ்சே 


4. . . . வித்து ஒந்பதாவது. . . ராயன்‌ எழுத்து இவை காங்க. . . முன்னிறை 


கட்டிநபடியும்‌ நகரமாய்‌ வருகிறபடியும்‌ 


19 


நிலத்துக்கு இவை நுளம்பதரையன்‌ எழுத்து . . . , 


மங்கலத்து 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 13/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு : தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 11 


அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ திருச்சுற்று தெற்கு தரைக்கல்வெட்டூ. 


இக்கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ மேலக்கடம்பூர்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு 
ட பதித்து 
2. க்கோயில்‌ . 


விருதராசபயங்கர வளனாட்டூ மேற்‌ 


. . தேவர்கோயில்‌ தேவகன்கமிக்கும்‌ 


3. செய்வானுக்கும்‌ இத்தேவர்க்கு வேண்டும்‌ நிவன்தங்‌ 


வருகிற நிலமாய்‌ . 


. . நிலத்துகு 


5. தோம்‌ பெற்றநிலம்‌ பதிற்று வேலியும்‌ ஊர்கீழ்‌ இறையிலி நி 


6. அரைக்காணியும்‌ . . ர 


20 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 14/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்நுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : மேலக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 13 
அரசன்‌ 
இடம்‌ :  அமிர்தகடேசுவரர்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ பிரம்மன்‌ கீழ்‌ உள்ளது. 


குறிப்புரை :: துண்டுக்‌ கல்வெட்டு. காசு தானமளித்தச்‌ செய்தி. 


3. தேவற்கு இவவாண்‌ 


4. . . . காசால்‌ வந்த 


21 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 15/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அதது | 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. குலோத்துங்க சோளீசுவரம்‌ உடையார்க்கு தேவதானமாக 
நிலம்‌ கொடையாக அளித்தச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
1. தேவற்கு யாண்டூ பதினொன்‌ . . . 
2. லோத்துங்க சோளிமுரமுடை . . . 
3. சொன்னோம்‌ இப்படி செய்க 


4. நாராயண லட்டஸ$. . . . ஆ 


22 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 16/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ நீ 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


> 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ இறைவனுக்குத்‌ தேவதானமாக “உமியூர்‌ 
என்ற ஊரைத்‌ தானமாக அளித்தச்‌ செய்தி. 'தனியூர்‌ வீரநாராயண 
சதுர்வேதிமங்கலம்‌' என்ற குறிப்பு காணப்படுகிறது. 
கல்வெட்டு : 
1. [த]னியூர்‌ வீரநாராயண சதுர்வேதி. . 
2. ௬ இத்தேவற்கு தேவதானமாக உமியூர்‌ 
3. இப்படிக்கு இவை பூவலூர்‌ ஆழ்வான்‌ ல 


4. . . . அனன்த நாராயண லட்டஸூ 


23 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. மட்டன்‌ நிலம்‌ காணியும்‌ . . 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 


தமிழ்‌ 


சோழர்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


17/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


துண்டூக்‌ கல்வெட்டு. “ஒருபத்து ஒருமா' நிலம்‌ அளிக்கப்பட்டச்‌ செய்தியைக்‌ 
கூறுகின்றது. நாராயண பட்டன்‌, அழக நம்பி, குரோவித்‌ திருவெண்காடு 
பட்டன்‌ ஆகியோருக்குரிய நிலத்தின்‌ அளவு குறிப்பிடப்பட்டூள்ளது. 


. நூறாயண லட்டன்‌ நிலமாக. . . 


2. லை அழகநம்பி நிலம்‌ காணி அரைக்காணியும்‌ புள்ளமங்கலத்து 


. ஹாயிராஜன்‌ நிலம்‌ முக்காணியும்‌ குரோவி திருவெண்காடு ல 


. யாசியார்‌ நிலம்‌ காணியும்‌ 


..... அரைக்காணி ஆக நிலம்‌ ஒருபத்து ஒருமா 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 18/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அ 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌, மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம்‌ அளிக்கப்பட்டச்‌ 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 
1. லத்துக்கு இறையிலி வரிை 
2. ற செய்து ஊர்‌ கீழ்‌ இறையிலிய 
3. தி சண்டேஸாரகேவர்‌ ஸ்ரீபாததுளி 
4. ன்‌ நிலம்‌ ஒருமாவும்‌ மருதூர்‌ மாதே 


னான்‌ மட்டன்‌ நிலம்‌ ஒருமாவும்‌ மிழ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 19/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ல. 
அரசன்‌ : குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. குலோத்துங்க சோழ என்ற சொல்‌ காணப்படுகிறது. 


1. [லொத்துங்க சோழ 
2. . . . ஆரில்‌ உடையார்கு 


3. அனுபவிக்க கடவதாக 


26 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 20/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ ; காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு . சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌, மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. குலோத்துங்கசோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌, பூவேன்திர 
சோழநல்லூர்‌ போன்ற ஊர்கள்‌ குறிக்கப்படுகின்றன. திருவெண்காடு பட்டன்‌, 
கலசன்‌ ஆழ்வான்பட்டன்‌, பெரியநம்பிபட்டன்‌ போன்ற ஆட்பெயர்கள்‌ உள்ளன. 


1. ன அகரம்‌ ரீகுலோத்துங்கசோழ சதுவே*திமங்கலத்து ௮ 
2. ப்‌ பூவேன்திரசோழநல்லூரில்‌ தாங்கள்‌ கொண்ட நிலம்‌ ௭ 
3. திருவெண்காடு லட்டஸ நாலூர்‌ மதுசூதன லட்டஸ; 

4. ங்கட ஷட்டஸ$. கலசன்‌ஆழ்வான்‌ ஷட்டஸு; அருளாள ஹல 


5. வான்‌ ஷட்டஸு, பெரிய நம்பி மட்ட . 


27 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 

ஊர்‌ இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 

அரசன்‌ 

இடம்‌ சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு ஜகதி. 

குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. 

கல்வெட்டு 


2. க்ஷணாமூர்த்தி மட்டன்‌ பக்கல்‌ இ 
3. ட்டஸூ, . ஒரு எதி 
4. க்ஷண லட்டஹு. திருவெ 


5. உடையார்‌ அழகிய . . . . . 


28 


21/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 22/2013 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


ஊர்‌ 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ :  தி.பி.11-12 ஆம்‌ நூற்‌, 
இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு குமுதம்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூள்ளது. 


. . . இதன்‌ வடக்கு 


. - . வடக்கடைய ௫” ஸ 


29 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 23/2013 


' மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. es 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உட த 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு குமுதம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. வீரநாராயணவதி மற்றும்‌ நிலத்தின்‌ அளவு காணப்படுகிறது. 


கல்வெட்டு : 


1. விட்ட நிலம்‌ ஸ்ரீவீரநாராயணவதிக்கு மேற்கு. . . 


2. ஒரு பூ ௫ இரண்டு மாக்காணி அரைக்காணி 


3. இப்படிக்கு இவை சோழமாதேவி உடை 


30 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 24/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு குமுதம்‌. 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டு. நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு : 


2. ட ஒரு பூ ௫” காணிமுன்திரிகை ௫௮ இதன்‌ 
3. க்கு ௫” கூ . ... மேற்கடைய இ 


அரசன்‌ 


இடம்‌ 


. தொல்லியல்‌: துறை தொடர்‌ எண்‌ : 25/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 


சோளீசுவரர்‌ கோயில்‌ வடக்கு மகாமண்டபம்‌ குமுதம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 'நயதீரமங்கலம்‌' ஊர்ப்பெயர்‌ குறிக்கப்படூுகிறது. நிலத்தின்‌ 


அளவு காணப்படுகிறது. 


கல்வெட்டு : 


1. 


ம்‌ 


க்க 


ல்‌ 


துக்கும்‌ கைய்‌ஓலை . . . நயதீரமங்கலத்தும்‌ 
ஸம்‌ ௫. . . கீழக்கடைய இட்ட ஒரு பூ 


கு இட்ட ஒரு பூ ௫* ஒருமா முன்திரிகைகு இ 


3௮ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 26/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
்‌ வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு ; கிபி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து : தமிழ்‌ 

அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 13 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்கு குமுதம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. நில அளவு குறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு : 

1. [ ந]யதீரமங்கலத்து கலனைப்பற்றில்‌ கழத்து 

2. ம இட்ட ஒரு பூ ௫” மூன்றுமாவரை பசல 

3. ப௪ வீரநாராயணவதிக்கு மேற்கு ண்கள்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குப்பட்டி. 


27/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌ 


13 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலம்‌ குடூத்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. 


34 


1. வற்கு காணியாகக்குடுத்து இன்றி 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 28/2013 


மாவட்டம்‌ : . கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.11-12 ஆம்‌ நூற்‌, 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 
அரசன்‌ 
்‌ இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குபட்டி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ ஆதிசண்டேசுரர்‌ பெயரில்‌ நிலதானம்‌ 
அளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 
1. த்துப்‌ பலரும்‌ இக்கோயில்‌ ஆதிசண்டொர தேவர்‌ ஸ்ரீபா 


35 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குப்பட்டி. 


29/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலங்கள்‌ ஜீவிதமாக அளிக்கப்பட்டச்‌ செய்தி. 


1. லையிலே இன்நிலங்கள்‌ ஜீவிதமாக மாட்டெறிந்து 


36 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 30/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :. சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 16 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குப்பட்டி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. “தடியுழவரி'” என்ற ஒரு வகை வரிவிதிப்பை 
தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 


1. வாற்து தடியுழவரி எழுதிந நிலம்‌ 


37 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 30/2013 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 17 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குபட்டி. 


துண்டுக்‌ கல்வெட்டு. இறைவன்‌ பெயர்‌ *சோளீசுரமுடையார்‌' என்று 
குறிக்கப்படுகிறது. 


1. [(]சாளீசுரமுடையாற்கு திருப்படிமாற்று உள்ளிட்ட 


38 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 32/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ தது [.. 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குபட்டி. 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டு. நிலக்கொடையை தெரிவிக்கிறது. 
கல்வெட்டு : 


1. தொருமாவும்‌ நாலாவது பசானம்‌ முதல்‌ 


39 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 33/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு :  கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ து |. 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துகன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இவ்வூர்‌ மகாசபையார்‌ சில கிராமங்களை பிரித்த 
செய்தி தெரியவருகிறது. 


1. திரிபுவனச்சக்கரவத்திகள்‌ மதுரையும்‌ பாண்டி . . . 


2. ந்த இவ்வூர்‌ மஹாஸலையார்‌ ஸ்ரீவீ நாராயண சது 


3. தல்‌ இவ்வூரில்‌ பிரித்து எங்களூருடனேய்‌ 


40 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


: 34/2013 


கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


20 


துண்டுக்‌ கல்வெட்டு. குரோவி நாராயணபட்டன்‌, இராஜேந்திர நாராயண பட்டன்‌, 
சங்கரநாராயணபட்டன்‌, சரிகமண்டிலி சிரிளங்கோபட்டன்‌ போன்ற பெயர்கள்‌ 


காணப்படுகின்றன. 


1. மர லட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை மிழலை 


2. ன்சேரி குரோவி நாராயணலட்டன்‌ எழுத்து 


3, ஆ நாராயண லட்டன்‌ எழுத்து உ இப்படிக்கு 


4. சங்கரநாராயண லட்டன்‌ எழுத்து உ இப்படிக்கு இ 


5. சரிகமண்டிலி சிரிளங்கோ லட்டன்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 35/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டு. ஸ்ரீமாநகுலாதநசேரி குரோவி திருவரங்க நாராயணன்‌, 
ஸொமையாசியான்‌ போன்ற பெயர்கள்‌ உள்ளன. 


கல்வெட்டு : 
1. டிக்கு இவை உமியூர்‌ இளைய திரும்‌. . . . லட்டன்‌ 
2. வ ஸரீமாநகுலாதநசேரி குரோவி திருவரங்க நாராய 
3. என்‌ எழுத்து உ இப்படிக்கு இவை ஆத்தூர்‌ புருஷொ 


4. நாம மட்ட ஸோமையாசியான்‌ எழுத்து உ இப்படிக்கு 


42 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 36/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ $ அத்‌ 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. பாழாய்‌ கிடந்த தரிசுநிலத்தை பற்றியச்‌ செய்தி. 


1. [த]ாங்கள்‌ அனுபவி 
2. பாழாய்‌ தரிசு கிடன்‌ 
3. க்க கடவதாக சம்ம 
4. ண லட்டன்‌ நிலம்‌ ந 


5. நாராயண லட்டன்‌ நி 


43 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 37/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12 
ஊர்‌ .  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ம்‌ 
அரசன்‌ 
இடம்‌ -  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. நிலம்‌ தொடர்பான செய்தியாகும்‌. 
குறிக்கப்படுகிறது. 


கல்வெட்டு : 
1. யோலைப்படி யெய்த 
டுத்‌ ஒட்டி யிருக்கு உடலனறிபட்ட 
3. ட்‌ டோலை மாட்டெறிந்து இறு 
4. ஒரு மாவும்‌ உமியூர்‌. . ஐ நாராய 


5. . . . லட்டன்‌ நிலம்‌ ஒருமாவும்‌ குரோவி 


44 


- ஆம்‌ நூற்‌. 


'உமியூர்‌' 


த.நா... தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
வளர்‌ 
மொழி 
எழுத்து 
அரசு 
அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 

சோழர்‌ 


குலோத்துங்கன்‌ 


தொடர்‌ எண்‌ : 38/2013 

ஆட்சி ஆண்டு 

வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


துண்டுக்‌ கல்வெட்டு. உடல்‌ நலன்‌ வேண்டி ('கல்லியானதிருமேனி') தானமளித்த 
செய்தி. பூவேன்திரசோழநல்லூர்‌ குறிக்கப்பட்டூள்ளது. 


1. ஹஸிஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸரீகுலோத்து 


2. மக்கள்‌ எழுத்து நம்மூற்‌ பிடாகை பூவேன்திரசோழநல்‌ 


3. லூருடைய நாயநார்‌ திருமேனி கல்லியாண திருமேனி 


4. குசேரவல்லாமையால்‌ அடிகணக்கு வீராணமுடைய 


45 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


4. திர்‌ மட்டன்‌ எழுத்து நிலமாக காணிக்கு இவை அழகி 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


39/2013 


கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


25 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலம்‌ தொடர்பான செய்தியாக தெரிகிறது. 


இறுக்க கடவர்களாகவும்‌ இத்தேவற்கு ந 


பண்ணுக பணியால்‌ ஊர்கணக்கு வீராணமு 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌, மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 
முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ 


: 40/2013 


கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


26 


துண்டுக்‌ கல்வெட்டு. கண்ணயபட்டன்‌, விக்கிரமசோழ பிரம்மாதிராஜன்‌, 
செம்பியன்‌ பிரம்மாதிராஜன்‌ ஆகியோரது பெயர்கள்‌ உள்ளன. 


1. இப்படிக்கு இவை ஸ்ரீமாநகுலாதனச்‌ே 


2. படிக்கு இவை ஸ்ரீபிராந்தகச்சேரி புள்ளமங்கல 


குதிரகண்ணய லட்டன்‌ எழுத்து . . 
லட்டன்னான விக்கிரமசோழ பஹாயி 


. . செம்பியன்‌ வபூஹாயிராஜன்‌ எழுத்து 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


. தொல்லியல்‌ துறை 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


துண்டு கல்வெட்டு. 


1. சரி குரோவி திரு 


2. த்து ஆளுடைய 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


41/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


27 


3. படிக்கு இவை 
4. ஈஜன்‌ எழுத்து 


தத து ந. , இப்படிக்கு 


48 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 42/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ * க 
அரசன்‌ 
இடம்‌ : சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. ஒரு மா நிலம்‌ குறிக்கப்பட்டூள்ளது. நித்தகல்லியாணபட்டன்‌ 
என்று உள்ளது. நிலத்தின்‌ தரம்‌ பற்றி கூறுகிறது. 


2. ஈக விட்ட நிலத்து தரவரிசைப்‌ 
3. . . . வரத்து என்று கொண்ட கிரா 
4. வ லட்டன்‌ நிலம்‌ ஒரு மாவும்‌ ரக 


5. லை நித்தகல்லியாண லட்டன்‌ 


49 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டூ 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குபட்டி. 


43/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


29 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலம்‌ தொடர்பான கல்வெட்டாகத்‌ தெரிகிறது. 


1. பற்றலியில்‌ ஜீவிதமடைந்த நிலத்துமாறி இக்‌ 


50 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 

மொழி 
எழுத்து 
அரசு 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ : 44/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அழ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குப்பட்டி. 


துண்டுக்‌ கல்வெட்டு. 'நயதீரமங்கலம்‌' குறிக்கப்படுகிறது. 


1. நயத்தமாக நயதீரமங்கலத்துபுரமாக அநுபவிக்க சேரவல்லாமையில்‌ இந்நில 


51 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாலட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குபட்டி. 


: 45/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


31 


நிலம்‌ தொடர்பான கல்வெட்டாகத்‌ தெரிகிறது. ஒரு நிலத்துக்குப்‌ பதிலாக 


மற்றொரு நிலம்‌ (தலைமாறு) வழங்கப்பட்டச்‌ செய்தி. 


1. இன்நிலத்துக்கு தலைமாறு இவர்களுக்கு ஜீவிதமாக வீரநாராயணன்‌ தெரி 


52 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 


காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு குமுதம்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூளளது. 


1. ய நிலம்‌ கூ ௫ கீழரைநீக்கி இதன்‌ கிழக்கு நி 


2. ௫£ படி கி வத வ௪ நீக்கி இதன்‌ வடக்கு இப்‌ 


3. ட்டன்‌ எழுத்து ௨ இப்படி மாட்டெறின்தமை 


46/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


32 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 47/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி; தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 33 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு குமுதம்‌ 


குறிப்புரை : நிலத்தின்‌ அளவு குறிக்கப்படூகிறது. 


2. . . . மேற்கடைய ௫” க ௩ க நீக்கி இதன்‌ தெற்கு இட்ட ஒரு பூ தென்‌ 
மேற்கு இட்ட ஒரு பூ ௫ அரைமாமுந்திரி 


54 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 48/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கியி.11-12 ஆம்‌ நூற்‌, 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 34 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு குமுதம்‌. 


குறிப்புரை : நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு : 

1. ல கலனைப்‌ பற்றில்‌ ஊர்கீழ்‌ இறை 

2. ௫” ஒருமா அரைக்காணி கு 


3. ௪ ஆக இட்ட ஒரு பூ ய ௧2 மாடி வத 


55 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


பத தட 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
இராஜேந்திரசோழகன்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூள்ளது. 


ஸலாநியோகப்படியும்‌ . . 


இப்ப 


2. டி ங வத நீக்கி இதன்‌ வடக்கு ௫” ௩௦ ஷூ மே 


3. நீக்கி இதன்‌ கிழக்கு இட்ட ஒரு பூ ௫” அரைக்கா 


49/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


35 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு : 


1. நீக்கி இதன்‌ வடக்கு 


கடலூர்‌ 


காட்டுமன்னார்கோயில்‌ 


இராஜேந்திரசோழகன்‌ 


சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு குமுதம்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


நிலத்தின்‌ அளவுக்‌ குறிக்கப்பட்டூள்ளது. 


50/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


36 


2. இட்ட ஒரு பு ௫” காணி இதன்‌ மேற்கு ௫* ௪ ௩ நீக்கி இ 


57 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 51/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  இராஜேந்திரசோழகன்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ம்‌... இரு 
அரசன்‌ 
இடம்‌ :  சோளீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு குமுதம்‌. 


குறிப்புரை : நிலத்தின்‌ அளவு குறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு : 
1. ந்த நிலம்‌ 


2. தெற்கு ௫ ௪௫” ௫௪ கல மேற்கடைய இட்ட ஒரு பூ ௫” 
அரைக்காணி மு 


3. ட்ட ஒரு பூ ௫* காணி அரைக்காணி சதிரத்து தெற்கடைய ௫” 


58 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 52/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டூ : 2 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1248 
ஊர்‌ : கானாட்டாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1926/513 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ : இராஜேந்திர சோழதேவர்‌ 


(மூன்றாம்‌ இராசேந்திரன்‌ ) 


இடம்‌ :  பதஞ்சலீசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை : இக்கோயிலுக்கு வளவன்‌ பிரம்மராயன்‌ தம்பி உடையான்பட்டன்‌ என்பவன்‌ 
நான்கு சந்திவிளக்கு எரிப்பதற்கு நிலம்‌ தானம்‌ அளித்த செய்தியைத்‌ 
தெரிவிக்கின்றது. 

கல்வெட்டு : 


1. ஹஸிஸ்ீ தி, புவந சக்கர 

2. வத்திகள்‌ ஸ்ரீ இராஜேன்திர 

3. சோழ தேவற்க்கு யாண்டு 

4. இரண்டா ஆவது கிழக்கன்‌ 

5. திறத்து வளவன்‌ பிரம்மரா 

6. யந்‌ தம்பி கிழக்கன்திறத்து 

7. உடையான்‌ லட்டன்‌ சந்தி விளக்கு 
8. க்கு நாலுக்கு விட்ட நிலம்‌ 

9. . . . ஆதித்தவதிக்கு கிழக்கு 


10. திருச்சிற்றம்பல வாய்‌ 


>9 


11. க்காலுக்கு தெற்குக்கு 
12. . . தநிலம்‌ அரைக்காணியு 


13. . . . கண்டு தொழநின்ற ம 


15. டேசுர தேவகன்மிகளுக்கு 


16. . . ரத்து சன்திராதித்தவர்‌ இறை 
டித்து தல்‌ ஆக இந்நிலத்தில்‌ இம்மட 


௦௦ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 53/2013 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


அரசன்‌ 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 2 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1247 
கானட்டாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை ; 1926/514 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 


இராஜேந்திர சோழதேவர்‌ 
(மூன்றாம்‌ இராசேந்திரன்‌) 


பதஞ்சலீசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டூ கீழ்க்காநாட்டு முள்ளூரான திருச்சிற்றம்பல 


சதுர்வேதிமங்கலத்து (கிழக்கந்திரத்து கோயிலிலுள்ள தெட்சிணா மூர்த்தி) 
இறைவன்‌ வழிபாட்டிற்கு செந்தாமரைக்கண்ணபட்டன்‌ என்கிற வளவன்‌ 
பிராமாதிராயன்‌ நிலக்கொடை அளித்தச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


. ஹஸஹிஸ்ரீ கி, புவந சக்கரவத்‌ 

. திகள்‌ ஸ்ரீராஜெ, சோழ ஜெவ 

. ற்குயாண்டு ௨ வது மகரநாய 

ற்று பூவரபக்ஷத்து பூக்ஷ 

. த்து நாயற்று கிழமை பெற்ற திரிெ 

. யாதெசி வடகரை விருதராஜப்பயங்‌ 

. கர வளநாடு கீழ்க்கா நாட்டு திருக்கா 


- நாட்டு முள்ளூராந திருச்சிற்றம்ப 


ல சதுப்பேதிமங்கலத்து . . . 


61 


10. ழக்கன்திரத்து செந்தாமரை கண்ண 


62 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 54,55/2013 
ஆட்சி ஆண்டு 

வரலாற்று ஆண்டு : திபி.11-12 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 

முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 34 


பதஞ்சலீசுவரர்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌. 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ கானாட்டாம்புலியூர்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு 3 
ந்‌ லாத்‌ ஆ. 5 
ட லகு அட்ட 
3. திருநாஅக்க. . . 
4. . . .ந்‌ செய்ந.. . 
3. ப்பம்‌ 2 2 
6. நாந கண்டூ தெகழன்‌ 


. வர்‌ தம்பி திருமறைக்காடூ 


துண்டுக்‌ கல்வெட்டு. திருநொந்தாவிளக்கும்‌, ஸந்தி விளக்கு வைத்தச்‌ செய்தி. 


8. . . ந திருத்தக்கதேவ வன்தண 


. நைவோம்‌ எங்களில்‌ . . 


. சந்தாகசித்தவரை திருநொந்தா 


63 


12. ம்‌ சந்திவிளக்கும்‌ எரிக்ககடவ 
13. ஸம்மதித்தோம்‌ . . . வடமா 

14. உரு . . . . யான சிவகலியா 
15. திருச்சிற்றம்பல 


16. யான திருவிளக்கு . . . . 


2. க்கும்‌ வியாபாரி ஆவுருடையா 
3. ந்‌ வைத்த திருவிளக்கு ௨ இரண்டு 


4. ம்‌ இவன்‌ தமக்கைய்‌ திருவிளக்கு 


த்‌ ன்‌ வெள்ள களத்தூருடையாந 
த விளக்கு ஒன்று ஓமாம்‌ 

7. புலியூரில்‌ இருக்கும்‌ . . . . விளக்கு 
[த 

டு 

10.. . . . நன்று ஆக... . 


64 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 56/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 19 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1130 
ஊர்‌ : கானாட்டாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1926/516 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ :  விக்கிரமச்சோழன்‌ 
இடம்‌ :  பதஞ்சலீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விக்கிரமச்சோழனனின்‌ மெய்க்கீர்த்தியான “பூமாது புணர்‌ என்ற தொடருடன்‌ 
தொடங்கிறது. இவ்வூர்‌ சபையார்‌ இக்கோயிலுக்கு நிலக்கொடை அளித்த 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. பின்பகுதி கல்வெட்டு உள்ள இடத்தில்‌ கட்டடம்‌ 
கட்டப்பட்டுள்ளது. 


1. ஹஸிஸ்ரீ பூமாது 

2. ப்புணர புவிமா 

3. து வளர நாமாது விள 

4. ங்க ஜயமாது விரு 

5. ம்ப தன்னிருப்‌ பதமலர்‌ 

6. மந்நவர்‌ சூட மன்னியவு 

7. ரிமையில்‌ மணிமுடிச்சூடி செ 

8. ங்கோல்‌ சென்று திசைதொறும்‌ வளர்‌ 
9. ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தை 


10. ழப்பக்‌ கலிங்கமிரிய கடமலை ந 


65 


. பாத்தி வளங்கோளாழிவரை 


. யாழி திரிய இரு சுடரளவுமொ 


௬ குடை நிழற்ற விஜயாபிஷேஃம்‌ பண்ணி 
வீர ஷிம்ஷஹாஸாநத்து முக்கோகிழானடிக 
ளோடும்‌ வீற்றிருன்‌ 

தருளிய கோப்பரகேசரிவன்மரான திரி 


புவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீவிக்‌ 


. க்கிரம சோழ தேவற்குயாண்டூ 


௦௨ ஆவது வடகரை வி 


20. ருதராஜபயங்கர வளநாட்டு 


. மேற்காநாட்டு . . . . 


. சதுப்பேதிமங்கலத்து 


. லெயோம்‌ . . . . உடையார்‌ 


ட... . ஹாதேவர்‌ கோயி 


. லில்‌ ஆதிவணெய தேவர்‌ 


. க்கு நாங்கள்‌ . . 


66 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 57/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்பைரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ந 
அரசன்‌ 
இடம்‌ ; அகத்தீசுவர। கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்குச்சுவர்‌. 


குறிப்புரை : கொற்றமங்கலத்தைச்‌ சேர்ந்த பிராமணன்‌ சோதிபட்டன்‌ என்பவன்‌ சந்திவிளக்கு 
உபயமாக அளித்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 


கல்வெட்டு : 
ந ல்க 
த்‌ அ உடையார்‌ திருச்சோற்றுணை உடையாற்கு கொற்ற[மங்கலத்தி] 


3. லிருக்கும்‌ ஸூ ரவணன்‌ சோதி லட்டன்‌. 
ட ணை = 


4. சந்திவிளக்கு எரிக்க உபயமாக . . . . . காசு . 


67 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 58/2013 


மாவட்டம்‌ : தடலூர்‌ ஆட்சி ஆண்டூ 12 
வட்டம்‌ : காட்டூமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.10 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. கோப்பரகேசரி, 12 - ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டாகும்‌. 
கல்வெட்டு : 


1. . . ஹிஸ்ரீ கோப்பரகேசரி உடற்கு யாண்டு ம௨ ஆவது 


68 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 59/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 அ 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ தெற்கு ஜகதி. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. திருநந்தா விளக்கு எரிக்க 12 காசுகள்‌ அளித்து, 
அதனின்‌ வட்டியிலிருந்து எரிக்க வழிவகைச்‌ செய்தி. திருமெய்க்காப்பார்‌, 
வாச்சியமாராயன்‌ போன்றோரைப்‌ பற்றிக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு : 
1. தா விளக்கு செந்று வருகிறமையில்‌ இத்தேவற்‌ . . . இக்காசு பந்நிரண்டுக்கும்‌ 
பலிசையால்‌ . . . 


2. ரரீபண்டாரத்தேய்‌ விட்டு செல்லக்கடவதாக இவ்‌ . . . திருவீதி தில்லைநாயகரும்‌ 
தேவர்கந்மியும்‌ கோ . 


3. . . திருச்சிற்றம்பல பட்டநும்‌ இக்குடி விக்கிரம . . . . திருமெய்க்காப்பாரில்‌ 
பொற்கோயில்‌ . . . 


4. நும்‌ வாச்சியமாராயரில்‌ அழகியசோழ வாச்சியமா . . . 


69 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 60/2013 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. . 
திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்னதி வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. பூசைக்காக நிலம்‌ வழங்கியச்‌ செய்தி. 


து உடையார்‌ 


. பூஜை கொண்ட 


. க்கடவோமா . . . 


கூற்று . . . 


. ரை மாவும்‌ 


70 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 61/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ - இ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. நுந்தாவிளக்கு அளிக்கப்பட்ட செய்தியை தெரிகின்றது. 


| 1. 


| இ 


இக்கோயில்‌ இறைவன்‌ திருச்சோற்றுணை ஈஸ்வரமுடையார்‌ என்று 
அழைக்கப்பட்டதை தெரிவிக்கிறது. 


பிடாகை அழகியசோழ . . . . 


. தில்லையார்கு. . . . . . 
. பட்டனுக்கு நாங்கள்‌ ஸம்ம 


. திருமுன்பே ஒரு திரு[நுந்தா] 


ஷஸிஸ்ரீ அலவ வகூவத்‌ . . 


. ராரஜமயங்கர வளநாட்டு . . . 


. சோற்றுணை ஈறறமுடையார்‌ கோ 


. . நாயக பட்டநும்‌ தில்லை . . . 


டச்‌! 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 62/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ : 6 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்னதி வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சந்தி விளக்கு வைத்தச்‌ செய்தி. 
கல்வெட்டு : 
1. ஸ்ரீவீரராஜேலி . . . 
2. ஸ்ரீவீரநாராயணச்‌ சதுர்வேதிமங்கல . . . 
3. றையன்‌ அக்கிசனமனும்‌ அக்கிசனமன்‌ குல 
4. தேவற்கு ஒரு ஸஷி விளக்கு ஒன்றுக்காக . . . 


5. . . , முட்டாமல்‌ சந்திராதித்தவற்‌ இத்திருவிளக்கு எரிக்ககட . . . . 


ற்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 63/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 7 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்றிதி கிழக்குச்‌ சுவர்‌. 


கோயிலுக்கு நுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிலமும்‌, காசும்‌ அளிக்கப்பட்ட 


செய்தியை தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 


மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ 
மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ 

அரசன்‌ 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1. கொண்டு இத்தேவர்பண்டாரத்து ஒடுக்கின காசு எட்டும்‌ ஒரு 


2. விளக்கு நாலுக்கு விட்டநிலம்‌ இரண்டு மாவும்‌ இத்தேவர்‌ கோயிலிலே 


3. மாவும்‌ ஆகநிலம்‌ நாலுமாவும்‌ காசுகொள்ளா இறையிலியாக ஸந்திராதி. . ... 


73 


மீ இருட்‌ | it 


ப CoN Ea TONGA 


தொடர்‌ எண்‌ : 64/2013 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 அ நூற்‌. 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ட 

அரசன்‌ 
இடம்‌ அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்நிதி மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. நிலக்கொடையை பற்றிய கல்வெட்டாகும்‌. 
கல்வெட்டு 
1 முத்‌ ய இன்நிலம்‌ அரைமாவுக்கும்‌ 

3. ஹம்மதித்தோம்‌ இக்கோயிலில்‌ ஸ்ரீ 

3. செய்வேடி . . . . . 
11 1. வரிவெழுதி வரியிலிடுகைக்கு ஸ்ரீபண்டாரத்து காசு . . - 

2... . தாமரைக்கண்ணபட்டற்கு இக்கோ . . . 

3. . , , தொண்டனாயக பட்டனும்‌ . . . சண்டேனற பட்டநும்‌ 


74 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 65/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு உ ஞீ 
வட்டம்‌ ்‌. காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.11- ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழா ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்நிதி கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கோயிலுக்கு அனந்த நாராயணபட்டன்‌ என்பவனின்‌ மனைவி விளக்கெரிக்க 
2 காசுகள்‌ கொடை அளித்த செய்தி. 


கல்வெட்டு : 
. . . . தேவற்கு யாண்டு ச ஆவது y்ரீவிக்கிர 
2. ரா கோயிலில்‌ சிவங,ாணைன்‌ மாடலன்‌ 
3. . . . அநந்த நாராயணபட்டன்‌ ஸராணி 


4. ண்ட காசு ௨ இக்காசு இரண்டும்‌ கொண்டு 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 66/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ LR 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்நிதி மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. விக்கிரமச்சோழன்‌ காலத்திய கல்வெட்டு. 
கல்வெட்டு : 

1. ஷஸிஸ்ரீ கி 

2. முடையாற்‌. . . 

3. தேவியார்‌ . . . . 
கல்வெட்டு : 


1. [விக்‌]கிரம சோழதேவற்கு யாண்டு மரு ஆவது இவ்‌ 


கல்வெட்டு 6 
நி.” கடகி 
2. . . . நெல்வாயில்‌ 
3. . . . உத்தமசோழநல்லூர்‌ 


்‌ த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 67/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு ' 15 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ - RB 
அரசன்‌ 
இடம்‌ . : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்றிதி மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கோயிலுக்கு விளக்கெரிக்க ஒரு நுந்தாவிளக்கு அளிக்கப்பட்டச்‌ 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


1. இந்நிலம்‌ அரைமாவும்‌ . . . 


2. இறுத்து இத்திருநுகாவிளக்கு ஒன்று 


4. ளும்‌ உள்ளிட்டோம்‌. 


77 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


திருச்சின்னபுரம்‌ 


மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்றிதி மேற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


68/2013 


: 9 


கி.பி. 1187 


1945-46/15 


திருச்சோற்றுணைநாயனார்க்கு கொற்றுங்குடி என்ற ஊரைச்சேர்ந்தவர்‌ 
நுந்தாவிளக்கு எரிப்பதற்கு காசுகள்‌ அளித்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. 


1. ரை கொண்டருள குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ௯ உடையார்‌ 


2. ந்திராதித்தவரை எரிப்பதாக கொற்றங்குடியில்‌ 


3. ரற்பதும்‌ ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி . . கொண்டு பண்டாரத்‌ . . . 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 69/2013 


மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு உ 11 
வட்டம்‌. .. தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1129 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 1945-46/25 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 
அரசன்‌ : விக்கிரமச்சோழன்‌ 
இடம்‌ 3 அகத்தீகஹர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விளத்தூர்‌ நாட்டூ வேளான்‌ திருச்சோற்றுணை ஈஸ்வரமுடையார்‌ கோயில்‌ 
சிவபிராமணர்கள்‌ வசம்‌ ஒரு காசு அளித்து சந்தி விளக்கு எரிக்க ஏற்பாடு 
செய்துள்ளான்‌. 
கல்வெட்டு : 
1. ஹஸிஸ்ீ விக, 2சோழ தேவற்கு யாண்டு மக உடையார்‌ 
2. திருச்சோற்றுணை ஈமுரமுடையாற்கு . . . குன்றநா 
3. ந விளத்தூர்‌ நாட்டு வேளாந்‌ இக்கோயிலில்‌ சிவஸ,ாஹன[ர்‌] 
4. ராஜராஜ லட்டனும்‌ பொற்கோயிற்‌ பட்டனும்‌ திருச்சிற்றம்பல 
5. பட்டனும்‌ தில்லையார்குலாவும்‌ . . . . . . உள்ளிட்டோம்‌ இர . . . 
6. நித்தம்‌ ஒரு ஸநி விளக்கு வஷாதித்தவற்‌ எரிக்க ௧. . 


7. ட காசு கதிரமம்‌ ஒன்று அஸி சஷி 


79 


-தநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 70/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ 16 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டு. 'விருதராஜபயங்கர வளநாட்டூ' என்ற சொல்‌ மட்டும்‌ 
காணப்படுகிறது. 


2. டியன்தாவது விளங்க அம்பும்‌ 


- 3. நும்‌ . . யாது மாற்றி முழுதுடையாளோடும்‌ 


4. . . . த்து புவனமுழுதுடையாளோடும்‌ 
வில்லில்‌ 
வ்‌ விருதராஜபயங்கர வளந 


80 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 71/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
த்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 11 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. வடபிடாகை அழகியசோழ சதுர்வேதிமங்கலம்‌ என்று 
ஊர்ப்‌ பெயர்‌ குறிக்கப்பட்டூள்ளது. 


2. வீற்றிருந்தருளிய கோபரகேசரிபந்ம 


3. . . வடபிடாகை அழகியசோழ 


81 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
உளர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. . . . கொண்டு ஸ்ெெயாரும்‌ . . 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


திருச்சின்னபுரம்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ நெற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ தல்வெட்‌ டூ 
எண்‌ 


: 72/2013 


கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


இவ்வூர்‌ சபையில்‌ ஆண்டுதோறும்‌ கிராம காரியம்‌ செய்யும்‌ உறுப்பினர்கள்‌, 
திருமெய்க்காப்பார்‌ உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஓலை ஆவணமாக 
இருத்தல்‌ வேண்டும்‌. இப்பகுதியில்‌ தொடர்ந்து அதிகமாக மழை பெய்ததால்‌ 
பராந்தகப்‌ பேரேரியின்‌ கரை உடைந்து போயுள்ளது. இம்மழையின்‌ காரணமாக 
ஏற்பட்ட உடைப்பை சீர்‌ செய்து ஒழுங்கு படுத்திட வேண்டியும்‌, இவ்வூர்‌ 
இறைவனிடம்‌ வேண்டுதல்‌ செய்வதற்கும்‌ திருச்சோற்றுணைாசுவரமுடையார்‌ 
கோயிலுக்கு நிலம்‌ வழங்கியச்‌ செய்தி. 


2. கடக நாயறு முதல்‌ ஸவகுஹாஃ மாம காரியஷிருத்துகிற ... . 


3. திருமெய்க்காப்பாரும்‌ உள்ளிட்டார்‌ பணி நிமகக்காறர்‌ கண்டு நம்மக . . . 


4. ந அதிவருஷமாகப்‌ பெய்து பராஷப்பேரேரி கரை நில்லாவ 


5. ன்கு வ.ாதனையும்‌ திருச்சோற்றுணையிமமமுடைய . . . 


6. வதிக்கு மேற்கு நாங்கூர்‌ வாய்க்காலுக்கு வடக்கு ஏழாங்கண்‌ . . . 


7. று இரண்டாஞ்‌ சதிரத்து வடக்கடைய நிலம்‌ இரண்டு மா முகி . , 


8. முஷிரிகைக்‌ கீழ்‌ முக்காலே மாவரையவைக்காணியும்‌ மூன்‌ . . . 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 73/203 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்ட 8 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.!2 - ஆம்‌ நூற்‌. 

ஊர்‌ திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 19 

அரசன்‌ 

இடம்‌ அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. காணியுடைய சிவபிராமணர்கள்‌, வானவாரநாயகபட்டன்‌, 
அம்பலபட்டன்‌ ஆகியோர்‌ மன்னனின்‌ 8 - வது ஆட்சியாண்டில்‌ தானமளித்த 
செய்தியைத்‌ தெரிவிப்பதாக உள்ளது. 

கல்வெட்டு : 


ன 


ட 


4, 


ஹிஸ்ரீ கிறிபுவநச்சக்கர 

எண்டு ௮ ஆவது உடையார்‌ திருச்‌ 
யிலில்‌ காணியுடைய மிவபடாவ? 
ந வானவர்நாயக பட்டனும்‌ குறிக்கும்‌ 


. அம்பலபட்டனும்‌ சடையநாந 


. யாழ்வானாந எதிரிலிசோழப்‌ 


83 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ மேற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


74/2013 


கி.பி.12 - 


20 


ஆம்‌ நூற்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. “வீரநாராயணச்‌ சருப்பதிமங்கலம்‌' பற்றிய குறிப்பு. 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு : 
1. த்துங்க சோழ 


2. நாயற்று பூவபக்ஷத்து 


3. ஸ்ரீவீரநாராயணச்‌ சருப்பேதி ம . . 


4. கைலாயமுடையாற்கு பெருமா . . 


84 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 

ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ 

மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ 

அரசன்‌ 

இடம்‌ அகத்தீசுவரர்‌ கோயில்‌ தெற்கு 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. 
கல்வெட்டு : 


1. ஹஸிய்ீ திரிபுவநச்ச 
2. ண்டூ இருப[தா]வது சித்தி 


குடையான 


8> 


தொடர்‌ எண்‌ 75/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 21 


த.நா... 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 76/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. அழகியசோழச்ச[துர்வேதிமங்கலம்‌|என்ற ஊர்ப்பெயர்‌ 


உள்ளது. 


கல்வெட்டு : 


9 


அழகியசோழச்ச 


ங்க கண்ணாற்று நாலா 


. கையும்‌ சந்திராதித்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருச்சின்னபுரம்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு. 


77/2013 


கி.பி.11 - ஆம்‌ நூற்‌. 


23 


விக்கிரமச்சோழனின்‌ மெய்கீர்த்தி வாசகம்‌ உள்ளது. துண்டுக்‌ கல்வெட்டு. 


. லர்‌ மந்நவர்‌ சூட மந்நியவுரி 


. வளர்யுழி நடாத்தி இருசுடரளவு 


. ஸநத்து கிறிபுவநமுழுது 


. [கொல்‌ சென்று திசைதொறும்‌ வ 


. . . . தழைப்பக்‌ கலிங்கமரியக்க 


. [கொப்பரகேசரிபந்மர்‌ கிறிபுவன 


87 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 78/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 13 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ :... தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 'கல்லியான திருமேனி' என்ற குறிப்பு காணப்படுகிறது. 
கல்வெட்டு : 

1. கு யாண்டு ய௨ 

2. திங்கட்‌ கிழமையும்‌ பெ . . . 

3. பிடாகை ...... 


4. கல்லியான திருமேனி . . . 


6. வாய்க்காலுக்கு 


88 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


திருச்சின்னபுரம்‌ 


விக்கிரமசோழன்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 
முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு. 


79/2013 


கி.பி.11 - ஆம்‌ நூற்‌. 


ஆம்‌ 


விக்கிரமச்சோழனின்‌ மெய்கீர்த்தி காணப்படுகிறது. வடகரை விருதராஜபய 


[ங்கர வளநாட்டூ] என்று உள்ளது. துண்டுக்‌ கல்வெட்டு. 


1. பூமாது புணரப்‌ புவிமாது வளர 


2. திசைதோறும்‌ வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறன்‌ 


3. குடைநிழற்ற வீமஹிணஹாஸநத்து முக்கோக்‌ கிழானடி 
4. தேவற்கு யாண்டு . .... 


வடகரை விருதராஜமய 


89 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 80/2013 


மாவட்டம்‌ g கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 26 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்சுவர்‌. 


குறிப்புரை : துண்டூக்‌ கல்வெட்டு. இறைவனுக்கு மாடலன்‌ ஆவுடையான்‌ என்பவனின்‌ 
தம்பி ஆட்கொண்டான்‌ என்பவன்‌ தானமளித்த செய்தியாக இருக்கலாம்‌. 


2. மங்கலத்து உடையார்‌ திருச்சோற்று 
3. கு யாவும்‌ மாடலன்‌ ஆவுடைய 


4. . . . இவன்‌ தம்பி ஆட்கொ 


90 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்சுவர்‌. 


நிலம்‌ தொடர்பான கல்வெட்டாகும்‌. துண்டுக்‌ கல்வெட்டு. 


மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 

ஊர்‌ திருச்சின்னபுரம்‌ 

மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ 

அரசன்‌ 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 
1. ராயணவதிக்கு மேற்கு நாங்காவ 
2. . . . . இந்நிலம்‌ ஒருமா முக்‌ 


3. மாககொண்டூ விட்டது சந்திராதி 


91 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


81/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


27 


த்‌.நா.அ 
மாவட்டம்‌ 


வட்டம்‌ 


, தொல்லியல்‌ துறை தொடர்‌ ண்‌  : 82/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை. : 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 28 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : வீரநாராயண சதுர்வேதிமங்கலத்து சிவபிராமணர்கள்‌, தேவர்‌ கன்மிகள்‌ 


குறிக்கப்படுகின்றனர்‌. ஸ்ரீபராந்தகபேரேரி குறிக்கப்படுவதால்‌ நீர்பாசனம்‌ 
தொடர்பான கல்வெட்டாக இருக்கலாம்‌. துண்டூக்‌ கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1. 


2. 


காசுகொள்ளா இறையிலி . . . . . . . 
ஸ்ரீவீரநாராயண வதுர்வேதிமங்கலம்‌ 
வார்களும்‌ சிவஸ_ாஊணரும்‌ தேவர்கன்மி . . 
, , . , முரிபராகைப்பேரேரி மார்கழி மாஸத்து 


. வருஷம்‌ பெய்யவேனு மோறும்‌ இவ்வி . . 


. அழகியசோழ சதுர்வேதிமங்கலம்‌ வீரநாராயண 
. காணி முன்திரிகைக்கீழ்‌ முக்காலும்‌ எட்டாங்‌ கண்ணாற்று 


. ரை முன்திரிகையில்‌ மேற்கடைய . . . . 


92 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


ப டி 


4. . 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


திருச்சின்னபுரம்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டூ 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


83/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


29 


துண்டுக்‌ கல்வெட்டு. வீரநாராயணவாய்க்கால்‌ குறிக்கப்படுகிறது. 


. வீரநாராயண வாய்க்கால்‌ 


. இறுத்துக்கு . . . கடவோம்‌ 


க்‌ கழநி ஸலையோம்‌ 


93 


த,நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 84/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அ 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விருதராயபயங்கர வளநாட்டு தனியூர்‌ வீரநாராயண சதுர்வேதிமங்கலத்து 
வடபிடாகை அழகிய சோழ சருப்பேதிமங்கலத்து உடையார்‌ திருச்சோற்றீசுவரர்‌ 
முடையார்க்கு, திருச்சின்னபுரம்‌ பிராமணன்‌ ஒரு நுன்தாவிளக்கு அளித்த 
செய்தியை தெரிவிக்கின்றது. 


1. . . . விருதராய பயங்கரவளநாட்டூ தனியூர்‌ வீரநாராயண சதுர்வேதி 

2. வடபிடாகை அழகியசோழ சருப்பேதிமங்கலத்து உடையார்‌ திருச்சே . . . 
3. முடையார்கு இவ்வூரில்‌ இருக்கும்‌ பிராமணன்‌ . . . . 

த த்‌ திருநுந்தாவிளக்கு க க்கு . . இவ்வூர்‌ ஸ்ரீவீரநாராயணவதிக்கு 


5. யண வாய்க்காலுக்கு . . ... . . 


94 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 85/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ ௮ 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கோயிலுக்கு 8 காசுகள்‌ தானமாக அளிக்கப்பட்டதை தெரிவிக்கும்‌ 
கல்வெட்டாகும்‌. துண்டுக்‌ கல்வெட்டு. 


1. . . . யாற்‌ கலையும்‌. . . . . 
2. க்கடவோமாக காசுகொண்டு உடை 
3. . . நுர்‌ நம்பி பக்கல்‌ ரரீகுலோத்து 


4. [காசு எட்டு இக்காசு எட்டும்‌ . . . 


95 


த.நா.௮. தொல்லியல்‌ துறை . தொடர்‌ எண்‌ : 86/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 32 
அரசன்‌ : விக்கிரமச்சோழன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விக்கிரமச்சோழன்‌ காலத்து கல்வெட்டாகும்‌. இறைவன்‌ பெயர்‌ 
திருச்சோற்றுடையார்‌ என்று குறிக்கப்படூகிறது. துண்டுக்‌ கல்வெட்டு. 


1. விக்கிரம சோழ தேவற்கு. . . . 
2. த்து உடையார்‌ திருச்சோற்று 
க 

ட த்‌ 

ல்‌ த ஆட்ட ற 

6. க்கடைய நிலம்‌ இரண்டு மா... 
க்‌ அரைக்காணி முன்திமிகை 


8. லம்‌ இரண்டு மாவின்‌ நிலம்‌ . . . 


96 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 87/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ :  கரட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி ்‌ : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ I ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : இக்கோயிலுக்கு காசு அளிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கின்றது. துண்டுக்‌ 
கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. காசு ம இக்காசு மகெ 
னல்ல ர்‌ சன்திராதித்தவ. . 
ரக ந டிட்‌ மாடலந்‌ 
4. . . . முடையாநும்‌ மற்றும்‌ 
5. . . ரிக்க கடவோம்‌ ஆக இக்காசு 


97 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 88/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி,12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு - சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 34 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. 'திருநுந்தாவிளக்குப்‌ புறம்‌' ஆக நிலம்‌ அளிக்கப்பட்ட 
செய்தியை தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 
1. துமாக நிலம்‌ . . . . . 


2. [தி]ருநுகாவிளக்கப்பு[றமாக] 


98 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 89/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சன்னதி கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கோயிலில்‌ திருநுந்தாவிளக்கு எரிக்கவும்‌, ஐந்து பிராமணர்களுக்கு 
உணவளிக்கவும்‌ மற்றும்‌ மன்னனின்‌ உடல்‌ நலன்‌ வேண்டியும்‌ ஆகிய 
இச்செயல்களுக்காக கோயில்‌ நிலத்தினை வாங்கி தானமளிக்கப்பட்டச்‌ செய்தி 
தானமளித்தவரின்‌ பெயர்‌ அறிய இயலவில்லை. 


கல்வெட்டு ; 
1. . . இத்தேவர்‌ பக்கல்‌ சண்டேசுவர விலை 
2. £லுமா இதில்‌ இத்தேவர்க்கு ஸந்திராதித்தவற்‌ திருநு . . 
3. முது செய்ய பிராமணர்‌ அய்வர்க்கு விட்ட நிலம்‌ இரண்‌ . . . 


4. திருமேனி கல்லியான திருமேனியாக வேணுமெற்றும்‌ தி . 


99 


த.நரா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 90/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌; கல்வெட்டு 
எண்‌ : 36 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சந்நிதி கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருச்சோற்றுணை ஈசுவரமுடையார்‌ கோயில்‌ சிவபிராமணர்கள்‌, வெள்ளாளன்‌ 
ஒருவனிடமிருந்து காசு பெற்றுக்கொண்டு அதனின்‌ வட்டியிலிருந்து கோயிலுக்கு 
வழிபாடூ (௮) விளக்கு எரிக்க சம்மதித்தச்‌ செய்தியாக இருக்கலாம்‌. 
கல்வெட்டு : 
1. ஹஸிஸ்ரீ உடையார்‌ ஸ்ரீகுலோத்துங்கசோழ சேவற்கு யாண்டு . . 
2. சதுவே,கிமங்கலத்து உடையார்‌ திருச்சோற்றுணையிறா 
3. உள்ளிட்ட ஸ்ிவஸ. ரஹணரோம்‌ இவ்வூரிருக்கும்‌ வெள்ளாளன்‌ 


4. . . . பக்கல்‌ கொண்ட காசு . . . பலிசையாலே. 


100 


தொடர்‌ எண்‌ : 91/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.10 - ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இர 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ அம்மன்‌ சந்நிதி கிழக்குச்‌ சுவர்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. திருச்சோற்றுணைாசுவரர்‌ கோயிலில்‌ சந்தி விளக்கு 


ஒன்று எரிக்க பெண்‌ ஒருத்தி இரண்டூ காசுகளை இக்கோயில்‌ சிவப்பிராமணர்கள்‌ 
வசம்‌ அளித்துள்ளாள்‌. அவள்‌ அளித்த இரண்டூ காசுகளின்‌ வழியாக வந்த 
வட்டியிலிருந்து விளக்கெரிக்க சிவபிராமணர்கள்‌ சம்மதித்தச்‌ செய்தி. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ 
மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ 

அரசன்‌ முதலாம்‌ இராசேந்திரன்‌ 
இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


fe 


ல்‌ 


ஐந்திரசோழ இவற்கு யாண்டு . . . 


நல்லூரில்‌ இருக்கும்‌ பிராமணன்‌ திருக்கடவூர்‌ . . . 


௨யார்‌ நங்கையார்‌ உடையார்‌ திருச்சோற்று . . . 
மொரு சந்திவிளக்கு எரிக்க கடவதாக இக்கோ . . . 


- இரண்டு பொலிசைக்கு செலவாக சந்திராதித்‌ . . . 


6. . . . இக்கோயில்‌ சிவப்பிராமணரோம்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்கு ஜகதி. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ 
மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ 

அரசன்‌ 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1. 


௫ 


ல்க 


ஹெஸிஸ்ரீ திறிபுவநசக்க 


டையார்கு நயதீரமங்கலத்து 


. காணி சந்திவிளக்கு எரி . . 


102 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


92/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


38 


இக்கோயிலுக்கு சந்திவிளக்கு அளித்தச்‌ செய்தி. துண்டுக்‌ கல்வெட்டு. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 


திருச்சின்னபுரம்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ எதிரில்‌ உள்ள சத்திரம்‌. 


செய்தியை தெரிவிக்கின்றது. 


. கண்ணாற்று ௩ ஞ்‌ சதிரத்து 
டயாக குடுத்தேன்‌ . . . . 


நெல்லு இன்நிலத்து 


- இப்படி சம்மதித்து ந 
- [பு]றந்தான்‌ எழுத்து இப்‌ 
வக்கும்‌ இவை இராசே . . 


103 


93/2013 


கி.பி.12-13 ஆம்‌ நூற்‌ 


39 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலஅளவுகள்‌ காணப்பபடுகின்றன. நெல்‌ அளிக்கப்பட்ட 


த,நா.௮. தொல்லியல்‌ துறை 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருச்சின்னபுரம்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ எதிர்புறத்திலுள்ள சத்திரம்‌. 


: 94/2013 


தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 


நிலக்கொடைப்‌ பற்றிய கல்வெட்டாக இருக்கலாம்‌. துண்டுக்‌ கல்வெட்டு. 


1. தேவற்கு யாண்டு 


3. குடுத்த பரிசாவது இன்‌ 


4. தக்காயில்‌ சேர்கையில்‌ 


5. ஸமெெயார்‌ இறுத்துத்தரு 
6. தி சுரமுடையார்க்கு நான்கு 


7. துக்காணியாக நான்குடூத்த 


104 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 95/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.13 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ ' : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ இர 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : அகத்தீசுவரர்‌ கோயில்‌ எதிர்புறத்திலுள்ள சத்திரம்‌. 


குறிப்புரை : முப்பதுவட்டத்து சிவபிராமணர்கள்‌ குறிக்கப்படூகின்றனர்‌. கொடை பற்றிய 
கல்வெட்டாக இருக்கலாம்‌. 


2. புவன வீரதேவற்கு யாண்டூ முப்ப 
3. [ந]ரராயணச்‌ சருப்பேதிமங்கலத்து 
4. [க]காணி உடைய முப்பது வட்டத்து 


5. தெசிஸ்வாமி குழார்‌ ஷட்டன்‌ ஸூ... 


105 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருச்சின்னபுரம்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


விக்கிரமச்சோழன்‌ 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ எதிரில்‌ உள்ள சத்திரம்‌. 


96/2013 


கி.பி.11 - ஆம்‌ நூற்‌. 


42 


துண்டுக்‌ கல்வெட்டு. விக்கிரமச்சோழனது கல்வெட்டாகும்‌. 


1. ஹஸிஸ்ரீ பூமாது புணர 


3. ஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்‌ 
4. டையாந்‌ . ..... . நாட்டாரை 


தல த! இடத்து இவ்வேரி 


106 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ 
ஊர்‌ : திருச்சின்னபுரம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
அரசன்‌ 
இடம்‌ அகத்தீசுவரர்‌ கோயில்‌ எதிர்‌ புரத்திலுள்ள சத்திரம்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. நில அளவு குறிக்கப்படூகிறது. திருவமுதுக்கு 
அளிக்கப்பட்ட நிலமாக இருக்கலாம்‌. 
கல்வெட்டு 
எதனை ன்‌. இன்னான்‌ கெல்லை . . 
2. . . . அரைக்காணி முந்‌[திரிகை] 
3. அமுது செய்த . . 


107 


2 97/2013 


கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 


43 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


அகத்தீசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


98/2013 


தி.பி.11-12 ஆம்‌ நூற்‌ 


44 


நிலக்கொடை பற்றிய கல்வெட்டாக கருதப்படுகிறது. துண்டுக்‌ கல்வெட்டு. 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ திருச்சின்னபுரம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
கல்வெட்டு 
1. , [வைகாசி முதல்‌ இ 
2. த இப்பரிசு இ 


3. தம்பியாண்ட . . . . 


4. டது காணி ௨... . 


108 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 99/2013 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 14 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1257 
ஓமாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை :  1926/504 
தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.க. XI1/184 
தமிழ்‌ 
பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ பி 


இரண்டாம்‌ கோப்பெருங்சிங்கன்‌ 
வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


அழிசுபாக்கம்‌ என்னும்‌ ஊரினைச்‌ சேர்ந்த திருவலஞ்சுழியுடையார்‌ 
இச்சிப்பெற்றாயர்‌ என்பவன்‌ வடகரை விருதராசபயங்கர வளநாட்டூ மேற்கா 
நாட்டு பிரமதேயம்‌ ரீஉலகளந்தச்சோழச்‌ சதுர்வேதிமங்கலத்தில்‌ வசிக்கும்‌ 
பெருமருதூர்‌ கருணாகர நம்பி என்பவனின்‌ மகளும்‌ பாலாசிரியன்‌ 
திருமாலிருஞ்சோலை நம்பி என்பனின்‌ மனைவியும்‌ ஆன ஆளப்பிறந்தாள்‌ 
சானி என்னும்‌ பிராமணப்‌ பெண்ணிடமிருந்து 2 மா முந்திரிகை அளவு 
நிலத்தினை வாங்கி இவ்வூர்‌ உடையவன்‌ வடதளிஉடைய நாயனார்‌ 
கோயிலுக்கு திருநாமத்துக்‌ காணியாக வழங்கியுள்ளான்‌. 


கல்வெட்டு : 


1. ஷஸஸிஷஸ்ரீ:௨ சகல(புவனச்சக்‌]கரவத்திக[ள்‌ ஸரரகோப்பெருஞ்சிங்க தேவர்க்கு 


யாண்டு ய௪-ஆவது மீனநாயற்று வூவ*வக்ஷத்து வ._மமையும்‌ 
நாயற்றுக்கிழமையும்‌ பெற்ற ௬- 


2. திநாள்‌ வடகரை விருத[ராஜ ஷயங்‌]கர வளநாட்டு மேற்கானாட்டு ஸ._ஹதெயம்‌ 


றீஉலகளந்தசோழச்‌ சக-$வகிமங்கலத்து பெருமருதூர்‌ கருணாகர 


நம்பியை முதுகண்ணாக உடைய இவர்‌ 


3. மகள்‌ பாலாஜறாீயன்‌ திருமாலிருஞ்சோலை நம்பி ஸாஹணி ஆளப்பிறந்தாள்‌ 


சானி பக்கல்‌ உடையார்‌ உடையவன்‌ வடதளிஉடைய நாயனார்க்கு 


திருநாமத்துக்‌ காணி[யாக] அழிசு- 


109 


. பாக்கமுடையார்‌ திருவலஞ்சுழியுடை[யார்‌] இச்சி[ப்‌]பெற்றாயர்‌ உடையார்‌ 
திருநாமத்துவிலை கொண்டூ குடூத்த திருச்சிற்றம்பலவதிக்கு மேற்கு 
ராஜே, சோழ வாய்க்க- 


டாலுக்கு தெற்க்கு இரண்டாங்கண்ணாற்‌[று] மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய 
நிலம்‌ ஒருமாமுக்காணியும்‌ இத[ந்‌] தென்மே[ர்க்கு]ச்சார்‌ பட்டப்பாழ்‌ நிலம்‌ 
காணி முந்திரிகையும்‌ 


. ஆக நிலம்‌ இ[ரண்டூமா] முந்திரிகையும்‌ இந்நிலத்துக்குடலாய்‌ கீழ்கரையில்‌ 
தெற்க்கடைய மனையில்‌ ஒருபாதியும்‌ இச்சிப்பெற்றாயர்‌ 
ஆதிசண்டேசுவரதேவர்‌ 

. கன்மிகள்‌ பேரால்‌ கொண்டு குடுத்தார்‌|।*| வ.காணம்‌ எழுதினான்‌ இவ்வூர்‌ 
ஊர்கணக்கு மூவலூருடையான்‌ முன்னூற்றுவப்பிரியன்‌ எழுத்தென்றும்‌ 
இவருக்கு மு- 

. துகண்பட்டு விற்ற பெருமருதூர்‌ கருணாகரநம்பி எழுத்து என்றும்‌ அறிவுக்கு 
எழுத்திட்ட இப்படி அறிவேன்‌ கோவிந்தன்‌ சிவில்லிபுத்தூர்‌ நம்பி[1*] 
கவுணியன்‌ ஸீசுரஷபட்டர்‌[*] பாலாஸ்ரியன்‌ 

. திருவெண்காடூபட்டர்‌ [1*] பாலாஸ்ரியன்‌ தில்லைவாழந்தண நம்பி[॥*] 


சிறுகொட்டையூர்‌ ஸு, ஹணு பட்டஸொமையாஜியார்‌ உ 


110 


தநா.அ 
மாவட்டம்‌ 


வட்டம்‌ 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 100/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 14 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1257 
ஓமாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1926/506 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : த.இ.க. XIVI85 
தமிழ்‌ 
பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ இ 


இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ 
வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌. 


ர : விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம்‌ ஈீஉலகளந்தசோழச்‌ 
சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ உடையவன்‌ வடதளியுடையார்‌ கோயில்‌ 
இறைவனுக்கு, 'இருமாவரை முந்திரிகை' அளவு நிலத்தினை மூலதானமாகக்‌ 
கொண்டு பூசை மற்றும்‌ திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச்‌ சார்ந்த 
வாதலன்‌ அரசாழ்வான்‌ ஆராவமுதாழ்வான்‌ என்பவன்‌ தானமாக அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : , 


ர 


3. 


4. 


க 


6. 


ஷஸிஜஸ்ரீ [॥*] ஸ.கஓல-வனச்சக்கரவத்திகள்‌ 
மர்கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ௪-வது 
8ீஷலநாயற்று கவறவக்ஷத்து பஞ்சமியும்‌ புதன்‌- 
கிழமையும்‌ பெற்ற மூலத்து நாள்‌ விருதராஜபய- 
ங்கர வளநாட்டூ மேற்காநாட்டூ ஸ._,ஹசெ- 


யம்‌ ஸீரீஉலகளந்தசோழச்‌ சதுவே_திமங்க 


. கலத்து உடையார்‌ உடையவன்‌ வடதளியுடை - 
. யார்கோயில்‌ ஆதிசண்டேறாறதேவர்‌ கன்மிகளுக்கு இவ்‌- 


. வூர்‌ வாதலன்‌ அரசாழ்வான்‌ ஆராவமுதாழ்வானேன்‌|।*] இன்னாய- 


னார்க்கு பூஜெக்கும்‌ திருப்பணிக்கும்‌ உடலாக நாந்‌ திருப்படியி- 


113 


11. ல்‌ நீர்வார்த்துக்‌ குடுத்த நிலம்‌ மாகாணி அரைக்காணியும்‌ இந்நாய- 
12. னார்‌ திருவாபரணம்‌ விற்று என்‌ பக்கல்‌ விலைகொண்ட நிலம்‌ ஒருமாவரை- 
13. க்காணி முந்திரிகையும்‌ ஆக நிலம்‌ ஒரு மாவரை முந்திரிகை இந்நிலமாவ- 


14. து நாந்‌ முன்னாளில்‌ காற;பன்‌ தேவர்கணா . . . நம்பிக்கு தனிசுகுடூத்த 
கா- 


15. சுக்கு தன்‌ மகன்‌ ஆமரு[வி]நிரைமேத்தான்‌ பேரில்‌ தன்‌ தம்பி திருச்சிற்றம்பல- 


ட டிட்டோ லும்‌ பாரதாய . . . ணைக்கூத்தநம்பி பக்கலும்‌ . . . . கொ 


112 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 101/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 14 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1257 
ஊர்‌ : ஓமாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1926/505 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.க. X11/186 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ : இரண்டாம்‌ கோப்பெருஞ்சிகன்‌ 
இடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : முந்தையக்‌ கல்வெட்டின்‌ பிரதியே இக்கல்வெட்டாகும்‌. அவற்றில்‌ உள்ளச்‌ 
செய்தியே இதிலும்‌ உள்ளது. சில இடங்களில்‌ சேதமடைந்துள்ளது. 
விருதராசபயங்கர வளநாட்டூ மேற்கா நாட்டூ பிரமதேயம்‌ மரீஉலகளந்தசோழச்‌ 
சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ உடையவன்‌ வடதளியுடையார்‌ கோயில்‌ 
இறைவனுக்கு, “இருமாவரை முந்திரிகை” அளவு நிலத்தினை மூலதானமாகக்‌ 
கொண்டூ பூசை மற்றும்‌ திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச்‌ சார்ந்த 
வாதலன்‌ அரசாழ்வான்‌ ஆராவமுதாழ்வான்‌ என்பவன்‌ தானமாக அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 
1. ஷஹஸிஸ்ரீஉ [சகலபுவ]வனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ . . . . . . தேவற்கு யாண்டூ 
௪-வது இ[ஷ] . . ........ புதன்கிழமையும்‌ ௦... .. 
2. த்துநாள்‌ விருத[ராஜலய]ங்கர வளநாட்டு . . . . . . ....... ஸ்ரீ 
உலகளந்தசோழச்‌ . . . . ...... யவன்‌ வடதளியுடை . . . ... . 
3. ல்‌ ஆதிச[ண்டேழுர] தேவகன்மிகளுக்கு . . . . . . . . சாழ்வான்‌ 


ஆராவமுதாழ்வானேன்‌[!*] இந்னாயனார்க்கு பூஜைக்கும்‌ திருப்பணிக்கும்‌ 
உடலாக நாந்‌ திருப்ப- 


4. டியில்‌ [நீர்வார்த்துக்குடுத்த . . . . . . ... நாயனார்‌ திருவாபரணம்‌ 
விற்று என்‌ பக்கல்‌ விலைகொண்ட நிலம்‌ ஒருமா வரைக்காணி முந்திரிகையும்‌ 
ஆக நிலம்‌ ஒருமாவரை 


113 


10. 


. முந்திகையே .......... லகாலே .......... நம்பிக்கு தனிசு 


குடுத்த காசுக்கு தன்‌ மகன்‌ ஆமருவிநிரைமேய்த்தான்‌ பே[ரி]ல்‌ தன்‌ 
தம்பி திருச்சிற்றம்பல நபி பக்கலும்‌ பா- 


. ரதாயன்‌ வெண்ணைக்‌[கூ| . . . . . . . ..... ஆமருவிநிரைமேய்த்தான்‌ 
என்‌[று]த்‌ திரிவு இட்டு தந்த திருச்சிற்றம்ப[ல*]வதிக்கு மேற்கு 
இராசேந்திரசோழ வாய்க்காலுக்கு தெற்கு 

. முதற்கண்ணாற்று நாலா[ந்துண்ட . . . . . . .. .. ... ங்கண்ணாற்று 
நாலாந்துண்டத்து நிலம்‌ முக்காணியும்‌ ஆக நிலம்‌ இருமாவரை 
முந்திரிகையும்‌ இப்படிகளால்‌ குடுக்‌- 

. தேன்‌ இந்த ஆராவமுதா[ழ்‌]வானேன்‌]*] .......... எழுதினமைக்கும்‌ 
இவ்வாராமுதாழ்வான்‌ ஸைஜையானமைக்கும்‌ இவ்வூர்‌ உலகளந்தசோழ 
விண்ணகர்‌ எம்பெரும- 

டான்‌ திருமுற்றத்து காணிஉடைய திருஉடையாரில்‌ மெள . . . . . .. 


கூர்நம்பி எழுத்து என்றும்‌ இந்நிலந்‌ திரிவிட்டூக்‌ குடுத்த காந்‌ 
ஆமருவிநிரைமேய்த்தான்‌ எழுத்தென்றும்‌ காற$பந்‌ அழகி- 

யதிருச்சிற்றம்பலமுடையான்பட்டன்‌ எழுத்தென்றும்‌ . . . இட்ட கவுணியன்‌ 
சிகிரஷபட்டந்‌ பெருமருதூர்‌ கருணாகரநம்பி சிறுகொட்டையூர்‌ சுப்பிரமண;) 
பட்டர்‌ சோமயாஜியர்‌ | உ 


114 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 102/2013 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ சிதம்பரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி.13 - ஆம்‌ நூற்‌. 

ஊர்‌ ஓமாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை 1926/ 503 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. 11/258 

எழுத்து தமிழ்‌ 

அரசு பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 4 

அரசன்‌ இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ 

இடம்‌ பிரணவ வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ மேற்கு மற்றும்‌ * தெற்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை வடகரை விருதராசபயங்கர வளநாட்டு, மேற்கா நாட்டு பிரமதேயம்‌ ரீஉலகளந்த 
சோழச்‌ சதுர்வேதிமங்கலத்து ஊரில்‌ இருந்த சில நபர்கள்‌ நிலத்தின்‌ மீதான 
வரிகளைச்‌ செலுத்தாமல்‌ ஊரைவிட்டூச்‌ சென்றுவிட்டனர்‌. இவர்களுக்கு 
இவ்வூரைச்‌ சேர்ந்த பிராமணர்கள்‌ சிலர்‌ பிணையளித்திருந்தனர்‌. பிணையளித்த 
இவர்களே, செலுத்தாத அவ்வரிகளைச்‌ செலுத்த ஆணையிடப்பட்டூள்ளது. 
இவர்களுக்குரிய நிலத்தைப்‌ புணைவிலையாகப்‌ பெற்றுக்கொள்ளயாரும்‌ 
முன்வராததால்‌, அந்நிலத்தின்‌ ஒரு பகுதியினை கோயில்‌ நிர்வாகத்தினரே 
விலைக்குப்‌ பெற்றுக்கொள்ளுமாறு கோயில்‌ நிர்வாகத்தினரை வேண்டினர்‌. 
கோயில்‌ நிர்வாகத்தினர்‌ அவர்களின்‌ நிதிப்பிரச்சினையைத்‌ தீர்ப்பதற்காக 
றுலத்தினை வாங்குவதாக ஒப்புக்கொண்டு, கோயிலில்‌ பயன்பட்டில்‌ இல்லாமல்‌ 
இருந்த ஆபரணங்களை விற்று அந்நிலத்தினைக்‌ கோயிலுக்காக 
வாங்கியுள்ளனர்‌. 

கல்வெட்டு : J 


1. [ஸஷி]ஸ்ரீ௨ ஸகலல-வனச்சக்கரவத்திகள்‌ ரரீகோப்பெருங்சிங்க தேவற்கு 


க அலகு அவரபக்ஷத்து பஞ்சமியும்‌ . ......... 


வடகரை விருதராஜல[ய*]ங்க[ஈ*] வளநாட்‌- 


2. டூ மேற்காநாட்டூ ஸ,ஹமழெயம்‌ றீ௨லகளந்தசோழச்‌ ச[துவே_)]திமங்கலத்து 


கெள[சிக]ன்‌ பச்‌[ல*]சவாரணநம்‌[பி] 


நம்பியும்‌ கா- 


115 


3. ஸ்ரபன்‌ தேவகனாயகன்‌ அகிலநாயகபட்டநும்‌ இவனைவோம்‌ புணை[விலை] 


வ._மாண இசைவுதீட்டு[*] இவ்வூர்‌. . . . யுடையார்‌ கோயில்‌ 
ஆதிசண்டேசு[ர]. . ........ விலையாக வி...... நிலமாவது 
[சிறு]- 

த ப்‌ டையான்‌ சோழஸ,ஹாராய . .. . [குடந்தை [ஆ]ளவந்தான்‌ 
. . . ப[ரி]ல்‌ பயிர்‌ எழுதி இவர்‌ அது ...... கடமை இறுத்து போந்த 


நிலத்துக்கு எங்களை புணைபடூத்த கடமை நேராக இறா போகையில்‌ 


இப்பேரால்‌ [சி]கைக்கு 


கலகங்கள்‌ இ க ங்களையும்‌ பதிந்மூன்றாவது புணைப்பட அகிலநா பகபட்டனை 
உக க்க ந [6|பரால்‌ சிகைக்கு [வேறு|பிறி . . . . . . . . . . . ங்களை 
வித[மு]ம்‌ பண்‌[ணி] காசு தரவேணும்‌ என்று சொல்லுகையில்‌ நாங்களும்‌ 
பல இடங்களிலும்‌ கொள்வாரை 


6. ஆரா[ந்த]டூத்து புணைவிலைகொள்வாரை ஒருத்தரையும்‌ காணாரைமயாலே] 
இந்நாய[னார்‌ கோயிலில்‌ தா[னத்தார்‌] பக்கலே வந்து தரக்க . . ங்களை 
மிறுக்கப்பண்ணா நின்றார்களென்றும்‌ இப்பேரில்‌ நிலத்திலே சிறுது நிலம்‌ 
திருநாமத்து- 

7. க்காணியாகக்‌ கொண்டு காசு தரவேணுமென்றும்‌ நாங்கள்‌ வேண்டிக்‌ 
கொண்டமையில்‌ [தான]த்தாரும்‌ ஸ்ரீப[ண்டார]த்து உடமையிருப்பதில்‌ 
[இந்நா]யனார்‌ சாத்தி யெழுந்தருளியிருக்கிற திருவாபரணம்‌ சிறுது உணடு 
இத்தை விற்றேயாகிலும்‌ நாயனாற்கு திருநா- 

8. மத்துக்காணியாக சிறுது நிலங்‌ கொள்ளவேணுமென்றும்‌ உண்டு உங்களுக்கு 
மிறுக்காயிருக்கு . . . ல்‌ இத்திருவாபரணத்தை விற்றேயாகிலும்‌ இந்நிலன்‌ 
கொள்ளுகிறோமென்று இவர்கள்‌ சொல்லுகையில்‌ 

9. [இவர்‌]களுக்கு புணைவிலையா[க விற்‌]றுக்‌ குடுத்த நிலமாவ[து இவ்வூர்‌ 
பவித்திரமாணிக்கவதிக்குக்‌ கிழக்கு செனனாதன்‌ வாய்க்காலுக்கு வடக்கு 
முதற்க[ண்ணா]ற்று முதற்‌[சதிரத்‌|து மனையும்‌ பட்டப்‌ பாழும்‌ . . . . . 

தாத கள்‌ காணியரைக்காணிக்‌ கீழரையே ஒருமாவரை முந்திரிகையும்‌ இந்நிலத்து 
மேனோக்கிந மரமும்‌ கீழ்னோனக்கின கிணறும்‌ உட்பட எப்பேற்பட்ட 


116 


உரிமைகளும்‌ அகப்ப(ட்‌)ட புணைவிலையாக விற்றுக்‌ குடூத்தோம்‌ 
ஆ[திசண்டேறார0)/- 

டல்‌ லன்ன வ்வனைவோம்‌ இப்பிரமாணங்கள்‌ எழுதின இவ்வூர்‌ கணக்கு 
மூவலூருடையான்‌ முன்னூற்றுவப்பிரியன்‌ எழுத்தென்றும்‌ இவ்வூர்‌ [க]ணக்குச்‌ 
சோற்றுடையான்‌ பரமப்பிரியன்‌ [கண]க்கு அவனிவனநல்லூருடைய 


12. . . . . . சிகிரஷூ பட்டன்‌ வெள்ளைப்பன்றி பட்டன்‌ எழுத்து என்றும்‌ 
இப்படிக்கு இவை கவுசிகன்‌ பச்சைவாரணநம்பி எழுத்து என்றும்‌ இப்படிக்கு 
பால்‌ இக க தர்‌ கமல்‌ லில்‌ இழு லுடு பு இனிம க்‌ இ க்‌ மட 


13. முத்து என்றும்‌ இப்படிக்கு இவை காமடபன்‌ தேவர்கள்‌ நாயகன்‌ 


அகிலநாயகபட்டன்‌ எழுத்து என்றும்‌ அறிவுக்கு இட்ட காணறாபன்‌ சி. 


117 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 103/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆலு கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : ஓமாம்புலியூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ : திரிபுவனவீரதேவர்‌ (மூன்றாம்‌ குலோத்துங்கன்‌). 
இடம்‌ : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு, தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : வடகரை விருதராஜ பயங்கரவளநாட்டூ மேற்கா நாட்டு பிரமதேய 
ஓமாம்புலியூரான உலகளந்தசோழ சதுர்வேதிமங்கலத்து வடதளி உடையார்க்கு 
ஆழ்வார்‌ தென்னவன்‌ மாதேவியார்‌ நுந்தாவிளக்கு எரிப்பதற்கு பணம்‌ 
கொடையாக அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : வியாக்ரபுரீசுவரர்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ 


1. ஷஷிஸ்ர 

2. த்தலையுங்கொண்டு 

3. வன வீரதேவற்குயாண்டூ 
4. கரை விருதராஜபயங்‌ 


5. ஆழ்வார்‌ தென்னவன்‌ ம. . . . 


6. இரண்டு . . . ..... 


கல்வெட்டு : கருவறை தெற்குச்‌ சுவர்‌ 
1. ஷிஷெகமும்‌ பண்ணியருளிய தி 


2. முந்நூற்று எழுபத்து ஆறிநால்‌ வட 
3. பிரமதேயம்‌ ஓமாம்புலியூரான 


4. யவன்‌ வடதளிஉடையார்‌ கோயில்‌ 
5. நுந்தாவிளக்கு அரைக்கும்‌ ஸஈிவிள 


6. காக வந்தமையில்‌ இக்காசுகொ 


8. சந்திராதித்தவரை . . . . . . 
கல்வெட்டு 

1. நுக்கும்‌ உடையநாயநார்ச்‌. . . . . . - - 

2. திடரும்‌ வரம்பும்‌ குளமு 


3. கப்பலூருடையானெழுத்து இ. 


119 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 104/2013 


மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ : தி.பி.13 - ஆம்‌ நூற்‌. 

ஊர்‌ புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை : 1958-59/347 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து தமிழ்‌ 

அரசு தெலுங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ தத்‌! 

அரசன்‌ விஜய கண்டகோபாலன்‌ 

இடம்‌ வளர்பு£சுவரர்கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ குமுதம்‌ கல்வெட்டு. 

குறிப்புரை கல்வெட்டில்‌ இக்கோயில்‌ இறைவன்‌ பெயர்‌ திருவாலைக்குலமுடைய நாயானார்‌ 
என்று குறிக்கப்பட்டூுள்ளது. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை 
குறிக்கப்படுகிறது. சுந்தரபாண்டியன்‌ காலத்தில்‌ வட்சகோத்திரம்‌ ஆதிசைவ 
சைவசேனாபதிகள்‌ என்பவனுக்கு விஜயகண்ட கோபாலனால்‌ நிலம்‌ வாங்கி 
கொடையாக அளிக்கப்பட்டது. இக்கொடையை மீண்டும்‌ தொடர ஆணையிட்டச்‌ 
செய்தியை தெரிவிக்கின்றது. கல்வெட்டுகள்‌ ஆங்காங்கே அழிந்து 
காணப்படுகிறது. 

கல்வெட்டு 

த ண்கள்‌ லல திவகார நாயநாரான. . . ஆதிசைவ்வ சேநாபதிக்கு . . . நாள்‌ 
சுந்தரபாண்டியர்க்கு நடு . . . 

அதுக . தண்டகோபால கொண்ட காணிகளாய மாமடி கற்பூரப்பெருமாள்‌ 
விசையகண்ட கோபாலர்கு . . . . . 

3. . . . பெயற்பட்டவுமுட்பட இவ்வூரடங்கலுந்‌ தமக்கு நாம வீ,கி௯ காணியாகத்‌ 
தந்த அளவுக்கு இவ்‌ . . . தமக்கு விற்றகிறையங்களுக்கும்‌ 
கொள்ள 

4. பலகுடிகளுமேற்றிக்‌ கொண்டு . . . வாரம்‌ கொண்டும்‌ கடமை குடிமை 


வினிவோகமுள்ளிட்ட உபாதிகளு நாயற்ற மரியாதி தரமலேவறுப்ப கொண்டு 
த்க்‌ காணியாட்சிப்பேறும்‌ பற்றி கொள்ள 


120 


6. குடுக்க வேனுமென்று தாம்‌ சொல்ல நாம்‌ குடுத்த அளவுக்கு . . . கடமை 
குடிமை ...... இறை ..... மூதூர்‌ நாம்‌ தமக்குக்‌ காணியாக தந்த 

7. லும்‌ . . . யிலும்‌ வெட்டிக்கொண்டு சந்திராதித்தவரையுங்‌ காணியாக போதவும்‌ 
இவை துவாராபதி சிரங்கநாத கச்சியராயன்‌ எழுத்து வலங்கை மிகாம 
எழுத்து 


121 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 105/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ல 

அரசன்‌ 
இடம்‌ வளர்புரீசுவரர்கோயில்‌ கருவறை மேற்கு குமுதம்‌ கல்வெட்டு. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. கோயில்‌ வழிபாடு, தினசரி பணிகளுக்குக்‌ கொடை. 
கல்வெட்டு 

வ்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட . . . நாட்டு உடைய ஆக பூசை திருப்பணி 

. . வெட்டிக்குடு 
2. . . . . இந்த தன்மத்துக்கு ௮கிதம்‌ பண்ணினவர்கள்‌ கெங்கைக்கரையில்‌ 


காராம்பசுவைக்‌ கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள்‌. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 106/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ 
இடம்‌ :  வளர்புரீசுவரர்கோயில்‌ கருவறை தெற்கு தெட்சிணாமூர்த்தி சிற்பத்துக்கு 
வலதுபுறம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இறைவனுக்கு அமுது, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்‌ 
ஆகியவற்றினைக்‌ கொண்டூ படைப்பதற்கு வேண்டி அரிசி வழங்கியச்‌ செய்தி. 


1. அரிசி இரு நாழிக்கு . . . 


2. கறியமுது பல . . . கறி௮முது என பல 
3. உரியும்‌ . . . கறியமுது . . . நெல்லு உரியும்‌ வாழைப்பழ அமுது 
இரண்டுக்கு நெல்‌ . . . நாழியும்‌ அடைக்காய்‌ அமுது . . . . 


123 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 107/2013 


மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : திபி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ 
இடம்‌ வளர்புரீசுவரர்கோயில்‌ தெற்கு குமுதம்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ பூசை திருப்பணிக்குத்‌ தானம்‌ அளிக்கப்பட்டச்‌ 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு : 
1. நாட்டு உபையம்‌ ஆக பூசை திருப்பணிக்‌ . . . . வெட்டிக்குடூத்‌ . . . . விலை 
2. யில்‌ காராம்பசுவை கொன்ற பாவத்திலே போககடவர்களாக . . . . வெட்டிக்கு 
இத 
2 லகம்‌ த ௮ சன்னதியில்‌ இருக்கும்‌ 
4. வெட்டூப்படி எழுதினோம்‌ . . . . இப்பற்று 


124 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 108/2013 

ஆட்சி ஆண்டு 

வரலாற்று ஆண்டு :  கி.பி.18-19 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 

முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 


வளர்புரீசுவரர்கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ மேற்புரம்‌. 


வளர்புரீசுவரர்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை தெரிவிக்கின்றது. 


இக்கல்வெட்டில்‌ இவ்வூர்‌ “புடவூர்‌' என்று குறிக்கப்படுகிறது. 


மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ புடையூர்‌ 

மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு 

அரசன்‌ 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1. புடவூர்‌ கோயில்‌ தானத்தார்க்கும்‌ 


பேரூருடையார்‌ கனகராயர்க்கும்‌ 


. சிறுமுறி புடவூர்‌ உடையவ 

. வளை குளம்முடைய மகர . . . 
. நாச்சியார்‌ மருப்பனையரென 

. . . கு மாலைக்கு தருக்‌ 

. கட்டளை சிறீ தனப்பார்‌ 


. த்துக்காணி ஆக ௨௩ 


125 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 109/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.15-16 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌, கிரந்தம்‌ 
அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உடு 
அரசன்‌ 
இடம்‌ : வளர்புரீசுவரர்கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. முதல்‌ இரண்டு வரிகள்‌ மட்டும்‌ உள்ளன. துன்மதி 
ஆண்டு குறிக்கப்பட்டூள்ளது. 


1. ஹஸிஸ்ரீ ஹாணலெயான்‌ 


2. நின்ற மாகாப்த$ செல்லாநின்ற துன்மதி வருஷூ ஆடி . . .. . உதயம்‌ 


ட்டம்‌ ப.ஆ தட்டு ஆதிநிறையம்‌ பண்ணினப்படி . . . . . 


126 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 10/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ம்‌. த 
அரசன்‌ 
இடம்‌ : வளர்புரீசுவரர்கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. வரிகள்‌ கொடையாக அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ 
தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு : 


1. . . . . யாகையால்‌ வரிசைப்பற்றாக்கி . . . பட்டடைக்குடி . . . பலகுடிகளுக்கு 

2. வேணுமென்று தரம்‌ சொல்ல நாம்‌ குடூத்த அளவுக்கு தரனிகள்‌ இக்கடமை 
குடிமை 

3. லும்‌ செம்பிலும்‌ வெட்டிகொண்டு ஸபாராகிகுவரையுங்‌ காணியாக போவதாகவும்‌ 
இவை துவாரபதி சிரங்கநாத கச்சியாரயன்‌ எழுத்து இப்படி அறி . . . 
எழுத்து இப்படிக்கு . . . 


127 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 11/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கிபி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ 
அரசன்‌ 
இடம்‌ : வளர்புரீசுவரர்கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. மெய்கீர்த்தி வாசகம்‌ சில எழுத்துகள்‌ மட்டுமே உள்ளன. 


2. கருந்தலையாட . . . . ண்ணி 
3. வீரஸிஹாணனத்து திரிபுவன 
4. விளங்க பார்தொழ சிவநிடத்‌ 


க 


. த்து பிரியாது திரு . . . . 


128 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 112/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : புடையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
்‌ எண்‌ : 910 
அரசன்‌ 
இடம்‌ :  வளர்புரீசுவரர்கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. மெய்கீர்த்தி சிலவரிகள்‌ மட்டுமே உள்ளன. 


கல்வெட்டு 
௮ 9/-ம டடக்‌ வெண்குடை இரு 
கட்டு, அ. மெருவிலைபுலிவிளையாடவார்‌ கடற்றி 
3. நிறம்‌ பல ...... தென்னவன்‌ கருந்த . . பரு தெலைத்திட 


கல்வெட்டு : வளர்புரீசுவரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌ 


1. . . , திரியும்‌ பொக்கை வெரு 


12 


. முத்தமிழ்‌ பொதியலும்‌ 

பக்‌ ஆடு ருளிதெந்நாட்டெல்லை 

4. வெறியதந்‌ வருத்தனித்தலை 

5. ளிட்டருளி திறைகொள்‌ வீரஹிஹ . . 


129 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 13/2013 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


த்‌ 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ :  கி,பி.12-13 ஆம்‌ நூற்‌. 
கலியமலை இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ பது, 


சுவர்ணபுரீசுவரர்‌ கோயில்‌ வாயிற்பகுதி. 


- இக்கோயிலுக்கு இறையிலியாக நிலம்‌ தானம்‌ அளிக்கப்பட்டச்‌ செய்தியாக 


இருக்கலாம்‌. துண்டுக்‌ கல்வெட்டு. 


. . . தேவற்கு யாண்டு 

. . இறையிலியாகக்‌ கெ 

. க்கு இவை கல்லியாஸிஹா 
. . தம்பிரான்‌ பட்டன்‌ 


. நாரயண பட்டனேன்‌ இன்னாய 


130 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 14/203 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.13 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  கலியமலை இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ 
இடம்‌ :  கலியமலை வீராணம்‌ ஏரி படித்துறை கல்வெட்டு. 


குறிப்புரை : எழுத்துகள்‌ மிகவும்‌ அழிந்த நிலையில்‌ உள்ளன. சிவன்‌ கோயிலுக்கு 
நிலம்‌ அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. கலியமலை 
சுவர்ணபுரீசுவரர்‌ என்ற சிவன்‌ கோயிலுக்குரிய கல்வெட்டாக இருக்கலாம்‌. 
படித்துறை கட்டுவதற்கு இக்கல்லைப்‌ பயன்படுத்தியுள்ளனர்‌. மூன்று 
பக்கங்களில்‌ கல்வெட்டு உள்ளது. 


தத த்‌ 


6. டது இன்நிலம்‌ ஆ 


7. . . . மாவும்‌ இக்கு 
8. க்கும்‌ பிரான்‌ . . . 
9. . . . முடைய 


10. . . . கொண்டமை 


131 


13. ளாலும்‌. 6 
14. காயிலில்‌ ராஜரா 


15.. ஜற௱முடையாந்‌ 


இரண்டாம்‌ பக்கம்‌ 
lL 


ஆஃ 


7. மூன்றாஞ்சதிரத்து 
8. மேற்கடைய நில 
9. ம்‌ அரைக்காணி 

10. யும்‌ நாராய 

11. ண வதிக்கு மேற்‌ 


12. கு ஆறாங்கண்ணா 


14. த்து நீங்கல்‌ நில 
15. த்துக்கு வடக்கு நீ 


16. லம்‌ நாலும்‌ . . . 


132 


18. . . . ஆக நி 
19. லம்‌ நாலுமா முக்‌ 
20. காணி அரைக்கா 


21. ணியி . .. . 


24. ம்‌ உமியூர்‌ திருவெ 

25. ண்காடு பட்டன்‌ ௭ 

26. முத்து உமியூர்‌ 

27. . . . தேவிபட்டன்‌ எழு 

28. த்து உமியூர்‌ பெரியந 

29. ம்பி பட்டன்‌ எழுத்து 

30. உமியூர்‌ சி . . . கோ 

31. பட்டன்‌ எழுத்து உமி 

32. யூர்த்‌ திருச்சிற்றம்பல 

33. பட்டன்‌ எழுத்து 
மூன்றாம்‌ பக்கம்‌ 

நக 

தத 

டத அல 

தத ளை 


5. நாயநார்க்கு தி 


133 


. பணி செய்விக்கி 


...... வீதிக்கு நீக்கும்‌ 


ஆறாங்கண்ணாற்று 
நாலாந்‌ சதிரத்து 

. பக்கல்‌ ஆறுமா 

ஆத தப்‌ மேற்கடைய 
. . இருமாவும்‌ ௮ 
ரைக்காணியும்‌ . . 
ராயன்‌ வீதிக்கு 
மற்கு அஞ்சாங்கண்‌ 
. ணாற்று ..... 


134 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 15/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ . : மானிய ஆடூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ - 
அரசன்‌ 
இடம்‌ :  பிரம்மபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை வெளிச்சுவர்‌ வடக்கு குமுதம்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கொடை பற்றிய கல்வெட்டாக இருக்கலாம்‌. 


்ரீவ்நாராயண சதுர்வேதிமங்கலம்‌, ஆடூர்‌ கழனி சபையோம்‌ முதலிய சொற்கள்‌ 
மட்டும்‌ உள்ளன. 
கல்வெட்டு : 
1. நாட்டுக்கு குடுத்த பரிசாவது இத்தேவி 
2. றும்‌ எண்ணி முதலான கிழகுக்கு நூறு 
3. ட்டிலே கட்டி . .. க்க கடவோம்‌ 
கல்வெட்டு : 
1. ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதிமங்கலத்து . . . 
கல்வெட்டு : 


நல்‌ ஆடூர்‌ கழனி ஸபையோம்‌ . . 


135 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ 


ஆட்சி ஆண்டூ 


வரலாற்று ஆண்டூ 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


: 116/2013 


கி.பி. 13 - ஆம்‌ நூற 


சாரங்கபாணி பெருமாள்‌ கோயில்‌ வாயில்‌ நிலைக்கல்வெட்டு. 


எழுத்துகள்‌ மிகவும்‌ அழிந்தநிலையில்‌ காணப்படுகிறது. 'தாசன்‌' என்று 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ மன்னார்குடி - அரசூர்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
குறிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 1 

1. ஷஷிஞஸ்ர 

2. ஸ்ரீ இ 

3. . . நிலை 

4. சர்வ மித்‌ 

5. ரை . ருக்‌ 

6. கு. 

7. ஓாஸஹந்‌ 


136 


10 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
மன்னார்குடி - அரசூர்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ : 17/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.19-20 ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ உன்‌ 


சாரங்கபாணி பெருமாள்‌ கோயில்‌ மணியில்‌ பொறிக்கப்பட்ட வாசகம்‌. 


மா. அரசூர்‌ சக்கரபாணிசுவாமிக்கு ௧. ஆறுமுக பண்டிதர்‌ உபயமாக கோயில்‌ 
மணி) அளித்தச்‌ செய்தியைக்‌ கூறுகின்றது. 


1. மா. அரசூர்‌ ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு க. ஆறுமுகபண்டிதன்‌ உபயம்‌ 


137 


118/2013 


கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 
ஊர்‌ திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை : 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
அரசன்‌ 
இடம்‌ திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கோயில்‌ இறைவனுக்கு ஒரு நுந்தாவிளக்கு எரிக்க ஐந்து காசு அளித்தச்‌ 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 

கல்வெட்டு 

நீ பொஹண ..... த 

2. . . . நாங்கள்‌ கொண்ட காசு 

3. அஞ்சு இந்த காசு அஞ்சுக்கு 

4. இக்கோயிலில்‌ . . . . திரு... 

னள ஒரு திருநொந்தாவிளக்கு உ 

6. பயமாக செலுத்து . . . மடத்து நாங்‌.. 

7. ள்‌ ஒன்றுக்கு நெய்‌ உழக்கு . . . ந 

8. ௬ திருநொந்தாவிளக்கு ஸந்திராதித்‌ 


. தவர்‌ செலுத்த கடவோமாகவு 


ம்‌ முதல்‌ நீங்கி பலிசையிலே நாங்‌ 


- க. . ௬ம்‌ எங்கள்‌ மக்கள்‌ மக்களு 


138 


்‌. 2ம்‌ எங்கள்‌ பக்கல்‌ விலையும்‌ 
13. ம்‌ அடை . . . அடைய கொ 
14. “ண்டாரும்‌ . . , செலுத்தகட 
15. வோமாகவும்‌ இச்சேரி பெ 

16. ॥ணா . . . கவியாண்ட பட்டர்‌ 


Ih sm கொண்ட காசு முக்கா 


18. லும்‌ கொண்டு ஸந்திராதித்தவர்‌. . . . . 


139 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 19/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 40 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1110 
ஊர்‌ :  திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/121 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கன்‌ 
இடம்‌ : முதலாம்‌ திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டூத்‌ தனியூர்‌ வீரநாராயணச்‌ சதுர்வேதிமங்கலத்து 
சிவபிராமணர்கள்‌ ஒப்பந்தத்தைக்‌ குறிக்கின்றது. 


கல்வெட்டு : 
1. ஸஸஷிஷஸ்ரீ குலோத்துங்கசோழ தேவர்கு யாண்‌ 
2. டூ ௪ம வடகரை விருதராயபயங்கர வளநாட்டூ தனியூ 


3. ர்‌ ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ ஸீமூல 


4. த்தானமுடையார்‌ இக்கோயில்‌ சிவவ,ாஹண தக்‌ ப 
5. கைலாஸமுடையான்‌ . ... . திருச்சிற்றம்ப 
6. ல முடையாநும்‌ . . .. . சிறியாநும்‌ உள்ளிட்ட இ 


7. க்‌ கோயிலில்‌ காணியஉடைய சிவவ,ா2ணரோம்‌ இக்கோயிலில்‌ இத்தே 


8. வர்‌ ஸ்ரீபண்டாரத்து யாண . .. , 


140 


த.நா.அ. 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 120/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 42 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1112 
திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ s 3 


முதலாம்‌ குலோத்துங்கன்‌ 


திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்குச்சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. தானம்‌ பற்றிய கல்வெட்டாக இருக்கலாம்‌. 


பற்றிய விவரம்‌ அறிய இயலவில்லை. 


கல்வெட்டு : 


w 


. ஹஸிஸ்ரீ குலோ 
 த்துங்க சோழ 6 

. தவர்க்கு யாண்டு ௪ம 
ட“... தனியூர்‌ ஸ்ரீவீ 

. ர நாராயணச்‌ சதுர்வே 


. தி. மங்கலத்து ஸ்ரீபரா 


ந்தகசேரி கிழாநடிக 


141 


தானம்‌ 


நத த. சந்திராதித்தவற்‌ 
வ இவை எந்‌ எழுத்து இது யாண்டு ௪௦௨ யாண்டு ௪மக ஆக வெட்டிக்‌ 
குடூத்தோம்‌. 


142 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 121/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 5 
அரசன்‌ 
இடம்‌ திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்கு பட்டி. 
குறிப்புரை திருமூலஸ்தானமுடையார்‌ சிவபிராமணர்‌ திருநுந்தாவிளக்கு ஒன்று எரிக்க 
சம்மதித்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு 
தத ன நான்‌ ்ரீமூலஸ்தானமுடையார்‌ கோயிலில்‌ சிவவ_ாமணரில்‌ 
- த த்‌ நாங்கள்‌ உலயத்துக்கு குடுத்த பரிசாவது இத்தேவர்க்கு . . . . 
. வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு . . . . முன்நூற்று அறுப . . . . 


143 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 122/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு A சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ட்‌ 
அரசன்‌ 
இடம்‌ :  திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்கு குமுதம்‌. 


குறிப்புரை : இக்கோயில்‌ இறைவனுக்கு நுந்தாவிளக்கு வைத்தச்‌ செய்தியைத்‌ 
தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 


கல்வெட்டு : 
1. தேவன்‌ மழலைச்‌ சிலம்பும்‌ . . . . களும்‌ தேவன்‌ இத்‌ ..... கருணாகர 
2. பட்டநும்‌ இவன்‌ பக்க . . . . இவனை சருப்‌ . ..... க்காசு ஒரு பத்து 
மூன்றும்‌ . . . . திருநுந்தாவிள 
3. க்கு எரிக்க கடவோமாக நாங்களும்‌ எரிக்க . . . . விலைகொண்டு . . .. 


வலை உடையாரும்‌ 


4. எங்களில்‌ முந்பு நிந்றாடு . . . ஒரு திருநுந்தா விளக்கு . . . . 


144 


த.நா.அ௮. 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 123/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 34 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1052 
திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/134 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ | 


முதலாம்‌ இராஜாதிராஜன்‌ 


திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி. 


குறிப்புரை : திருமூலஸ்தானத்து கோயில்‌ இறைவனுக்கு இவ்வூர்‌ நாபிதன்‌ (நாவிதன்‌) 


6. 


நுந்தாவிளக்கு எரிக்க வழிவகை செய்த செய்தி. 


. ஹஸிஸ்ரீ கோவீரபாண்டியன்‌ தலையும்‌ சேரலந்‌ சாலையும்‌ இலங்கையும்‌ 


வ 


கொண்ட கோராஜகே 


. சரி பநரான உடையார்‌ ஸ்ரீராஜாதிராஜ தேவற்குயாண்டு ௩௦௪ ஆவது வடகரை 


பிர2கேய ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ ஸ்ரீ மூலஸ்தாந 


- உடையார்க்கு இவ்வூர்‌ நாபிதந்‌ தேவன்‌ . . . மாத்து உடையார்க்கு 


சந்திராதித்தவற்‌ திருநுந்தாவிளக்கு எரிக்க . . . . நித்தம்‌ உழக்கு 


. எண்ணை . . . திருநுந்தாவிளக்கு எரிக்க கடவதாக இக்கோயிலில்‌ . . . . 


திருமெய்காப்பார்‌ மூவர்க்கும்‌ . . . , , திருச்சுற்றாலைக்கு . . . ஸ்ரீகாறிய 
ஞ்‌ செய்வான்‌ . . . செய்ய கடவாராகவும்‌ . .... பணிவடை திருச்சுற்றாலைப்புற 


ம்‌ . . . பணி செய்ய கடவார்களாகவும்‌ இக்கோயில்‌ . . . . கடவார்களாகவும்‌ 


145 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 124/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆது நூற்‌. 
ஊர்‌ :  திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ 
இடம்‌ : திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்கு ஜகதி. 


குறிப்புரை : இக்கோயில்‌ இறைவனுக்கு திருநுந்தாவிளக்கு ஒன்றை, இக்கோயில்‌ 
்ரீகாரியஞ்செய்வார்களும்‌, ஸ்ரீமாகேசுவர கண்காணி செய்வார்களும்‌ அளித்த 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


2. . . . வேதிமங்கலத்து உடையார்‌ ஸ்ரீமூலதானமுடையார்‌ கோயில்‌ ஸ்ரீ காறியஞ்‌ 
செய்வார்களும்‌ ரரீமாஸெமுறக்கண்காணி செய்‌ . .. . . 


வகுக்க இத்தேவற்கு இவர்கள்‌ எரிக்கவிட்ட திருநுந்தாவிளக்கு ஒன்று . 


146 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 125/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ 
இடம்‌ : திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்கு ஜகதி. 


குறிப்புரை : இக்கோயில்‌ இறைவனுக்கு மூன்று சாண்‌ அளவு கொண்ட விளக்கு வைத்தச்‌ 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. ' 


1. வது வடகரை ௨,_ஹதேயம்‌ மரீவீரநாராயணச்ச . . . 
2. ய்த்தார்‌ விளக்கு முச்சாண்‌ நிசதி உ 
3. டனும்‌ பாலாரரீய . . மழலைச்சில்‌ 


4. தி உழக்கெண்ணையாக . . . . சந்திராதித்தவற்‌ எரிக்க 


147 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 126/2013 


மாவட்டம்‌ ; கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
அரசன்‌ 
இடம்‌ :  திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை வடக்கு குமுதம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. விளக்கெரிக்க 91 நாழி எண்ணெய்க்கு கோயில்‌ 
பண்டாரத்தில்‌ 206 காசுகள்‌ செலுத்தியச்‌ செய்தி தெரியவருகிறது. 


கல்வெட்டு : 
1. உழக்காக நாள்‌ முன்‌ . . . த்தஞ்சு . ...... கு தொண்ணுற்று ஒரு நாழி 
உழக்கு இன்நெல்‌ தொண்ணுற்று ஒருணாழி உ 
2. ழக்கு இத்தேவற்கு திருஅடையா . . க. . .கு பொன்‌ கொள்ள இவர்‌ பக்கல்‌ 
கைக்கொண்ட காசு இருநூற்றுஆறுங்‌ கைக்கொண்டு சந்திராதித்த 


3. வற்‌ . . . . பண்டாரத்தே இன்நெய்‌ அளக்க கடவோம்‌ . . . ஸம்மதித்தோம்‌ 


148 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 127/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 11 
அரசன்‌ 
இடம்‌ : திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை மேற்கு குமுதம்‌. 
குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. ஐந்து காசு கொடை அளித்தச்‌ செய்தியைத்‌ 
தெரிவிக்கின்றது. 

கல்வெட்டு : 

1. இவன்‌ தம்பி திருச்சிற்றம்பலமுடையான்‌ உள்ளிட்டா . . 

2. ஆன நக்கன்‌ திருச்சிற்றம்பலமுடையாநும்‌ . . . உய்யகொண்டான்‌ முட்டின 

ஐந்து காசில்‌. 


149 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 128/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : தாட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  தி.பி.11 - ஆம்‌ நூற்‌. 
அன்‌ :  திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ A 
அரசன்‌ 
இடம்‌ : திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை மேற்கு குமுதம்‌. 


குறிப்புரை : இக்கோயிலில்‌ உவச்சன்‌ கூத்தாடி ஆன முன்னூற்றுவர்க்கு நிவந்தமாக 
நிலம்‌ அளித்தச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 


2. உவச்சன்‌ கிழணரி கூத்தாடி ஆன முந்நூற்றுவர்க்கு நிவெந்தமாக குடுத்த 
நிலமாவது வெள்ளான்‌ நாநூற்றுவர்க்கு குடூம்பில்‌ 


3. மூவெலியும்‌ வெள்ளான்‌ எயினத்தம்பாடி உடையான்‌ குடும்பில்‌ ஆறுமாவும்‌ . 


150 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 129/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 8 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.10 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை -; 1946 - 47/136 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 10 
அரசன்‌ :  பரகேசரிவர்மன்‌ 
இடம்‌ : திருமூலத்தானமுடையார்‌ கோயில்‌ கருவறை மேற்கு ஜகதி. 


குறிப்புரை : நிலம்‌ கொடையாக அளித்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. துண்டுக்‌ கல்வெட்டு. 


1. ஹஸஷிஸ்ரீ கோவிராசகேசரி ப2_ர்க்கு யாண்டு ௮ ஆவது வடகரை ஸ,2தேயம்‌ 


வ 


ஸரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து வெள்ளாளன்‌ . ........ உடையான்‌ 
வ்டன்து ஏழுமாவரை . . . . ரரீகோ 


த்க்‌ கூத்தபெருமாளுக்கு உச்சம்‌ போது இருநாழி . . . . . 


151 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 1130/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : 4 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : (கி.பி. 968-9) 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை : 1946-47/157 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :. சோழர்‌ ஊாக்‌ கல்வெட்டூ 
எண்‌ 14 
அரசன்‌ : இரண்டாம்‌ ஆதித்தியன்‌ (கரிகாலன்‌) 
இடம்‌ 8, திருமூலநாதர்‌ கோயில்‌ கருவறை தெற்கு ஜகதி. 


குறிப்புரை : வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தைச்‌ சேர்ந்த பல்லவ பேரரையனான 
வீரசீகாமணி என்பவன்‌ திருமூலஸ்தானத்து ஆழ்வார்‌ கோயில்‌ பிராமணர்கள்‌ 
உணவருந்த நிலக்கொடை அளித்தச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு : 
1. ஹஸிஸ்ரீ பாண்டியனைத்‌ தலைகொண்ட கோபரகேசரி வ$ற்கு யாண்டு ௪ 
வது வடகரை வ._ஹதகெயம்‌ ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து 
ததால்‌ பல்லவபேரரையனான வீரமிஹா2ணி பல்லவரையன்‌ வாந ாதிகவர்‌ 


பாஹஷண லொலத்துக்கு 


152 


11 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 131/2013 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 4 

வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு (கி.பி. 968-9) 

ஊர்‌ திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 1946-47/126 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 15 

அரசன்‌ இரண்டாம்‌ ஆதித்தியன்‌ (கரிகாலன்‌) 

இடம்‌ திருமூலநாதர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. திருமூலஸ்தானத்து இறைவனுக்கு பல்லவபேராயன்‌ 
என்பவன்‌ 5 கழஞ்சு பொன்னும்‌, வரி இறையிலியாக நிலம்தானம்‌ அளித்தச்‌ 
செய்தி. 

கல்வெட்டு : 


- [பாண்டியனைத்‌ தலைகொண்ட கோ 
. ப்பரகேசரி வன்மற்கு யா. . . . 

. ஈவது வடகரை பஹதேயம்‌ 

. ்ரீவீரநாராயண சருப்பேதி 


. கலத்து ஸ்ரீ மூலஸ்தானத்து 


உட ல்‌ கோயிலை . . . பல்லவ. . . . 
ன்‌ ஆகிய வீரமிஹாம . . . 


153 


ப ததக நம்பி பட்டன்‌ 

த ஆள போன்ரு வதிக்கு மேற்கு 

14. வடக்கு . . . . . 

ட தத்தை க்‌ மூன்று மாவுக்கு குடுத்த பொன்‌ 
ட க்‌ ஐங்கழஞ்சு . . . . . 


154 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அர்சு 


3. வெண்ணாயில்‌ உடையான்‌ காரிகண்டன்‌ . . 


. காரி இத்தேவற்கும்‌ . . . 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருமூலஸ்தானம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


திருமூலநாதர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்கு குமுதம்‌. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 
முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


132/2013 


1946-47/125 


துண்டுக்‌ கல்வெட்டு. திருமூலஸ்தானமுடையார்க்கு நான்கு நுந்தாவிளக்குகள்‌ 
எரிக்க 10 மனைகளும்‌, 8 காசுகள்‌ அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ 


தெரிவிக்கின்றது. 


இப்பெருங்குறிப்பெருமக்களோம்‌ இம்மனை பத்தும்‌ விற்றுக்‌ 


குடுத்துக்கொள்ள உடையா 


. தித்ததர்‌ அகமுடையான்‌ . . 
சந்திராதித்தவற்‌ . . . 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருமூலஸ்தானம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ :  133/2013 
ஆட்சி ஆண்டூ 

வரலாற்று ஆண்டு 

இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 


திருமூலநாதர்‌ கோயில்‌ கருவறை மேற்குபட்டி. 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலக்கொடை பற்றிய கல்வெட்டாக இருக்கலாம்‌. 


. ௨.௨... அருளிச்செய்ய இக்கல்வெட்டிநேன்‌ இத்தேவர்‌ தேவதாநம்‌ . 
. இக்குழி . . . . இவை எந்‌ எழுத்து 


156 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருமூலஸ்தானம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


கோப்பரகேசரி 


திருமூலநாதர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தெற்கு ஜகதி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


134/2013 


16 


இக்கோயில்‌ இறைவனுக்கு 'கால்‌' விளக்குக்கு இக்கோயில்‌ சிவபிராணர்‌ 4 
காசுகள்‌ அளித்தச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


1. ஹஸிஸ்ரீ கோப்பரகேஸறி பநற்குயாண்டு உ ௬ ஆவது வடகரை பஹகெய 
ஸரீவ்நாராயண சதுர்வேதிமங்கலத்து ஸீமூலஷானத்து பெருமாளுக்கு இவ்வூர்‌ 


2. தம்‌ ஒருபிடி நெய்யாக கால்விளக்கு ஆக ஸரீகோயில்‌ சிவவாஹணரும்‌ 


குடுத்த காசு ௪ இக்காசு நாலுக்கும்‌ அக்‌ கால்‌ விளக்கால்‌ 


நெய்யால்‌ மூன்றும்‌ . . . . 


3. ன்று மாஸமும்‌ சந்திராதித்தவரை திருநொந்தா விளக்குக்கு எரிக்க 
கடவோமானோம்‌ இக்கோயில்‌ மமிவவ., ரஹணரோம்‌ இது பந்‌ராஹெறாற 


க்கை 


157 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருமூலஸ்தானம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


திருமூலநாதர்‌ கோயில்‌ கருவறை மேற்கு ஜகதி கம்பு. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க.ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


135/2013 
16 


கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. விளக்கு எரிக்க செய்த கல்வெட்டாக இருக்கலாம்‌. 


எரிக்க கடவோமானோம்‌ 


158 


நாங்கள்‌ இவ்வாட்டை ஆவணி மாத்து . . . 
சந்திராதித்தவல்‌ . . . , 


.. சுரமுங்கொண்டு 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


ஊர்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 136/2013 
கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 16-ஆம்‌ நூற்‌. 
திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 20 


வெங்கடாத்திரி நாயக்கர்‌ 


திருமூலநாதர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்கு வலதுபுறம்‌ தனிக்கல்வெட்டு. 


குறிப்புரை : வெங்கடாத்திரி நாயக்கர்‌ ஸ்ரீ மூலதானத்துக்கு புறவரி மற்றுள்ள அனைத்து 


வரிகளும்‌ எல்லாம்‌ நீக்கி தம்பிரானார்‌ மகரபூசை திருப்பணி நடத்திய 
செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


. காலத்தில்‌ விமர்ஷணன்‌ கண்ட னாடு கொ 


. ண்டு கொண்டனாடு குடாதான்‌ அச்சுத மகாரா 


யர்க்கு விஜயமும்‌ உண்டாக என்று வெங்கடாத்திரி 


. ரி நாயக்கர்‌ ஸீரீமூலதாநத்துக்கு புறவரி மற்றுள்ள 
. வரியெல்லாம்‌ வேண்டாமெந்று தாரைவாத்தம 
யாலே தம்பிரானார்‌ மகரபூசை திருப்பணியே நட 
. த்திடவது யாதொருவ மிதர்க்கு இடையூறு 


. செயிதான்‌ அவன்‌ கெங்கைக்‌ கரையில்‌ 


லே காராவையும்‌ பிராமணரையும்‌ 


. கொன்ற பாவத்திலே அடையக்கட 


159 


கணை, 


[௩] 


|? 


3. 


4 


வன்‌ ஆகவும்‌ சிவத்துரோகம்‌ குருத்துரோ 
கம்‌ பண்ணினவன்‌ போன பாவத்திலே 


. போக கடவார்‌ 


160 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 137/2013 


மாவட்டம்‌ : . கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1449 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1527. 
ஊர்‌ : திருமூலஸ்தானம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ i | 
அரசன்‌ : வெங்கடாத்திரி நாயக்கர்‌ 
இடம்‌ : திருமூலநாதர்‌ கோயில்‌ திருச்சுற்று மதில்‌ வடக்கு. 
குறிப்புரை : செட்டியப்ப நாயக்கர்‌ வடக்குமதிற்சுவரை தன்னுடைய உபயமாக கட்டியச்‌ 


செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 

கல்வெட்டு : 

1. ௨ ஷஹஸஹிஸ்ரீ ஐ 

2. வேங்கடாத்திரி நாயக்கர்‌ க 

3. £ரியப்‌ பேர்‌ சந்திரையர்‌ வ, 

இ லத்‌ ல்க செட்டியப்ப நாயக்கர்‌ 

5. ஸரீமூலஸ்தாநமுடைய தம்பிர 

6. னாரர்‌ சேவித்து வடக்கு மதிள்‌ தம்‌ 

7. முடைய தன்மமாக மாகாஸஒ 

8. ௬௪௱ச௰௯ செல்லாநி 

9. ன்ற எவிளம்பி ஷ்‌ ஆவணி . .தி 

10. யதி திருவோண நக்ஷகுத்துக்கு 

11. . . கட்டூவித்து நிறைவேர்ரினார்‌ 


பமஹ2லைது 


161 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 138/2013 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 7 

வட்டம்‌ சிதம்பரம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1249 

ஊர்‌ திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 1921/545 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.க. XI[1/153 

எழுத்து தமிழ்‌ 

அரசு பிற்காலப்‌ பல்லவர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 1 

அரசன்‌ இரண்டாம்‌ கோப்பெருஞ்சிங்கன்‌ 

இடம்‌ பொல்லாபிள்ளையார்‌ கோயில்‌ சுந்தரேஸ்வரர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌. 

குறிப்புரை ஸ்ரீவீரநாராயணச்‌ சருப்பேதிமங்கலத்துப்‌ பிடாகை முகையூர்‌, அகரம்‌ 
குலோத்துங்கசோழ சருப்பேதிமங்கலம்‌ மற்றும்‌ அகரம்‌ வீரப்பெருமாள்‌ மங்கலம்‌ 
ஆகிய ஊர்களில்‌ இருந்த 60 'மா' நிலத்தினை விருதராஜபயங்கர வளநாட்டூத்‌ 
தனியூர்‌ திருநாரையூர்‌ ஸரீசூலத்தானமுடையார்‌ கோயிலுக்கு, ராசாதிராச 
வளநாட்டூத்‌ தனியூர்‌ பெரும்பற்றப்புலியூர்‌ திருப்புலீசுவரம்‌ உடையார்‌ கோயில்‌ 
நிர்வாகத்தினர்‌ 120,000 காசுகள்‌ பெற்றுக்கொண்டு விற்றுக்‌ கொடுத்துள்ளனர்‌. 

கல்வெட்டு : 


1, 


2 


ஹஸிஸ்ரீ [ ॥*] சகலபுவனச்சக்கரவத்திகள்‌ 


. ரரீகோப்பெருஞ்சிங்க ஜெவர்க்கு யா- 


ண்டு ஏழாவது துலாநாயற்று [௨௫)- 


. வவத்து தாமமியும்‌ செவ்வா- 


. ய்க்கிழமையும்‌ பெற்ற உத்திர[ட்‌]டா- 


இண த வல [ராசாதி]ராச வளநாட்டூ தனியூர்‌ 


. 9[பரும்பற்றப்புலி]யூர்‌ உடையார்‌ திருப்பு- 


ப்ட்‌ வடம்‌ கோயில்‌ ஆதிசண்டேசு- 


வர்‌ திருவருளால்‌ இக்கோயில்‌ ஸ்ரீமாஹேசுவரக்‌- 


162 


க 


33. 


. கண்காணி செ!ய்‌](வ்‌)வார்களும்‌ சிகாரியஞ்‌ செ[ய்‌](வ்‌)வார்‌- 


களும்‌ தேவர்கண்மி கோயில்க்கணக்கர்‌ உள்ளிட்‌- 
டாரோம்‌ நிலவிலைப்பிரமாண இ[சை*]வுதீட்டு வடகரை வி- 


ருதராசபயங்கர வளநாட்டூத்‌ தனியூர்‌ திருநாரையூர்‌ உடையார்‌ 


. ரீமூலத்தானமுடையார்‌ கோயில்‌ ஆதிசண்டேசுவரதேவர்‌ திரு- 


வருளால்‌ இக்கோயில்‌ ஸ்ரீமாஹேசுவரக்கண்காணி செய்வார்க- 


ளுக்கும்‌ [ஸ்ரி[காரியஞ்‌ செய்வார்களுக்கும்‌ தேவர்கன்‌(ம்‌)மிக்‌ கோயில்(க்‌)- 


. கணக்கர்‌ உள்ளிட்டார்‌[க்‌*]கும்‌ நிலவிலைப்பிரமாணத்தீட்டுக்‌ குடுத்‌- 


த பரிசாவது [ !*] முதலியார்‌ காச்சாயன்‌ ஆதித்தப்பட்டரா[ன] திருவை- 


. யாறுடையாரும்‌ திரிச்சிற்றம்பலமுடையார்‌ உலகுடையா- 

- பட்டரும்‌ பக்கல்‌ ஸ்ரீவீரநாராயணச்‌ சருப்பேதிமங்கலத்துப்‌ பி- 

. பாகை முகை[யூ]ரில்‌ திருநாமத்துக்காணியாக கொண்டு உடையோ- 

- மான நிலத்தில்‌ விற்றுக்குடூத்த சந்திரசேகரவதிக்கு கிழக்கு [ராச]ாதிராசவாய்‌[க்‌]- 
காலுக்கு வடக்கு முதல்‌(க்‌) கண்ணாற்று முதல்‌ சதிரத்து மேலை ஆறு- - 
. மாவில்‌ தெற்க்கடைய நிலம்‌ இரண்டுமா அரைக்காணியும்‌ இதன்‌ 
வடக்கு நிலம்‌ முக்காணி அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்‌ வட- 
க்கு ந2௯2வத நிலம்‌ முக்காணி அரைக்காணி முந்திரிகையும்‌ இதன்‌ வ- 

- டக்கு நிலம்‌ ஒரு மா நீக்கி இதன்‌ வடக்கு நிலம்‌ ஒரு மாவும்‌ கீழை ஆறுமா- 
. வில்‌ தெற்க்கடைய நிலம்‌ நாலு மாவில்‌ மேற்‌[க்‌]கடைய நிலம்‌ காணியு- 

. ம்‌ இதன்‌ வடக்கு நிலம்‌ இரண்டு மாவும்‌ இரண்டா- 

- ங்கண்ணாற்று முதல்‌ [சதிர]ம்‌ நிலம்‌ பன்னிரண்டு மாவு- 


- ம்‌ இரண்டாஞ்சதிரத்து வடக்கடைய நிலம்‌ நாலு மா- 


வில்‌ கிழக்கடைய நிலம்‌ . . ....... முந்‌- 


திரிகையும்‌ மூன்றாஞ்சதிரத்து இ . . . ஆறுமா- 


163 


34. 


35. 


35. 


56. 


வில்‌ வடக்கடையப்‌ பட்டப்பாழ்‌ நிலம்‌ காணியும்‌ 
[மூன்‌]றாங்‌ கண்ணாற்று முதல்‌ சதிரம்‌ நிலம்‌ பன்னிரண்‌[டூ மா] 


வடக்கு [நிலம்‌*] நாலு மாவில்‌ தென்மேற்க்கடைய நிலம்‌ ஒரு மா 


. நடுவில்‌ நாலுமாவி[ல்‌] அகரம்‌ குலோத்துங்கசோழச்‌ சருப்பேதிமங்‌- 


கலம்‌ நிலம்‌ ஒருமாமுக்காணி[க்‌*|]கீ(ழ்‌*] நிலம்‌ ஒன்பது மாக்காணியும்‌ 


இரண்டாஞ்சதிரத்து மேலை ஆறுமாவில்‌ தெற்க்கடைய நீலம்‌ 


. இரண்டு மா [நீக்கி] இதன்‌ வடக்கு நிலம்‌ ஒரு மாவும்‌ இதன்‌ வடக்கு நி 
_ [லம்‌] மூன்‌[று மா] இதில்‌ கிழ்க்கடை[ய] நிலம்‌ காணி நீக்கி இதன்‌ 6[ம)]- 
- [ற்கு] நிலம்‌ இரண்டு மா முக்காணியும்‌ நாலாங்‌ கண்ணாற்று முதல்‌ 


. சதிரத்து [தெற்க்க]டய நிலம்‌ நாலு மாவில்‌ மேற்க்கடைய நிலம்‌ 


இரண்டூமாவும்‌ ஐஞ்சாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து நிலம்‌ 


. பன்னிர்ண்டு மா இதில்‌ வடகிழக்கடைய நிலம்‌ முக்காணி நீக்கி 


நிலம்‌ பதினொரு மாக்காணியில்‌ கீழை ஆறுமாவில்‌ அகரம்‌ வீரப்‌ 


. பருமாள்மங்கலம்‌ முக்காணியும்‌ [மேலை] ஆறுமாவில்‌ வட[க்‌*]கடைய 


. நிலம்‌ இருமாவரையும்‌ ஆக நிலம்‌ மூன்று[மா]க்காணி நீக்கி நீக்கிநில- 


ம்‌ எட்டுமாவும்‌ மூன்றாஞ்‌ சதிரம்‌ நிலம்‌ [பன்‌]னிரண்டூமாவில்‌ தென்‌ [கி)- 


ழக்கடைய நிலம்‌ ஒரு மா நீக்கி நீக்கி பதினொரு மாவும்‌ ஆறா- 


. ங்கண்ணாற்று முதல்‌ சதிரத்து வட[க்‌*]கடைய நிலம்‌ [ஆ]றுமாவு[ம்‌ ஆ]- 


க அறுபதுமாவும்‌ விற்றுக்குடுத்தோம்‌ திருநாரையூர்‌ உடை- 


டயாா*]ர்‌ ரரீமூலத்தானமுடையார்‌ கோயில்‌ ஆதிசண்டேசுவரதேவர்க- 


ன்மிகளுக்கு உடையார்‌ திருப்பு(ல்‌)லீசுவரமுடையார்‌ கோயில்‌ [ஆதிசண்‌்‌- 
டசுவரதேவர்‌ கன்மிகளோம்‌ | !*] இந்நிலம்‌ அறுபதுமாவும்‌ விற்றுக்கு- 


டூத்துக்‌ கொள்வதான எம்மில்‌ இசை(ய்‌)ந்த விலை பொருள்‌ [அன்றாடூ] 
செல்லும்‌ ந- 


164 


57. ல்காசு ௱௲௨௰க இக்காசு நூறாயிரத்திருபதிஆயிரமும்‌ ஆவணக்களரிே 


58. ய காட்டேற்றி[க்‌ கைச்செ]லவறக்கொண்டூ இந்நிலத்துக்கு இதுவே 


165 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 139/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 14 
, வட்டம்‌ -  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 

ஊர்‌ : திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து : தமிழ்‌ 

அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ ர 
அரசன்‌ : குலோத்துங்க சோழதேவர்‌ 
இடம்‌ :  பொல்லாபிள்ளையார்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ சிவபிராமணர்கள்‌ நுந்தாவிளக்கு எரிக்க 
சம்மதித்தச்‌ செய்தி. 


1. ஹஸிய்ீ கிறிபுவன சக்கரவத்திகள்‌ ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு 


ம௪ வது வடகரை 

2. விருதராஜ பயங்கரவளநாட்டூ வீரநாராயண சதுர்வேதிமங்கலத்து 

ல த திருநாராயணமுடை . . . . . கோயில்‌ சிவஸ,ா2ண ..... ஒன்று 
4. த்தவரை எரிக்க கடவோமானோம்‌ இவ்வனைவோம்‌ இப்ப 

5. டிக்கு இவை வீராணபட்டன்‌ எழுத்து இப்படிக்க இவை 

6. வை விக்கிரமசோழபட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை 


7. . . . . பட்டன்‌ எழுத்து இப்படிக்கு இவை . ...... திருநீலகண்டமுடையான்‌ 
எழுத்து. 


166 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 140/2013 


மாவட்டம்‌ : . கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : தி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 ட 
அரசன்‌ 
இடம்‌ : பொல்லாபிள்ளையார்‌ கோயில்‌ திருச்சுற்று தளவரிசை. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. திருப்பணிபற்றிய செய்தியாக தெரிகிறது. செய்தி அறிந்து 
கொள்ள இயலவில்லை. 


கல்வெட்டு : 

பகுதி - 1 பகுதி - 11 
1. புவன | வது 
2. ம௯வது 2. வர்குய 
3. டைய 3. யார்தன்‌ 


4. திருபணி 4. நதிரு 


5, பட்டசோ தத தான 


6. கிழக்கின்‌ 


167 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 141/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டூ : தி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உட்க 
அரசன்‌ 
இடம்‌ :  செளந்தரேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. ஒருநிலத்தினை 360 பொன்‌ கொண்டு வாங்கி 
கோயிலுக்குத்‌ தானம்‌ அளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 
1. [கொண்ட பொன்‌ முன்னூற்று அறுபதின்‌ . . . . திருவாய்ப்பாடி ஆழ்வாற்குக்‌ 
கொண்ட பொ... 
2. முதற்சதிரத்து கிழக்கடைய நிலம்‌ எட்டூமாமுக்காணி . . . . . நீக்கி இதன்‌ 


மேற்குநிலம்‌ ஒருமாவரை . . . 


3. பது மாவரை அரைக்காணிமுன்திரிகை கீழரை இ நிலம்‌ ஒன்று மாவரை 
அரைக்காணி முன்திரிகை . . . 


4. தேவர்‌ வ._ாணப்படி திரிபுவனமாதேவிவதிக்கு கிழக்கு ராஜேன்திரசோழ 


்‌ வாய்க்காலுக்கு வடக்கு . . . 


168 


12 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 142/2013 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
காட்டுமன்னார்கோயில்‌ | வரலாற்று ஆண்டு : கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அ 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலதானம்‌ பற்றிய செய்தியைத்‌ தெரிவிக்கிறது. 


1. டி ஆழ்வாற்கும்‌ நாங்கள்‌ சைவ . . . . .. 


2. கிழக்கடைய நிலம்‌ எட்டூமா முக்காணி அரைக்காணி முன்திரிகைக்‌ கீழ்‌ 


முக்கால்‌ மஹா ....... . மேற்கு ராஜே. . . . கைக்கீழரையும்‌ இங்கே 
இரண்டாங்‌ கண்ணாற்று . . . . காணி முன்திரிகைக்‌ கீழரையும்‌ 


. . இதன்‌ கிழக்கு நிலம்‌ ஒருமாவரை அரைக்காணி முன்திரிகை கீழரையும்‌ 


ஆக நில . . .முந்திரிகைக்‌ கீழரையும்‌ இரண்டாங்கண்ணாற்று ஆக 
இவ்விரண்டூ தேவர்களுக்கும்‌ விட்ட நிலம்‌ . . நக்கீழரையும்‌ இவ்வாண்டூ 


. . திருநரையூருடையான்‌ நாராயணன்‌ ரீ . . . . இவை என்‌ எழுத்து 


169 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ 
ஊர்‌ திருநாரையூர்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
செய்தி. 
கல்வெட்டு : 
1. சண்டேசுரதேவர்‌ . . . . . 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


: 43/2013 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்கு குமுதம்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. சர்வமானியமாக இறையிலியாக நிலம்‌ அளிக்கப்பட்டச்‌ 


2. கு காணி உடைய பெருநல்லூருடையான்‌ மனைக்கு தெற்கு . . . 


நம்பி எழுத்து கண்காணி சொக்கநாயன்‌ எழுத்து திருமாளிகைககூறு 
புத்தூருடையாநும்‌ . . . 


இந்த காணி ஆட்சிக்கு உண்டான இறையிலி சுவன்திரங்களும்‌ சறுவமானிய 
இறையிலியாக இ . . . ௬ வேலி 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 44/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு : கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த்‌ 
அரசன்‌ 
இடம்‌ : செளந்தரேசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. சில சொற்கள்‌ மட்டுமே உள்ளன. 
கல்வெட்டு : 

1. . . ரரீகயிலாஸ 

. தணண சோழவிக்கிர 


3. ண்ணாற்று முத . . . 


4. வாய்ப்பாடி ௮ 


171 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


ஊர்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருநாரையூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌  145/2013 

ஆட்சி ஆண்டு 

வ்ர்லாற்று ஆண்டு :  கி.பி.11-12 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த. 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. நிலக்கொடை பற்றிய கல்வெட்டாகத்‌ தெரிகிறது. 


2. சண்டேசுர தேவகன்மிகளோம்‌ இராஜாயிராஜ வளனாட்டுப்‌. 


3. ழகிய திருச்சிற்றம்பலமுடையார்க்கு மனை விலைவ.,மாணம்‌ 


பகன்‌ ம 
4. . , , இந்நாயனார்‌ திருமடைவிளாகத்து கீழ்‌ சிறகில்‌ . . . க்ஷிமடத்துக்கு 
வடக்கு 
5. ஈம்‌ அழகியார்‌ மடத்துக்கு தெக்கு மனை ஒன்றிநால்‌ . . . . . திருக்‌ . . 


172 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு 
ஊர்‌ திருநாரையூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 

அரசன்‌ 
இடம்‌ பொல்லாபிள்ளையார்‌ அர்த்தமண்டபம்‌ தெற்கு. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. ஆரம்ப கல்வெட்டு. 
கல்வெட்டு 

ட்ட திதா இர கோச்சடை 

தத தாதன்‌! தேவற்கு யாண்டு . . ௪ துலா 

டதத ததை த்திரத்து . . . ஸ்ரீவீரநாரா 


173 


146/2013 


கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


| ன்‌ 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயல்‌ 
திருநாரையூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


பாண்டியர்‌ 


தொடர்‌ எண்‌ : 47/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.19 - ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ : 10 


பொல்லாபிள்ளையார்‌ கோயில்‌ படிகல்வெட்டூ. 


நாயகம்‌ என்பவர்‌ செய்த திருப்பணியைத்‌ தெரிவிக்கின்றது. 


. நாயகம்‌ 


2. சதாசேர்வை 


174 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருநாரையூர்‌ 

தமிழ்‌ 

தமிழ்‌ 


சோழர்‌ 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌ மணி. 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌ மணி 1880 விக்கிரம வருஷத்தில்‌ செய்து அளித்தச்‌ 


செய்தி. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


148/2013 


கி.பி. 1880 


1. திருநாரையூர்‌ செளந்தரேசுர சுவாமி 1880 விக்கிரம வருஷம்‌ 


175 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
காட்டுமன்னார்கோயில்‌ 
திருநாரையூர்‌ 

தமிழ்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 149/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு : தி.பி, 1942 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த 12 


செளந்தரேசுவரர்‌ கோயில்‌, சுப்பிரமணிய சந்நிதி மணி. 


1942 ஆம்‌ ஆண்டு திருநாரையூர்‌ சுப்ரமணிய சுவாமிக்கு உபயம்‌ என்று 


குறிக்கப்பட்டூள்ளது. 


1. 1942 ணு திருநாரையூர்‌ சுப்ரமணிய சுவாமிக்கு உபயம்‌. 


176 


த.நா.அ. 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 150/2013 


மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.12-13 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ கீழக்கடம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அதது! 
அரசன்‌ 
இடம்‌ ருத்ராபதீஸ்வரர்கோயில்‌ வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில்‌ 
மாடச்சிற்பங்களின்‌ கீழ்‌ பொறிக்கப்பட்டக்‌ கல்வெட்டுகளாகும்‌. 
குறிப்புரை : இறைவன்‌ பெயர்களும்‌ சில நாயன்மார்‌ பெயர்களும்‌ குறிக்கப்பட்டூள்ளன. 
இக்கல்வெட்டுகள்‌: அர்த்தமண்டபம்‌, மகாமண்டபச்‌ சுவர்களில்‌ உள்ள 
தேவகோட்டம்‌ மற்றும்‌ பீடங்களின்‌ கீழ்‌ பொறிக்கப்பட்டூள்ளன. 
கல்வெட்டு : 
1. வடக்கு - இன்க,. சக்கரவத்தி 
2. வடக்கு - காலகால தேவர்‌ 
3. வடக்கு - பிரமா 
4. வடக்கு - சன்தியா நிருத்த தேவர்‌ 
5. வடக்கு - புதந்‌ 
6. மேற்கு - சன்திரசேகர தேவர்‌ 
7. மேற்கு - இலிங்கம்‌ வ ராணதேவர்‌ 
8. மேற்கு - அண்ட .. . 
9. மேற்கு - ஆனையுரித்த தேவர்‌ 
10. மேற்கு - தேவேந்திரந்‌ 


177 


20. 


21. 


- தெற்கு - நீலநக்காண்டார்‌ 


தெற்கு - குலச்சிறையார்‌ 
தெற்கு - (வுருத்தரத்‌ தேவர்‌?) 

. தெற்கு - தண்டிப்பெருமாள்‌ 

. தெற்கு - திருக்குறிப்புப்‌ தொண்டர்‌ 
தெற்கு - திருனாளைப்போவார்‌ 
தெற்கு - முருகாண்டார்‌ 

- தெற்கு - உலகாண்டமூந்தி 
மேற்கு - ஆனமாண்டார்‌ 
கிழக்கு - அருவாமநை யாண்டார்‌ 
தனிக்கல்‌ - இலபவாஹந தேவர்‌ 


178 


த.நா.௮.. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 151/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு -  கி.பி.11 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  எல்லேரி இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ந 
அரசன்‌ 
இடம்‌ : வேதநாராயணப்பெருமாள்‌ கோயில்‌ கருவறை உட்ச்சுவர்‌ தெற்குபுறக்‌ 
கல்வெட்டூ. 


குறிப்புரை : இவ்வூர்‌ சிதம்பரத்திலிருந்து மேற்கே 25 கி.மீ. தொலைவில்‌ அமைந்துள்ளது. 
இக்கோயில்‌ மிகவும்‌ பாழடைந்த நிலையில்‌ உள்ளது. தற்போது கருவறை, 
அர்த்தமண்டபம்‌ மட்டுமே உள்ளன. துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ நடுவில்‌ 
திருமுற்றம்‌ விக்கிரம சோழ விண்ணகர்‌ என்று அழைக்கப்பட்டிருக்கலாம்‌. 


1. பயங்கர வளனாட்டு மேற்கானாட்டு சிகரம்‌ 


2. ந்து நடூவிற்‌ திருமுற்றம்‌ விக்கிர 


179 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 152/2013 


மாவட்டம்‌ :. தடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.18-19 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ : இளங்கம்பூர்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ "1 
அரசன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ தனிக்கல்வெட்டூ. 
குறிப்புரை : கைலாசநாதர்‌ கோயலில்‌ பூசைக்கு சின்ன நல்லநயினான்‌ என்பவன்‌ நிலம்‌ 


அளித்தச்‌ செய்தியை தெரிவிக்கின்றது. பாடல்‌ வடிவில்‌ உள்ளது. 


5. . . . குரு நமசிவாயா 

6. பணிவிடை இவூர்‌ அரசூர்‌ பற்று இளங்க 
7. ம்பூர்‌ நான்கெல்லையுள்பட்டூ சத்த 

8. படியாலே சந்திராதித்தவரையும்‌ 

9. சிவாற்புதமாகக்‌ கடவதாகவும்‌ 

10. . . . இதன்‌ அருணைக்குகை நமசிவாய 


11. தேவர்‌ . . . கனாங்‌ குரு நமசிவாயற்‌ 


180 


. செய்யுமன்னு பணிவிடையாக 

ப்‌ புலியூர்‌ செம்பொன்மன்றுடை 
யான்‌ பூசைகொண்டூ மகிழ்ந்து 

. வாழயின்னில மலர்‌ தழை 

க்க அரசூற்‌ பற்றில்‌ இளங்கம்பூர்‌ 
சாதன்‌ கல்லெழுதி நாமம்‌ 
சின்னநல்லநயினான்‌ கொடுத்து 


நடத்தினானே ௨ குருவாழ்‌ உ 


181 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 153/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.18-19 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ மாமங்கலம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 
அரசன்‌ 
இடம்‌ கன்னிக்கோயில்‌ அருகில்‌ கரும்புவயலில்‌ திறந்தவெளியில்‌ உள்ள 
தனிக்கல்வெட்டூ. 
குறிப்புரை : கோபாலபண்டினாரய்யன்‌ என்பவர்‌ பாளையங்கோட்டை விசுவநாதசுவாமிக்கு 
பிடவூர்‌ ஏரி உள்வாய்‌ கட்டளையில்‌ 800 குழி நிலத்தினை கொடையளித்தச்‌ 
செய்தி. 
கல்வெட்டு : 
நி கட ஆட கில்‌ கல 
க்‌ னக பேசு ஸ்‌ ஜபக்‌ 
, தக்‌ தட்‌ ப்‌ மகராசா 
4. நாளையில்‌ ராசறீ சுபேதார்‌ கோ 
5. பால பண்டினாரய்யன்வர்கள்‌ பாளை 
6. யங்கோட்டை . . விசுவனாதசுவா 
7. மிக்கு சறுவமானியமாக கட்டளையிட்டது 
8. பிடவூர்‌ ஏரி உள்வாய்‌ கட்டளையிட்ட நி 
9. லம்‌ . . . இந்த எண்ணூறு குழியுமாய்‌ 
10. கா அய்யன்‌ உபயமாக 


182 


. நடப்பித்து கடவாகவும்‌ இந்த தற்மத்து 
க்கு யாதொமொருவர்‌ . . ..... 
ப்‌ கி பன்னினால்‌ கெங்‌ 


கை கரையில்‌ காறாம்‌ பசுவைக்‌ 


கொன்ற தோஷத்திலையும்‌ . . . . 


183 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ 154/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு கி.பி.12 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ கூடலையாத்தூர்‌ இ.க. ஆண்டறிக்கை 1958 - 59/343 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ » 

அரசன்‌ 
இடம்‌ :  நவநீதவல்லபேசுவரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தென்பகுதி உள்சுவர்‌ 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. இக்கோயில்‌ இறைவனுக்கு தினசரி அமுதுபடிக்கு 

இறையிலியாக நிலம்‌ அளிக்கப்பட்டச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு 


2. நாமத்தால்‌ . . . இடையர்வரி இனவரி சரிகா . . . 


3. நாயன்சந்தி . . . வரி இந்நாயனார்‌ திருநாமத்‌ . . . 
4. அமுதுபடி சாத்து . . . துக்காணி திருஇருப்பு 
2௩௬௫ சக்கு கர்‌ தமாநும்‌ குடிக்குத்‌ தறிஇ 

டப்‌ கதறல்‌ கொல நாகி இறை செட்டிறை செக்கிறை 

இல்‌ வற சதல இ தட்டொலி தட்டார்ப்பாட்டம்‌ 

8. ஆறாவதும்‌ . . . . . உள்ளிட்டவர்களும்‌ உ 


184 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 155/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ காட்டுமன்னார்கோயில்‌ வரலாற்று ஆண்டு (கி.பி. 964-9) 
ஊர்‌ செட்டித்தாங்கல்‌ இ.க. ஆண்டறிக்கை 1946-7/105 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ : 1 
அரசன்‌ இரண்டாம்‌ ஆதித்தியன்‌ 
இடம்‌ காளியம்மன்‌ கோயில்‌ எதிரில்‌ 
குறிப்புரை வீரக்கல்‌ மிகவும்‌ அழிந்த நிலையில்‌ உள்ளது. பரகேசரி பாண்டிய 
தலைக்கொண்ட' என்ற சொற்றொடர்‌ உள்ளது. எனவே இரண்டாம்‌ ஆதித்யன்‌ 
காலக்‌ கல்வெட்டாக இருக்கலாம்‌. 

கல்வெட்டு : 

1. பரகேசரி 

2. பாண்டிய தலைக்கொண்ட 

: தலாக்‌ 

த்‌ நகக்‌ 

ட்ட: ஒர்‌ 

த எ 

மல்ல உட 


185 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 156/2013 


மாவட்டம்‌ .. தடலுர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ ஸரீமுஷ்ணப்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.15-16 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி தழிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு விஜயநகர்‌ ஊாக்‌ கல்வெட்டு 
எண்‌ : ந 
அரசன்‌ 
இடம்‌  பூவராககவய கோயில்‌ முதற்திருச்சுற்று இடதுபக்க மணிமண்டபம்‌ மேற்குச்‌ 
ஈவர்‌. 


குறிப்புரை : மன்னனின்‌ நலன்‌ வேண்டி சோளஉத்தமபுர பற்றில்‌ இருந்த நிலங்களின்‌ 
மீதான வரிகளை ஆதிவராக நாயனார்‌ கோயில்‌ வழிபாட்டுக்கு வழங்கிய 
செய்தி. 
கல்வெட்டு : 
1. ஹஸிய்ரீ . . . . யன்ன கங்கை விளந்தை ஏகா . . , 


2. பெரும்‌ ஆதிவராக நாயனார்‌ . . . 


3. தேவ மஹாராஜாவின்‌ திருமேனிக்கு நன்றாக . . 


4. பெருமாள்‌ கோனேரிராய கனகர . . ,ன்‌ ணாய 

5. சேத்த சோளஉத்தமபுர பற்று . . . உத்தம 

6. நிலத்தில்‌ புற்றின்‌ புளியடியில்‌ . . .யும்‌ இத . . . 
7. டயவும்‌ அளவினால்‌ சேத்தநீர்‌ . . . இந்தநீரி . . . 


8. மாதம்‌ கொள்ளுப்பயறு . . . 
9. கம்‌ ஆள்‌அமஞ்சி . . . மற்றும்‌ எப்பேற்பட்ட 


10. பழவரி புதுவரி உள்பட மானியமாக சேத்தபடியாலே 


186 


த த்க்‌ திருவாழிகல்லும்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ . . சர்‌ 
வமானியமாக அனு[(பவித்துக்‌]கொள்ளவும்‌ இந்த தன்ம 
மாக கொண்டு சந்திராதித்தவரையும்‌ சறு . . . 

த பரிபாலநம்‌ பண்ணினவர்கள்‌ 

கெங்கை கரையிலே ௮அசு 

வமேத யாகம்‌ பண்ணிந பல . . . 

த்தை பெறகடவதாகவும்‌ 

.. இதுக்கு அகுதம்‌ பண்ணினவர்‌ 

. கள்‌ கெங்கைகரையில்லே 


. போககடவர்‌ ஆகவும்‌ . . . 


. க்கு இவை கோநேரி இராசக்‌ 


187 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 157/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1355 
வட்டம்‌ :  ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1433 
ஊர்‌ :  முரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை : 1916/268 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு . :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌ முதற்‌ திருச்சுற்று இடதுபக்கம்‌ மணிமண்டபம்‌ 


மேற்கு குமுதம்‌. 
குறிப்புரை : ஏகாம்பரநாதர்‌ கச்சியராயர்‌ எடுத்த மண்டபம்‌ பற்றி கூறுகிறது. 
கல்வெட்டு : 
1. ஸஹ மாகானுடி ச௩[ருமரு*] மேல்‌ செல்லா 
2. நின்ற பிறமாதி வருஷம்‌ ஆதிவராக 
3. நாயனார்‌ சன்னதியில்‌ எடுத்த [ம*]ண்டபம்‌ இ 


4. ஏகரம்பரநாதர்‌ கச்சியராயர்‌ பணி. 


188 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


1. ஹஸிஸ்ரீ ஐ ஹாணைலிசுரற்‌ யாய விஷாடந ஸாஷைக்குத்‌ தப்புவராய 


கடலூர்‌ 
ரீமுஷ்ணம்‌ 
ரீமுஷ்ணம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌, கிரந்தம்‌ 


விஜயநகரர்‌ 


பிறவுடவிருப்பாக்ஷர்‌ 


பூவராகலசுவாமி கோயில்‌, முதல்‌ பிரகாரம்‌ மேற்குச்சுவர்‌ நுழைவுவாயில்‌ 


மண்டபம்‌. 


துண்டுக்‌ கல்வெட்டு. வீரபிரதாபன்‌ செய்த திருப்பணியை தெரிவிப்பதாக 


தெரிகிறது. 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


கண்டன்‌ மூவராயரு கண்டன்‌ கண்டநா 


2. டூ கொண்டு கொண்டநாடூ 
ஸஹ2உ_ாகிபதி ஸ்ரீவி ரவ 


3. ண்டு ௬ுளாநின்ற பிறவுட விருப்பாக? செவ மஹாராயர்‌ பிறு[துவிராஜ்ஜி]யம்‌ 


அள்‌ டி 


பண்ணி அருளாநின்ற சகாணும்‌ 


டலா கெசவேட்டை 


158/2013 
சகம்‌. 1393 
கி.பி. 1471 


1916/269 


சுடாதாறு பூறுவதக்ஷிண பச்சிம உத்தம 


4. கூக௱[௯மரு*]ன்‌ மேல்‌ செல்லாநின்‌! விகுறுதி ஸவக௯ஸறத்து. 


தாழமமியும்‌ ஆதித்தவாரமும்‌ பெற 


189 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :  159/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  ஈரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.1617 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  ஜீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌ முதற்திருச்சுற்று மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : அச்சுதப்பநாயக்கரய்யன்‌ ஊழியன்‌ ஒபளேசுரன்‌ என்பவன்‌ செய்த திருப்பணியைக்‌ 
கூறுகின்றது. 


கல்வெட்டு : 
1. அச்சுதப்ப நாயக்கரய்யன்‌ 
2. ஊழியம்‌ ஒபளேசுரன்‌ . . 


3. சதாசேர்வை 


190 


த.நா.௮. தொல்லியல்‌ துமை தொடர்‌ எண்‌ : 760/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ :  ஸீமுஷ்ணம்‌ வரலாற்று அண்டு கி.பி.16 - ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  ரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌, கிரந்தம்‌ 
அரசு : ஊர்த்‌ கல்வெட்டு 
எண்‌ 5 
அரசன்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரம்‌ மேங்ருச்‌ கவர்‌. 


குறிப்புரை : வேங்கடய்யர்‌ பூவராக சுவாமி கோயிலுக்குச்‌ செய்க மிருப்பணியைத்‌ 
தெரிவிக்கின்றது. 


1. கொண்டம னயக்கரய்யன்‌ 
2. ராயஸம்‌ வேங்கடய்யர்‌ 


3. ஸாஸஹெவவெ. உ 


191 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 161/2013 
மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு கன்‌ 1504 
வட்டம்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1582 
ஊர்‌ :  ஹீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 1916/256 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 6 
அரசன்‌ 
இடம்‌ :  பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரம்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை கொண்டம நாயக்கர்‌ என்பவர்‌ திருமதிள்‌ கட்டியச்‌ செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு : 


1. ஷஸஸிஸ்ரீ ஈகாஸூ£$ ௬௫௪ இதன்மேல்‌ செல்லாநின்ற 


2. வி பானு வருஷம்‌ திருமுட்டம்‌ ஆதிவராக மூற்திக்கு வைய்ய 


3. ப்ப கிறுஷப்பநாயக்கர்‌ குமாரர்‌ கொண்டம நாயக்கர்‌ கட்டிவித்த திருமதிள்‌ 


திருப்பணி ௨. 


192 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டூ 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்த்‌ கல்வெட்டு 
எண்‌ 


162/2013 
சகம்‌ 1504 
கி.பி. 1582 


1916/257 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


1504 ஆம்‌ ஆண்டூ (சித்திரபானு) திருமுட்டம்‌ ஆதிவராகமூர்த்தி கோயில்‌ 


திருமதிள்‌ சுவரை கொண்டம நாயக்கர்‌ என்பவர்‌ எழுப்பியச்‌ செய்தியைத்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ மரீமுஷ்ணம்‌ 
ஊர்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு. 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 
தெரிவிக்கின்றது. 
கல்வெட்டு : 


i. 


2 


3. 


ஹஸிஸ்ரீ ஸாகாஸு ச௯ருஈ௪ இதன்மேல்‌ செல்லாநின்ற சித்திரபானு 


. வருஷம்‌ திருமுட்டம்‌ ஆதிவராக மூற்திக்கு வைய்யப்ப கிறுஷப்பநா 


யக்கர்‌ குமாரர்‌ கொண்டம நாயக்கர்‌ கட்டிவித்த திருமதிள்‌ திருப்பணி உ. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 163/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌ 1504 
வட்டம்‌ . ஈீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1582 
ஊர்‌ : ரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு 3 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 8 
அரசன்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரம்‌ கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கி.பி. 1504 சுபானு ஆண்டு கொண்டமநாயக்கர்‌ என்பவர்‌ திருமுட்டம்‌ ஆதிவராக 
சுவாமிகோயில்‌ திருமதிள்‌ திருப்பணி செய்வித்ததைத்‌ தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 
1. ஹஸிஸ்ரீ பாகாஸ சருஈ௪ இதன்மேற்‌ செல்லாநின்ற சித்திர பா 
2. னு வருஷம்‌ திருமுட்டம்‌ ஆதிவராக மூற்திக்கு வையப்பநாயக்கர்‌ 


3. . . . [கிறுஷப்ப] நாயக்கர்‌ குமாரர்‌ கொண்டம நாயக்கர்‌ கட்டிவித்த திருமதிள்‌ 
திருப்பணி. - 


194 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டூ 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


164/2013 
சகம்‌. 1508 
கி.பி. 1586 


1916/262 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ திருச்சுற்று வடக்குச்‌ சுவர்‌. 


அறந்தாங்கி என்னும்‌ ஆதிவராக கொண்ட சமுத்திரம்‌ என்கிற ஊரினை 


வைய்யப்பக்‌ கிஷ்ணப்பக்கொண்டம நாயக்கரய்யன்‌ என்பவனுக்கு 
புண்ணியமாக காளஞ்சி மல்லப்ப நாயக்கர்‌ என்பவர்‌ ஆதிவராக சுவாமிக்கு 
சிறப்பு வழிபாடு மற்றும்‌ திருப்பணிக்காக தானமளித்துள்ளார்‌ 
வெள்ளாற்றிலிருந்து ஒரு குடம்‌ நீர்‌ கொண்டு வந்து திருமாலுக்கு அபிஷேகம்‌ 
செய்யவும்‌ ஏற்பாடு செய்த செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. கல்வெட்டு 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ ரீமுஷ்ணம்‌ 
ஊர்‌ ரீமுஷ்ணம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌. கிரந்தம்‌ 
அரசு விஜயநகரர்‌ 
அரசன்‌ ரங்கதேவ தேவராயர்‌ 
இடம்‌ 
குறிப்புரை 

முடிவுறவில்லை. 
கல்வெட்டு : 


1. பரும 3 ஹஹிஞஸ்ரீ 2 மஹாணலெயணறற ராஜாயிராஜபரமெனாரஐ வாவு 
பக்ஷிண வஸிசொத்தறத்து ஷு £யிபதி 


Nw 


மகாஸடி ௬௫௱௪௮ ன்‌ மேல்‌ செல்லாநி 


i ரரீவீரவி_காவற்‌ ரஃமஜெவ ஜெவராயர்‌ வி,யிவீராஜுச வணியருளநின்ற 


ன்ற விய ஸாவசுஸறத்துத்‌ து(ல்‌)லாநாயற்று வ£வ.வக்ஷத்து துவாதமியும்‌ 
ரேவதி ந, மும்‌ பெற்ற 


4. ஸொஃவாரத்து நாள்‌ சோழமண்டலம்‌ வடகரை ராஜாயிராஜவளநாட்டு 


வெண்ணையூர்‌ நா 


ட்டு வழுதலம்பட்டூச்சாவடி அனுசாரமாந சோழஉத்தமபுர பற்றில்‌. . . . . . , 
காடாரியம்மான நற்றம்‌ அறந்தாங்கிக்கு 


195 


12, 


. பிறுதிநாமமான ஆதிவராககொண்ட சமுத்திரம்‌ வையப்பக்‌ கிஷ்ட்டிணப்பக்‌ 


கொண்டமநாயக்கரய்யனு 


க்கு புண்ணியமாக மாரப்ப நாயக்கர்‌ குமாரர்‌ காளஞ்சி மல்லப்பநாயக்கர்‌ 


திருமுட்டம்‌ சுவாமி ஆதிவாக பெருமாளு 


டக்கு விசே(ழ)[ஷு*] திருவாராதனத்துக்கும்‌ திருப்பணிக்குமாக வக்கதார்‌ 


பூறுவமாக கட்டளை இட்டு சிலாதானம்‌ பண்ணி 


குடூத்தம[மி* னாலே அந்த கிறாமத்தில்‌ நான்கெல்லைக்கு - ள்பட முதல்‌ 


ச ௫£௯௱ ப்‌ பிறாக்கியம்‌ சுவாரி ஆதிவராக மூற்தி ஸ்ரீட் டார 


. த்திலே அனுபளிக்குக்கொள்ள கடவராகவும்‌ இதுக்கு விசேழ)|[ஸ।* கட்டளை 


திருமஞ்ச[ன* |க்கட்டளைக்கு தேங்காய்‌ ஒன்று பழம்‌ பத்‌ 


. தொன்று சக்கரை பல[ம்‌] ஒன்று வெள்ளாற்று திருமஞ்சன[ம்‌*| ஒருகுடம்‌ 


திருமாலை எட்டு அமுதுபடி தூணி கறியமுது பலம்‌ உள்பட 


நிற்றக்கட்டளை நிமித்தமாக சென்ற மீதி திருப்பணிக்குமாக நாயக்கர்‌ . . 


மாக இருக்கிறாமம்‌ சறுவமானியமாக ஸ்ரீபண்ட . . . 


196 


த.நா... 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அரசு 


அரசன்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 165/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1505 
ஸ்ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு : கிபி. 1583 
ரரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை ; 1916/263 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 


தமிழ்‌, கிரந்தம்‌ 


விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த்‌ 10 


ஸ்ரீரங்கதேவமகாராயர்‌ 


பூவராகவசுவாமி கோயில்‌ முதற்திருச்சுற்று வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : நடுவில்‌ மண்டலம்‌ வழுதலம்பட்டூச்‌ சாவடியில்‌ வெள்ளாற்றுக்கு வடக்கிலுள்ள 


புவனேகவீரன்‌ பட்டணத்தில்‌ ஆலம்பாடி பற்றிலுள்ள சன்னாந நத்தம்‌ மற்றும்‌ ' 
கிளாவுடைய நத்தம்‌ ஆகிய இரண்டு கிராமங்களை திருமுட்டம்‌ ஆதிவராகப்‌ 
பெருமாள்‌ கோயில்‌ இறைவனுக்கு நைவேத்தியம்‌, நெய்விளக்கு, திருநந்தவனம்‌ 
ஆகிய தேவைகளுக்காக வேங்கடயர்‌ என்பவர்‌ அளித்தச்‌ செய்தி. 


கல்வெட்டு : 


1. ஹஸிய்ீ ந) ணெய்‌ ஸ்ரீரக்தேவ ஷோராயர்‌ வடயிவிராஜ$௰ 


பண்ணி அர 


. ளா நின்ற சகாஸுூ ௬ர௱ரு இதன்‌ மேல்‌ செல்லாநின்ற விக_ஹாநு வருஷம்‌ 


வைகாசி மாதம்‌ 


. ம௩ உ காற்திகையும்‌ அமாவாசியும்‌ பெற்ற சநிவாரத்து நாள்‌ வையப்ப 


கிஷப்பநாயக்கர்க்கும்‌ 


. கொண நாயக்கர்‌ அய்யனும்‌ பட்டணச்சீர்மையை அதிகார நயினார்‌ எட்டு 


பற்றுயை 


. கொண்டமநாயக்கர்‌ வாசலில்‌ இருக்கும்‌ கோநமரசய்யர்‌ புத்திரர்‌ ராயஸடீ வே 


டங்கடயர்‌ அவர்களுக்கு குடுத்த ௨௨2 ஸாதந பட்டயம்‌ நடுவில்‌ மண்டலம்‌ 


வழுதலம்ப 


197 


10. 


12. 


ட்டூசாவடி வெள்ளாற்றுக்கு வடக்கு புவனேகவீரன்‌ பட்டணடி ஆலம்பாடி 


பற்றில்‌ சேந்த சன்னாநத்தம்‌ 


. கிளா உடைய நத்தம்‌ இந்த இகண திறாச்ச3% சங்கிறம புண்ணிய காலத்திலே 


தாரைவாத்துக்‌ குடூத்‌ே 
தாம்‌ இந்த இரண்டூ கிறாமத்துக்கும்‌ கல . . லாம்‌ தெற்றுக்கும்‌ அட்டகம்‌ 
எல்லைக்கும்‌ மேற்கு வெள்‌ 


ளாற்றுக்‌ கரைக்கு வடக்கு . . . தெற்று எல்லைக்கு . . . ட்டை ஊர்‌ 


எல்லை வசயப்பாடி எல்லை 


. க்கும்‌ தெற்கு இந்த னான்கெல்லைய்‌ உள்பட திருமுட்டம்‌ ஆதிவராக பெரு[மா] 


மாளு இராயசம்‌ வேங்கட 


யர்‌ னைவேத்திய[த்‌|துக்கும்‌ நெய்விளக்கும்‌ திருநந்தவனத்துக்கும்‌ பூறுவம்மாக 
தாரைவா[த்‌] து குடுத்தோம்‌ 


. இந்த தன்மத்தை பரிபாலினம்‌ பண்ணினபேர்‌ கெங்கை கரையிலே காராம்பசுவை 


தன்ம[ம்‌] பண்ணின பல 


த்தை [பெறுவர்‌ இந்த] தன்மத்துக்கு அகுதம்‌ பண்ணினபேர்‌ கெங்கை 
கரையிலே காராம்பசுவை கொன்ற தோஷத்திலே போவர்‌ உ 


198 


த.நா.அ. 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


ஊர்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 166/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சதம்‌. 1504 
ஸ்ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1582 
ரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை : 1916/265 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌. கிரந்தம்‌ 
விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 மந 
ரீரங்கதேவமகாராயர்‌ 


பூவராகவசுவாமி கோயில்‌ முதற்திருச்சுற்று வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருமுட்டம்‌ ஆதிவராகப்‌ பெருமாளுக்கு பொன்பரப்பிமற்றில்‌ இருந்த சில 


ஊர்கள்‌ அளித்தச்செய்தியைத்‌ தெரிவிக்கின்றது. 


கல்வெட்டு : 


1. 


ஹஸிய்ரீ ந ஷோணைலெறந சிரங்கதேவ மகாராயர்‌ பிறுதி[ரா ஐ; 


பண்ணியருள]* மாமாஸுூ ௬௫௭௪ 


. இதன்‌ மேல்‌ செல்லாநின்ற வி,ஷ வருஷத்தில்‌ துலா நாயற்று. காற்திகையும்‌ 


விசாக நக்ஷக_த்து நாள்‌ 


- திருமுட்டம்‌ ஆதிவராகப்பெருமாளுக்கு பொன்பரப்பி சூ[ழ்‌]ந்த யிதநெழு பற்றில்‌ 


எட்றேற்றில்‌ குறிச்சிப்‌ ப 
ற்றில்‌ விளந்துறை வையப்ப கிஷப்பனாயக்கர்‌ குமாரர்‌ கொண்டம நாயக்கர்‌ 


வாசலில்‌ இருக்கும்‌ கோநமரசய்‌ 


- யன்‌ புத்திரர்‌ இராசயம்‌ வேங்கட சறுவ[மானிய]மாக தாரைவாற்த்துக்‌ குடுத்தபடி 


பதிநெழுபற்று நாட்டவர்‌ 
களோம்‌ பராந்துறை னான்கெல்லைக்குள்பட்ட நஞ்சை புஞ்சை நத்‌[தம்‌] 


அஷ போகமும்‌ திருமுட்டம்‌ ஆதிவராக 


199 


7. 


ப்‌ பெருமாள்‌ அபிஷேககட்டளைக்கும்‌ னைவேத்தியத்துக்கும்‌ நெய்விளக்கு 
திருநந்தவனத்துக்கும்‌ ராய 


. ஸம்‌ வேங்கடய்‌[ய] ர்‌ நடத்து[கிற] தன்‌[ம]ம்‌ இந்த தன்மத்தை நடத்தின 


பேர்‌ கெங்கைக்‌ கரையிலே காராம்பசுவை தானம்‌ 


. பண்ணின பலன்‌ பெறுவர்‌ இந்த தன்மத்துக்கு அகுதம்‌ பண்ணினபேர்‌ 


கெங்கைகரையிலே காரா[ம்‌] பசுவை கொ 


. ன்ற தோஷத்தி[லே] போகக்கடவராகவும்‌ உ 


200 


14 


தொடர்‌ எண்‌ 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


167/2013 
சகம்‌. 1504 
கி.பி. 1582 


1916/264 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ பிரகாரம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


தி.பி. 1504 சித்திரபானு வருஷத்தில்‌ கொண்டமநாயக்கர்‌ திருமுட்டம்‌ 


ஆதிவராகமூர்த்திக்கு திருமதிள்‌ செய்வித்த திருப்பணியைத்‌ தெரிவிக்கின்றது. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ கடலூர்‌ 

வட்டம்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ 

ஊர்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ 
மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ 
அரசு நாயக்கர்‌ 

அரசன்‌ கொண்டமநாயக்கர்‌ 
இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1. ஷஸஸிஸ்ரீ மகாஸு ௬௫௱௪ இதன்‌ மேல்‌ செ 


ஆ 


3. 


ல்லாநின்ற சித்திரபானு வருஷம்‌ திருமுட்டம்‌ 


ஆதிவராக மூற்த்திக்கு வையப்பனாயக்கர்‌ கரஷூ 


. ட்டிவித்த திருமதிள்‌ திருப்பணி. உ. 


201 


. ப்பனாயக்கர்‌ குமாரர்‌ கொண்டம னாயக்கர்‌ ௧ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 168/2013 


மாவட்டம்‌ : . கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : ஸ்ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு -  கி.பி.12 - ஆம்‌ நூற்‌ 
ஊர்‌ : ரரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்த்‌ கல்வெட்டு 
எண்‌ தது 1: 
அரசன்‌ : இரண்டாம்‌ இராஜராஜன்‌ 
இடம்‌ :  பூவராகவசுவாமி கோயில்‌ முதற்திருச்சுற்று வடக்கு பக்கம்‌ பலிபீடம்‌ குமுதம்‌. 
குறிப்புரை : 'பூமருவிய' என தொடங்கும்‌ இரண்டாம்‌ இராஜராஜனின்‌ மெய்க்கீர்த்தியின்‌ 


தொடக்கம்‌ மட்டுமே உள்ளது. எனவே, இது இரண்டாம்‌ இராசராஜனின்‌ 
கல்வெட்டாக இருக்கலாம்‌. 


கல்வெட்டு : 
|. ஹஸிஸ்ீ பூமருவிய நாமாதும்‌ புவிமாது ஜயமாதும்‌ 


2. ங்கொளாழிவரையாழி நடாத்தி 


202 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 169/2013 


மாவட்டம்‌ :. கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : ஸ்ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு :  கி.பி.15 - ஆம்‌ நூற்‌. 
ஊளை : ஸரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  விஜயநகரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 14 
அரசன்‌ : - மல்லிகார்சுனர்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌, முதற்திருச்சுற்று மேற்கு பக்கச்‌ சுவர்‌. 
குறிப்புரை : விஜயநகர மன்னர்‌ மல்லிகார்சுனராயர்‌ கல்வெட்டு. தொடக்கம்‌ மட்டுமே 


உள்ளது. ஏனைய பகுதி சிதைந்து உள்ளது. 


3. பூறுவ தக்ஷண பச்சிமத்து 

4. ய தேவராய மகாராயம்‌ மல்லி 

5. இராச்சியம்‌ பண்ணி அருளா நின்ற ஸகாத்‌ . . 
6. அம௩ ல்‌ மேல்‌ செல்லாநின்ற வி. . .ம்‌ ஸுவ 
7. மிதுந நாயற்று பூவ*வக்ஷத்து . . . கமமியும்‌ 


8. வாரமும்‌ பெற்ற . . . . . நக்ஷத்க_த்து நாய 


203 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ கடலூர்‌ 
வட்டம்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ 
ஊர்‌ ஸ்ரீமுஷ்ணம்‌ 
மொழி தமிழ்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு 
அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை திருமுட்டம்‌ இறைவன்‌ 
காணப்படுகிறது. 
கல்வெட்டு : 
1. திருமுட்டம்‌ 
2. நாயனார்‌ 
3. ஆதிவராக நா 
4. யனார்‌ கோயி 


பெயர்‌ 


204 


தொடர்‌ எண்‌ : 170/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு கி.பி.16-17 ஆம்‌ நூற்‌. 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்‌ திருச்சுற்று மேற்கு பக்கச்‌ சுவர்‌ 


ஆதிவராகநாயனார்‌ என்று குறிப்பு 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 171/2013 


மாவட்டம்‌ : கடலூர்‌ ஆட்சி ஆண்டூ 
வட்டம்‌ :  ரரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டூ :  தி.பி.16-17 ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  ரரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 16 
அரசன்‌ 
இடம்‌ : பூவராகவசுவாமி கோயில்‌ முதற்திருச்சுற்று நுழைவுவாயில்‌ இடதுபக்கம்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டு. சந்தி அமுதுக்கு நன்செய்‌ நிலத்தைத்‌ தானமாக 
அளிக்கப்பட்டச்‌ செய்தி. 


கல்வெட்டு : 
1. விரோதி ஸ௦வத்ஸரத்து . . . 
2. ற்ற சதையத்து நாள்‌ திருமுட்டத்து . . . 
3. தன்ம சாஸந பட்டையம்‌ கொடு . ... 
4. காரிகூட உடையான்‌ புழுகினை . . . 
5. சந்தி அமுதுஞ்‌ செய்கிற கட்டளைக்கு 
6. மன்டியன்‌ ஏரிகீழ்‌ நன்சைத்தா . . . 
7. த்தி ஆடியில்‌ கட்டளையில்‌ நடூவனா . . . 
8. வுக்கும்‌ கொள்ளும்‌ பகுதி வினியோ . . . 


9.௫. . . . சீவிதம்‌ அரசுக்‌ 


205 


த.நா.௮ 
மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஜர்‌ 
மொழி 
எழுத்து 


அர்சு 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 172/2013 


கடலூர்‌ ஆட்சி ஆண்டு 
ரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு 
ஸ்ரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 

தமிழ்‌ 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ I 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்திருச்சுற்று குமுதம்‌ நுழைவுவாயில்‌ 
வலதுபக்கம்‌. 


குறிப்புரை : கல்வெட்டூ சிதைந்து காணப்படூகின்றது. கோயிலுக்கு வரிகள்‌ தானமளித்தச்‌ 


செய்தி. ்‌ 


_ல்‌ நிலத்துக்கும்‌ . . . . . வருங்கட 


த்‌ கல்லாயம்‌ திரு 

. கைவிரிமுட்டு கடைக்‌ . . . 
ஏரி பழவரி புதுவரி சகல . . . 
பண்ண . . சந்திக்கும்‌ நித்த நயிந்தத . . . 
றுவம்‌ வர ாகிகுவரையும்‌ நடக்கும்படி வே . . . 
ல்லிலும்‌ பட்டையபடிக்கும்‌ வெட்டி சறுவ 


தன்மபட்டையபடிக்கு சந்திராதித்தவரையும்‌ . . . 


. பட்டையப்படிக்கு சஈாகிக)வரையும்‌ சறுவ . . 
. யப்படிக்கு சஈாகிக;வரையும்‌ சறுவமானியமா .'. , 
. கை கரையிலே கபிலையை கொன்ற பாவத்திலே . . 


. சாஸநடி லாநாச ஹம . . . வொதவலநாத . . . 


. எழுத்து உ 


206 


த.நா.அ. 


மாடம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


தொல்லியல்‌ துறை 
கடலூர்‌ 
ஸ்ரீமுஷ்ணம்‌ 
ரீமுஷ்ணம்‌ 
தமிழ்‌ 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ 
வரலாற்று ஆண்டு 
இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


173/2013 


கி.பி.17-18 ஆம்‌ நூற்‌. 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்திருச்சுற்று நுழைவுவாயில்‌ முன்தரையில்‌ 


உள்ளது. 


தெரிவிக்கின்றது. 


207 


சந்திரசேகரர்‌ என்பவர்‌ பூவராகவசுவாமி கோயிலுக்கு செய்த திருப்பணியைத்‌ 


த்‌.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


அர்சு 


அரசன்‌ 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


கடலூர்‌ 
ஸறரீமுஷ்ணம்‌ 
யரீமுஷ்ணம்‌ 
தமிழ்‌ 

தமிழ்‌, கிரந்தம்‌ 


நாயக்கர்‌ 


தொடர்‌ எண்‌ : 174/2013 
ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு : கி.பி.17-18 ஆம்‌ நூற்‌. 


இ.க. ஆண்டறிக்கை 


முன்‌ பதிப்பு _ 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : நூ 


பூவராகவசுவாமி கோயில்‌ முதல்திருச்சுற்றுக்கு முன்‌ உள்ள மண்டபத்தின்‌ 


தெற்குப்பக்கம்‌. 


பூவராகசுவாமி கோயிலுக்கு தன்மமாரயன்‌ என்பவன்‌ செய்த திருப்பணியைத்‌ 


தெரிவிக்கின்றது. 


1. ராமஜயஏ தன்மமாரயன்‌ சதாசேர்வை 


2. பொக்கஸம்‌ கோநப்பய்யன்‌ ஸல ஸெவை உ 


208 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 175/2013 

மாவட்டம்‌ கடலூர்‌ ஆட்சி ஆண்டு : சகம்‌. 1635 

வட்டம்‌ ரரீமுஷ்ணம்‌ வரலாற்று ஆண்டு : தி.பி. 1713 

ஊர்‌ பரீமுஷ்ணம்‌ இ.க. ஆண்டறிக்கை: : 1898/145 

மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.க. 1/430 

எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ 

அரசு நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 20 

அரசன்‌ 

இடம்‌ பூவராகவசுவாமி கோயில்‌ வேணுகோபால சன்னதி படிக்கட்டூ. 

குறிப்புரை : உடையார்‌ பாளையம்‌ சமஸ்தான அதிபதி கச்சி ரெங்கப்ப காலாக்கதோள்‌ 
உடையார்‌ அவர்கள்‌ ஸ்ரீமுஷ்டம்‌ ஸ்ரீபூவராக பெருமாள்‌ கோயில்‌ உற்சவ 
மூர்த்திக்கு ஆஸ்தான மண்டம்‌ மற்றும்‌ கலியாண மண்டபம்‌ ஆகியவற்றை 
கட்டி வைத்துள்ளார்‌. மேலும்‌, பூஜை, உணவு படைப்பிற்காக த்க்‌ 
நிலம்‌ ஒன்றினைத்‌ தானமாக அளித்துள்ளார்‌. 

கல்வெட்டு : 


8 


2 


ஹஸிய்ரீ [॥*] ௯௦ ச௯சா௩[ய*]ரு-ல்‌ விஜய ஸீ பங்கு[னி] மீ” 
௭ குருவாறம்‌ புநட9[*]ஸ நக்ஷத்திரம்‌ கூடிய சுபதினத்‌- 
தில்‌ ஸீமுஷ்டம்‌ ஸ்ரீபூவராகபெருமாள்‌ சன்‌- 


னதிக்கி அதிபதியான உடயார்பாளயம்‌ 


- ஸஹாநாதிபதி கச்சி ரெங்கப்பகா- 
. லாக்கதோள்‌ஒடயார்‌ உஸ்சவழூ[ர்‌][த்‌*]திக்கி 


. ஆஸ்தான 2ணவஃ கலியாண ஊ்டவஃ ௧- 


ட்டி உ௱கி[,*]யாஹ ரிஷல ல[க்‌*]கிந[த்‌*]தில்‌ ஹாசி- 
யெ யெழுஈருள பண்[ணி] பூஜ நிவை 


[2]ந உஸ்சவாசி[க]ளுக்கு [ரா]ங்கி[ய]ன்‌ 


209 லை 


ம்‌ 


| 


. ஸிலுவச்சேரி திராவடநல்லூர்‌ []- 
- றகுழி வாழ்‌ நத்தஃ [யி]ஐஹளெ உத: 
கமாறயாயி உத்தவண்ணிநபார்‌/கள்‌ [வ[௩ா 


. சிகள்‌ ஸாக்ஷி ௨ 


210 


சொல்லடைவு 


சொல்‌ பக்கம்‌/வரி 


அகரம்‌ குலோத்துங்க சோழச்‌ 


சோழச்‌ சருபேதிமங்கலம்‌ 27/1,164/37 
அகரம்‌ வீரப்பெருமாள்‌ மங்கலம்‌ 164/46 
அச்சுதப்ப நாயக்கரய்யன்‌ 190/1 
அடம்படிக்‌ கண்டம்‌ 2/17 
அடைக்காய்‌ அமுது 123/3 
அமரேந்திர ஈஸ்வரம்‌ 12/2 
அமுதபடி சாத்துபடி 184/4 
அரசூர்‌ பற்று 180/6 
அருணைக்குகை நமசிவாய தேவர்‌ 180/10 
அருவர்‌ மாதையாண்டார்‌ 178/20 
அர்த்தனாரிசுர தேவர்‌ 178/14 
அழகியசோழச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 92/6 
அழகநம்பி 24/2 
அறந்தாங்கி 195/5 
அனயாண்டார்‌ 177/9 
அனன்த நாராயண பட்டன்‌ 23/4 
அனந்த நாராயண விளாகம்‌ 2/15 
அன்றாடு நற்காசு 2/23 
அன்றாடூ செல்லும்‌ நல்காசு 164/56 
அஷ்டகுலபர்வதங்கள்‌ 13/2 
ஆனணையரித்‌ தேவர்‌ 177/7 
ஆதிசண்டேசுவர தேவர்‌ 35/1 
ஆதிசண்டேசுவர தேவர்‌ கன்மிகள்‌ 110/6,111/8 
ஆதிசைவ சேநாபதி 120/1 
ஆதித்த வதி 59/9 
ஆதிவராக நாயனார்‌ 204/3 
ஆதிவராகப்பெருமாள்‌ 199/3 
ஆதிவராக மூர்த்தி 192/2,193/2,194/2,201/3 
ஆமருவி நிரை மேய்த்தான்‌ 112/15 
ஆவணக்களரி 165/57 
ஆளப்பிறந்தாள்‌ சானி 109/3 


சொல்‌ பக்கம்‌/வரி 
ஆற்றங்கரைக்‌ கண்டம்‌ 2/18 
ஆஸ்தான மண்டபம்‌ 209/7 
இசைவு தீட்டு 1/8 
இடையன்‌ 141/9 
இடையர்‌ வரி 184/2 
இராசேந்திரசோழ வாய்க்கால்‌ 114/6 
இலிங்கபுராண தேவர்‌ 177/5 
இளங்கம்பூர்‌ 180/6 
இறையிலி 17/4,25/2,170/2 
இறையூர்‌ கிழவன்‌ ஆன ஏறன்‌ சாணன்‌ 10/6 
இனவரி 184/2 
இன்த சக்கரவத்தி 177/6 
உச்சம்‌ போது 151/2 


உடயார்பாளயம்‌ ஸமஸ்தானதிபதி 
கச்சி ரெங்கப்ப காலாக்க தோள்‌ 


ஒடயார்‌ 209/5 
உடல்‌ மிகுதி 6/20 
உடையார்‌ உடையவன்‌ 

வடதளியுடையார்‌ கோயில்‌ 109/3,111/7 
உத்தமசோழ நல்லூர்‌ 76/3 
உத்தமபுர பற்று 186/5 
உமியூர்‌ திருவெண்காடு பட்டன்‌ 8/53 
உமியூர்‌ மாதவ பட்டன்‌ 4/37 
உமியூர்‌ திருவெண்காடுபட்டன்‌ 4/37 
உமியூர்‌ யஜ்ஞ நாராயண பட்டன்‌ 4/37 
உலகளந்த சோழ விண்ணகர்‌ 

எம்பெருமான்‌ 114/8 
உலகாண்ட மூர்த்தி 178/15 
உலவச்சன்‌ முன்னூற்றுவன்‌ 150/1 


உஸ்வச மூர்த்தி 209/6 


சொல்‌ 


பக்கம்‌/வரி 

இளாகணக்கு மூவலூருடையான்‌ 
முன்னூற்றுவப்‌ பிரியன்‌ (10/7 
ஊர்கீழ்‌ இறையிலி 20/5 
ஊற்றுக்காட்டுக்‌ கோட்டம்‌ 10,5 
ஏகாம்பரநாதர்‌ கச்சியார்‌ 188/4 
ஒரு பூ 31/2 
ஓமாம்புலியூர்‌ 64/6 


கடமை குடிமை 120/4.127/2 


கடமை 116/4 
கடம்பூர்‌ 9/4.11/1 
கடையிடூ 7/48 
கணக்கு அவனிவன நல்லூருடையான்‌ 117/11 
கணக்குச்‌ சோற்றூடையான்‌ 

பரமப்பிரியன்‌ 117/11 
கணக்கு மூவலூருடையான்‌ 

முன்னூற்றூப்பிரியன்‌ 17/11 
கணக்கு ஆலத்துடையான்‌ 8/52 
கண்காணி சொக்கநாயன்‌ 170/3 
கப்பலூருடையான்‌ 119/3 
கருணாகர நம்பி 109/2 
கருமாணிக்கன்‌ திருவளந்தீசன்‌ 11/3 
கல்லியாண திருமேனி 45/3 
கலனைப்‌ பற்று 33/1 
கலசன்‌ ஆழ்வான்‌ பட்டன்‌ 27/4 
கலியாண மண்டபம்‌ 209/7 
கலியுகம்‌ 16/1 
கழனி சபை 93/4.135/1 
கறியமுது 123/2 
கன்றை நாடு 11/3 
காசு 10/6,11/4,21/4,73/1.95/2.148/1 
காணி ஆட்சி 170/2 
காலகால தேவர்‌ 177/2 


212 


பக்கம்‌/வரி 
கிராஞ்சி சிரிளங்கோ பட்டன்‌ ஆன 
விக்கிரமசோழப்‌ பிரமாதராயன்‌ 1/6 
கிழக்கன்‌ திறத்து வளவன்‌ பிரமமராயன்‌ 59/4 
59/6 
61/7 


சொல்‌ 


கிழக்கன்‌ திறத்து உடையான்‌ பட்டன்‌ 
கீழ்க்கா நாடு 
கிறுஷ்ணப்ப நாயக்கர்‌ குமாரர்‌ கொண்டம 


நாயக்கர்‌ 192/3.193/3,194/3,199/3 
குடந்தை ஆளவந்தான்‌ 116/4 
குடும்பு 150/2,3 
குடிமக்கள்‌ 7/31 
குண்டிகை 7/41 
குருத்துரோகம்‌ 160/12 
குரோவி நாராயாண பட்டன்‌ 41/2 
குரோவி திருவெண்காடு பட்டன்‌ 24/3 
குலச்சிறையார்‌ 178/12 
குலோத்துங்க சோளீஸ்வரம்‌ 22/2 
கூத்தப்பெருமாள்‌ 151/2 
கையப்‌ ஓலை 32/1 
கொடி உருத்திரர்‌ 14/2 
கொண்டம நாயக்கரய்யன்‌ 191/1,196/6 
கொற்றங்குடி 78/2 
கொற்றமங்கலம்‌ 67/2 
கொறுகொட்டிச்‌ சந்திர பூஷண பட்டன்‌ 3/36 
கொறுகொட்டித்‌ தாமோதரபட்டன்‌ 4/37 
கோரதண்டராமச்சேரி இராயூர்‌ 

எஜ்ஞமூர்த்தி பட்டன்‌ 3/34 
கோயில்‌ தானத்தார்‌ 6/9,116/6,125/1 
கோயில்‌ கணக்கர்‌ 163/11 
கெனிசிகன்‌ பிச்சன்‌ செயயாதமான 

இராசேந்திரசோழ பட்டன்‌ 11/2 


கெளசிகன்‌ பவழம்‌ அகத்தீகவரமுடையான்‌ 9/5 


சுக்கரத்தேவர்‌ 178/11 


சொல்‌ பக்கம்‌/வரி 
சங்கர நாராயண பட்டன்‌ 414 
சண்டேசுவர தேவகன்மிகள்‌ 172/2 
சண்டேசுவர பெருவிலை 19/1 
சண்டேறாரதேவர்‌ ஸரீபாததுளி 25/3 
சந்திரனும்‌ பூசித்தான்‌ 12/2 
சந்தி விளக்கு 59/7,67/4,79/6.102/3,119/5 
சந்திரசேகரவதி 163/22 
சபையார்‌ 104/5 
சரிகமண்டிலி சிரினங்கோ பட்டன்‌ 41/5 
சிகாரியஞ்‌ செய்வார்கள்‌ 163/10 
சிலாதானம்‌ 196/8 
சிவத்துரோகம்‌ 160/12 
சிறுமுறி 125/3 
சின்னநல்லநயினான்‌ 184/19 
சுபேதார்‌ கோபால பண்டினரய்யன்‌ 182/4.5 
சூரியன்‌ 15/1 
செக்கிறை 184/6 
செட்டிறை 184/6 
செம்பியன்‌ பிரமாதிராஜன்‌ 47/5 
செனனாதன்‌ ஊய்க்கால்‌ 116/9 
சோத்கோசரி பட்டன்‌ ஆடியருளுனான்‌ 10/5 
சோதிகோசரி பட்டன்‌ 11/2 
சோழ மண்டலம்‌ 195/4 
சோழமாதேவி 30/3 
தகழிகண்டம்‌ 2/19 
தடியுழவரி 37/1 
தட்டார்பாட்டம்‌ $84/7 
தண்டம்‌ 6/15 
தண்டல்‌ 6/13 
தண்டிப்பெருமான்‌ 178/16 
தறியூர்‌ ஸ்ரீவீரநாராயணச்‌ 

சருப்பேதி மங்கலம்‌ 1/5 
தமக்கை 64/4 
தம்பிரனார்‌ மகர பூசை 159/7 
தரிசு கிடன்த நிலம்‌ 43/2 


213 


சொல்‌ பக்கம்‌/வரி 


தலைமாறு 52/1 
தரிஇறை 184/5 
தனிகு 11214 
தனியூர்‌ திருநாரையூர்‌ 163/13 
தனியூர்‌ பெரும்பற்றப்‌ புலியூர்‌ 162/6 


தனியூர்‌ வீரநாராயண சதுர்வேதிமங்கலம்‌ 23/1 
தனியூர்‌ ரீவீரநாராயணச்‌ 


சதுர்வேதி மங்கலம்‌ 94/1,141/4 
திராவ. நல்லூர்‌ 210/11 
திரிபுவனமாதேவி வதி 168/4 
திருக்கரக்கோயில்‌ 9/4,11/1 


திருக்காநாட்டு மூள்ளூரான 
திருச்சிற்றம்பலச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 61/7.8 


திருக்குறிப்புத்தொண்டர்‌ 178/18 
திருக்கொடி தேவர்‌ 14/1 
திருச்சிற்றம்பலவதி 109/4,114/6 
திருச்சிற்றம்பல வாய்க்கால்‌ 59/10 
திருச்சுற்றாலை 145/5 
திருச்சோற்றுணை உடையார்‌ 67/2 
திருணாளைப்‌ போவார்‌ 177/8 
திருநந்தா விளக்கு 10/6,11/3 
திருநாமத்துக்காணி 2/11,6/30,109/3,116/6,163/21 
திருநாமத்து விலை 110/4 
திருநாரையூர்‌ 164/52 
திருநுந்தாவிளக்கு 77/2,94/4,146/3 
திருநுந்தாவிளக்குப்புறம்‌ 98/2 
திருநொந்தாவிளக்கு 138/5,8,157/3 
திருப்படிமாற்று 38/1 
திருப்பணி 111/10,113/3.196/8 
திருப்புல்லீசுமுடையார்‌ கோயில்‌ 164/54 
திருமஞ்சனக்‌ கட்டளை 196/10 
திருமஞ்சனம்‌ ஒருகுடம்‌ 196/11 
திருமடைவிளாகத்து கீழ்சிறகில்‌ 172/4 
திருமதிள்‌ திருப்பணி 192/3.193/3,194/3 
திருமந்திர ஓலை 19/3 
திருமறைக்காடு 63/7 
திருமாலை 196/11 


திருமாளிகைக்கூறு புத்தூருடையான்‌ 170/3 
திருமுட்டம்‌ 192/2,193/2.194/2,199/3,201/2,204/1 
திருமுற்றத்து காளிஉடைய ' 
திருஉடையார்‌ 114/9 
திருமெய்க்காப்பார்‌ 145/5 
திருவலஞ்சுழியுடையார்‌ இச்சிப்பெற்றாயர்‌ 110/4 


சொல்‌ பக்கம்‌/வரி 


திவாகர நாயனார்‌ 120/1 


திருவாபரணம்‌ 6/24,112/12,113/4,116/7 


திருவாழிக்கல்லு 7/45,186/11 
கிருவாராதனம்‌ 196/8 
திருவெண்காடு பட்டன்‌ 27/3 
திரெதையுகம்‌ 14/1 
துவாபரம்‌ 13/1 
துவாரபதி சிரங்கநாதகச்சிராயன்‌ 121/7 
தெரெகையுகம்‌ 12/1,15/1 
தேவகன்மி 20/2 
தேவர்கன்மி 163/11 
தேவதானம்‌ 23/2 
தேவர்பண்டாரம்‌ 73/1 
தேவேன்திரன்‌ 178/19 


நடுவிற்‌ திருமுற்றம்‌ 
விக்கிரம சோழவிண்ணகர்‌ 179/2 


நயதீரமங்கலம்‌ 32/1,33/1,51/1,102/2 
நாங்கூர்‌ 33/3 
நாட்டார்‌ 106/4 
நாபிதந்‌ 145/3 
நாயகஞ்செய்வார்கள்‌ 6/18 
நாரணமங்கலத்து வீற்றிருந்தான்‌ பட்டன்‌ 3/36 
நாலூர்‌ மதுசூதன பட்டன்‌ 27/3 


நிலவிலைப்‌ பிரமாணம்‌ 


இசைவுதீட்டு 1/8,2/10,3/29,163/12. 
நிருத்ததேவர்‌ 177/3 
நீலநக்காண்டார்‌ 177/10 
நீர்பாயும்‌ படியே பாயவும்‌ 

வாரும்படியே வாரவும்‌ 3/30 
நுந்தா விளக்கு 119/5 
நுளம்பதரையன்‌ 19/5 
பட்டப்பாழ்‌ நிலம்‌ 110/5 
பட்டடைக்குடி 127/1 


சொல்‌ பக்கம்‌/வரி 
பட்டபாழ்நிலம்‌ 164/34 
பலிசை 138/10 
பல்லவப்பேரரையன்‌ ஆன 

வீரசிகாமணி பல்லவரையன்‌ 152/2 
பவித்திரமாணிக்கவதி 116/9 
பர்வதராஜன்‌ 13/1 
பழவரி புதுவரி 206/3 


பாலறீயன்‌ திருமாலிருஞ்சோலை நம்பி 109/3 


பிடவூர்‌ ஏரி 182/8 
பிரமப்ரியன்‌ 8/52 
பிரமதேயம்‌ ஸ்ீஉலகளந்தச்சோழச்‌ 


சதுர்வேதிமங்கலம்‌ 109/2,111/6,115/2 
பிரமதேயம்‌ ஓமாம்புலியூர்‌ 118/3 
புடவூர்‌ 125/1 
புணைவிலை 116/36 
புணைவிலை பிரமாண இசைவுதீட்டூ 116/3 
புதந்‌ 177/1 
புலியூர்‌ செம்பொன்மன்றுடையான்‌ 181/13 
புள்ளமங்கலம்‌ 24/2 
பூசை 111/10,113/3 
பூசை திருப்பணி 122/1 
பூவேன்திர சோழ நல்லூர்‌ 27/2,45/2 
பூவலூர்‌ ஆழ்வான்‌ 23/3 
பெருங்குறிமக்கள்‌ 155/2 
பெருமருதூர்‌ 109/2 
பேயார்‌ 178/17 
பொருள்‌ செலவோலை 2/26 
பொருள்‌ மாவறுதி 2/26 
பொன்‌ 6/25,168/1 
போகமும்‌ போக விருத்தியும்‌ 3/33 
மஞ்சாடி 18/1 


மணவில்‌ கோட்டம்‌ 11/3 


சொல்‌ பக்கம்‌/வரி 
மதுராந்தக வடவாறு 2/12 
மருதூர்‌ சங்கரநாராயண பட்டன்‌ 3/35 
மனைவிலை பிரமாணம்‌ 172/3 
மன்னனார்‌ கோயில்‌ திருமாளிகை 7/44 
மஹாநியோகம்‌ 7/45 
மஹாஸபையார்‌ 40/2 
மாரப்ப நாயக்கர்‌ 196/7 
மானக்கஞ்சாறனார்‌ 178/13 
முகையூர்‌ 163/21 
முதலியார்‌ இலாடத்தரயர்‌ 7/47 
முதலியார்‌ காச்சாயன்‌ ஆதித்தபட்டர்‌ 163/18 
முதுகண்‌ 109/2 
முருகாண்டார்‌ 177/4 
மேக்காநாடு 9/4 
மேல்கரை வீரநாராயண நல்லூர்‌ 6/28 
மேற்கா நாட 11/1,66/21,109/2,115/2,111/5 
மேற்கானாட்டூ 179/1 
மோவாய்‌ மிழலையுடையான்‌ 10/5 
யஜ்ஞ நாராயண பட்டன்‌ 41/3 
ராசாதிராச வளநாடூ 162/6 
ராசாதிராச வாய்க்கால்‌ 163/22 
ராஜேந்திர சோழ வாய்க்கால்‌ 110/4,168/4 
வடகரை 1/4 


வடகரை பிரமதேயம்‌ ஸ்ரீவீரநாராயண 


சதுர்வேதிமங்கலம்‌ 145/2,147/1,151/1,152/1, 


வடகரை விருதராசபயங்கர வளநாடு 


153/3.157/1 


66/70. 


109/2,115/1,140/2,163/13,166/2 


வடகரை ராஜாதிராஜ வளநாடு 
வடபிடாகை அழகியசோழச்‌ 

சதுர்வேதிமங்கலம்‌ 
வலங்கை மிகாம 


வாதலன்‌ அரசாழ்வான்‌ 
ஆராவமுதாழ்வான்‌ 


195/4 


81/3.94/2 


121/7 


111/9 


சொல்‌ பக்கம்‌/வரி 


வாழைப்பழ அமுது 123/3 
விஃகிரமசோழ பட்டன்‌ 166/6 
விக்கிரமசோழ பிரமாதிராஜன்‌ 47/4 
விக்கிரமசோழ பிரஹ்மாராயன்‌ 7/49 
விசேஷ கட்டளை 196/10 


விசையகண்டகோபலன்‌ கொண்ட காணி 120/2 
வியாபாரி ஆவுருடையான்‌ 64/2 
விருதராசபயங்கர வளநாடு 1/4,9/4,1 1/1, 

20/1,61/6.80/6.94/1.111/4.1 13/2 


விலைப்‌ பிரமாணம்‌ 2/25 
விளத்தூர்‌ நாட்டு வெள்ளான்‌ 79/3 
வீராணபட்டன்‌ 166/5 
வீரநாராயணச்‌ சதுர்வேதிமங்கலம்‌ 166/2 
வீரநாராயண நல்லூர்‌ 2/13 
வீரநாராயணவதி 33/3 
வீரநாராயண வாய்க்கால்‌ 93/1 
வீரபாண்டிய நல்லூர்‌ 11/3 
வெங்கடாத்திரி நாயக்கர்‌ 159/4 
வெள்ளாறு 196/11 
வெள்ளான்‌ நாநூற்றுவர்‌ குடும்பு 150/2 
வெள்ளான்‌ எயினத்தம்பாடி 

உடையான்‌ குடும்பு 150/3 
வேங்கடாத்திரி நாயக்கர்‌ 161/2 
வேலிமா நாடு 10/6 


வைகலுடையான்‌ நறையூர்‌ 
நாட்டு வேளான்‌ 7/32 


ஸ்ரீஃ லகளந்த சோழச்‌ 


சதுர்வேதிமங்கலம்‌ 113/2 
மரீகற்பகச்சேரி பிரேமபுறத்து 

சிராமபட்டன்‌ 3/35 
ரீகாரியஞ்செய்வார்‌ 146/2 
ரரீசூரசூடாமணிச்சேரி 

இருஞ்சியூர்‌ சிராமபட்டன்‌ 3/36 
மரீசேனாபதி ஆழ்வார்‌ கன்மிகள்‌ 1/9 


மரீவீரநாராயணவதி 94/4 


சொல்‌ பக்கம்‌/வரி 


ஸ்ரீபண்டாரம்‌ 6/25,78/3,116/7,140/8 
ஸ்ரீபதஞ்சலி தேவர்‌ 16/1 
ஸ்ரீபராந்தகச்‌ சேரி 47/2,141/6 
ஹீபராந்தகப்பேரேரி 92/4 
ஸ்ரீபுவனசூடாமணிச்சேரித்‌ 

திருவெள்ளறைச்‌ சபாபதி பட்டன்‌ 3/35 
ஸ்ரீமத்‌ துவாரபதி எம்பெருமான்‌ 1/8,6/8 
ரீமாநகுலாதநசேரி 42/2.47/1 
ஸ்ரீமாகேசுவரக்‌ கண்காணி 

செய்வார்கள்‌ 146/2,162/9 
யரீமாஹேயுமகண்காணி விளக்கு பிச்சன்‌ 10/5 
ரீமூலஸ்தானத்து பெருமாள்‌ 157/1 
ஸ்ரீவீரசிகாமுகச்‌ சேரி 1/6 
ஸ்ரீவீரசிகாமுச்சேரி களத்தூர்‌ 

அழகிய மணவாளப்பட்டன்‌ 3/34 
ஸ்ரீவீரசிகாமுகச்சேரி 

இரஸக்கை திருவெண்காடு பட்டன்‌ 4/36 
ஸரீவீரநாராயணச்‌ சருப்பேதிமங்கலம்‌ 5/4, 

92/2,135/1,140/3 

ஸ்ரீவீரநாராயணவதி 30/1 
ஸ்ரீபூவராக பெருமாள்‌ 209/3 
ரரீமுஷ்டம்‌ 209/3 
ஸிலாநியோகம்‌ 56/1 
ஜனனாத பிரஹ்மராயன்‌ 8/50 
ஜீலிதம்‌ 50/1 


ஜெயங்கொண்டசோழ மண்டலம்‌  10/5,11/2 


வரா ஹண ஸோஹம்‌ 152/2 


சொல்‌ 


பக்கம்‌/வரி 


முற்ராபத்ஸ்வரர்‌ கோயில்‌ - &ழக்கடம்பூர்‌ 
6ருலகோட்டங்களில்‌ உள்ள கல்‌எலட்டுகள்‌ 


காலகால தேவர்‌ 


பிரமா 


சன்தியா நிருத்த தேவர்‌ 


புதந்‌ 


சன்திரசேகர தேவர்‌ 


இலிங்கம்‌ ௨-ராணதேவர்‌ 


ஆனையாரித்த தேவர்‌ 


தேவேந்திரந்‌ 


நீலநக்காண்டார்‌ 


ருத்நாபத்ஸ்வரர்‌ கோயில்‌ - &ழக்கடம்பூர்‌ 


€கலகோட்டங்களில்‌ உள்ள கல்‌லட்டூகள்‌ 


குலச்சிறையார்‌ 


(வுருத்தரத்‌ தேவர்‌?) 


தண்டிப்பெருமாள்‌ 


திருக்குறிப்புத்‌ தொண்டர்‌ 


திருனாளைப்போவார்‌ 


முருகாண்டார்‌ 


உலகாண்டமூற்தி 


ஆனாயாண்டார்‌ 


அருவாமநையாண்டார்‌ 


அ இந்த்‌ மானக்கஞ்சாறனார்‌ 


218 


ருத்ராபத்ஸ்வரர்‌ கோயில்‌ சிற்பங்கள்‌ - &ழக்கடம்பூர்‌ 


தப திட வாடு 8. இ வ 32 கலட்ட 
RS | 


ந ager = அவி 
அர்த்தநாரீசுவரர்‌ காலகாலதேவர்‌ 


219 


அமிர்கக€ட௬லரர்‌ திருக்கோயில்‌ - €மலக்கடம்டூர்‌ 
கல்வெட்டுகள்‌ 
2 ம்‌ 
ட 1:2௯] தல்‌ HEL 
ச அ க அ. வ 


றல்‌, 


ப தது வ்‌ டு டடத 
யத வர நம்‌ i 


ழம்‌ தறற ர, 


EN 


ஷே வக அட்ட “டம 
ட ல 2 STIR SA 


(. மலடி ரள) QI 0916 00ஐ அயர 


O16 மடி ஏல] 19009௨ ம9லாய[ேபஐல ராயல்‌ 
3 ணை ணை ட்ட 


ஈர்‌. LEG 
a EL 1 ப 


7 ட்‌ (ஸி 24 1 க பவ உல இப 


9ஒ௫ு 1௩0௦௮ 


ந லலமஓ - மிலபலஓலலிஷ்‌ ற.0.௦-1ஓல௰ற்மு(ஓ 


அமிர்ககட௬லரர்‌ கோயில்‌ சிற்பங்கள்‌ - 6மலக்கடம்பூர்‌ 


தட்சணாமூர்த்தி 


கருவறை, தெற்குப்புறத்தோற்றம்‌ 


7429. 


அமிர்கக€ட௬லநர்‌ கோயில்‌ சிற்பங்கள்‌ - 6மலக்கடம்யூர்‌ 


224 


டட ணை அண்ணாவை! ட்‌ ட IE கல ந்த த்க்‌ 


பதஞ்சலிதேவர்‌ பர்வதராஜன்‌ சூரியன்‌ 


(கல்வெட்டு பக்கம்‌ எண்‌ 16 குல்வெட்டு பக்கம்‌ எண்‌ 13 கல்வெட்டு பக்கம்‌ எண்‌ 15) 


சந்திரன்‌ 'ஒரோமய மகரிஷி' தேவேந்தீரன்‌ 
கல்வெட்டு பக்கம்‌ எண்‌ 12 (கல்வெட்டு பக்கம்‌ எண்‌ 14) கல்வெட்டு பக்கம்‌ எண்‌ 14) 


223